Q1. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் 'சாகித்ய அகாதமி' விருது பெற்ற நூல்
Correct answer : 4
Q2. 'நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்' - என்று கூறியவர்
Correct answer : 3
Q3. கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக: நூலாசிரியர்: அ) அப்துல் ரகுமான் ஆ) தாரா பாரதி இ) சுரதா ஈ) வாணிதாசன் நூல்: 1) பூமியைத் திறக்கும் பொன் சாவி 2) கரைகளே நதியாவதில்லை 3) எழிலோவியம் 4) சுவரும், சுண்ணாம்பும்
Correct answer : 2
Q4. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது 'மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
Correct answer : 3
Q5. 'ஞானபோதினி' என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
Correct answer : 2
Q6. "கோலமயில் ஒயிலாக ஆடியது" என்பதில் உள்ளது ..........பொருத்தம்.
Correct answer : 2
Q7. சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
Correct answer : 3
Q8. கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
Correct answer : 4
Q9. 'மண்ணியல் சிறுதேர்' என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
Correct answer : 3
Q10. 'தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்' எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
Correct answer : 4
Q11. 'தலைமுறைகள்' என்ற நாவலை எழுதியவர்
Correct answer : 4
Q12. 'மரப்பசு' என்ற நாவலின் ஆசிரியர்
Correct answer : 2
Q13. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
Correct answer : 2
Q14. கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?
Correct answer : 3
Q15. புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
Correct answer : 2
Q16. எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
Correct answer : 4
Q17. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
Correct answer : 4
Q18. நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்
Correct answer : 1
Q19. புதுமைப்பித்தனின் இயற்பெயர்
Correct answer : 3
Q20. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
Correct answer : 3
Q21. தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
Correct answer : 2
Q22. தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
Correct answer : 4
Q23. 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன்' தொடரோடு தொடர்புடையவர்?
Correct answer : 3
Q24. 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி' எனப் பாடியவர்?
Correct answer : 3
Q25. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?
Correct answer : 3
Q26. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
Correct answer : 4
Q27. 'சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு' என்று போற்றியவர்?
Correct answer : 3
Q28. வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?
Correct answer : 4
Q29. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?
Correct answer : 4
Q30. சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?
Correct answer : 3
Q31. 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்' எவ்வகை வாககியம் என அறிக?
Correct answer : 3
Q32. எவ்வகை வாக்கியம் அறிக? 'கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பது என்ன?'
Correct answer : 2
Q33. 'புலவரேறு' என்ற தொடரோடு தொடர்புடையவர்?
Correct answer : 1
Q34. 'முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர்' என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
Correct answer : 3
Q35. தவறான இணையைத் தேர்ந்தெடு?
Correct answer : 2
Q36. 'வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்போற்றப்பட்டவர்?
Correct answer : 2
Q37. 'முதற்பாவலர்' என்று அறியப்படுபவர்?
Correct answer : 1
Q38. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: 'குழவி'
Correct answer : 3
Q39. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக: அ) ஆசிய ஜோதி ஆ) குடும்ப விளக்கு இ) இரட்சணிய 4) குயில் பாட்டு .......1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை 2) பாரதியார் 3) கவிமணி 4) பாரதிதாசன்
Correct answer : 1
Q40. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக அட்டவணை (1): அ) பரஞ்சோதி முனிவர் ஆ) சமண முனிவர்கள் இ) குமரகுருபரர் ஈ) பன்னிருவர் அட்டவணை (2): 1) நாலடியார் 2) பக்திப்பாடல்கள் 3) திருவிளையாடற் புராணம் 4) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
Correct answer : 4
Q41. கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) பெண்ணின் பெருமை ஆ) செம்மீன் இ) குடியரசு ஈ) தேன்மழை. எழுத்தாளர்கள்: 1) தகழி சிவசங்கரப்பிள்ளை 2) சுரதா 3) தந்தை பெரியார் 4) திரு.வி.க.
Correct answer : 3
Q42. 'தமிழ் மொழியின் உபநிடதம்'
Correct answer : 4
Q43. 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்
Q47. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Correct answer : 4
Q48. அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Correct answer : 1
Q49. கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக: எழுத்தாளர்கள்: அ) ஜெயகாந்தன் ஆ) அகிலன் இ) உ.வே.சா. ஈ) மு. வரதராசனார். படைப்புகள்: அ) நெஞ்சின் அலைகள் ஆ) என் சரிதம் இ) அகல்விளக்கு ஈ) ஊருக்கு நூறு பேர்
Correct answer : 3
Q50. 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க