Q31. "கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ?" இந்த தாலாட்டு வரிகளுக்குரியவர் யார்?
Correct answer : 1
Q32. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அமுதத்தமிழ் (ஆ)பைந்தமிழ்(இ)செந்தமிழ் (ஈ)முத்தமிழ் அட்டவணை (2): (1)நற்றவர் பெற்றருள் கண்டது (2)தேடுதலற்றுயர் பாடல் வழுத்திடச் செய்வது (3)மூவுலகும் நாவலருந் தொழ மூத்த்து (4) கடவுள் தருந் தமிழ் (5) தென்னக மன்னவர் தேர்ந்தது
Correct answer : 3
Q33. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Correct answer : 4
Q34. "குற்றமற்ற" இதன் எதிர்ச்சொல் காண்க
Correct answer : 2
Q35. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q36. "கொள்" இதன் வினையெச்சம் காண்க
Correct answer : 2
Q37. "நில்" இவ்வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க
Correct answer : 3
Q38. தமிழக அரசு "இயல், இசை, நாடக மன்றம்" என்ற ஒன்றை துவக்கிய ஆண்டு....
Q40. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஆக்கம் (ஆ)பூதலம் (இ)உம்பர் (ஈ)கரும்பு அட்டவணை (2): (1)தேவர் (2)வண்டு (3) உலகம் (4) செல்வம்
Correct answer : 2
Q41. "சந்திரகாந்தா" என்ற புகழ்பெற்ற புதினத்தை எழுதியவர்.......
Correct answer : 3
Q42. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Correct answer : 4
Q43. "உறுதி! உறுதி! ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி! -- இவ்வாறு முழங்கியவர் யார்?
Correct answer : 2
Q44. சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தின் மீது மும்முறை போரிட்டு வென்றவன் இவர்களில் யார்?
Correct answer : 2
Q45. "எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல" இந்த உவமை விளக்குவது
Q50. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு - என்போடு இயைந்த தொடர்பு -- சரியான கூற்றைதேர்வு செய்க: (1)அடிமோனை வந்துள்ளது (2) அடி எதுகை வந்துள்ளது (3) அடி இயைபு வந்துள்ளது (4) சீர் மோனை வந்துள்ளது -- இவற்றுள் ....