Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் -- வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் வரும் ஒரூஉ எதுகையைக் காண்க
Q2. "காய்சினம்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q3. "அழகிய மணவாளதாசர்" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q4. "நல்லெண்ணெய்" பிரித்து எழுதுக.
Q5. தமிழ்த் தாய்க்கு எந்த ஊரில் கோயில் உள்ளது?
Q6. "தாயைக் கண்ட சேய் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது யாது?
Q7. "நோற்றான்" என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் தருக
Q8. பசிப்பிணியினை "பாவி" என்று கூறும் நூல் எது?
Q9. "விழலுக்கு இறைத்த நீர் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது
Q10. "எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல" இந்த உவமை விளக்குவது
Q11. "முதற்பொருள் சினைக்கு (உறுப்புக்கு) ஆகிவருவது"
Q12. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திரிகூட இராசப்பக்கவிராயர் (ஆ)அண்ணாமலை செட்டியார்(இ)குமரகுருபரர்(ஈ)தஞ்சை வேதநாயக சாத்திரியார் அட்டவணை (2): (1)சென்னிக்குளம்/நெல்லை (2)மேலகரம்/நெல்லை (3)நெல்லை(4) திருவைகுண்டம்
Q13. "நெடுதல்" எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
Q14. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கம்பி (ஆ) அரி(இ)மேதி(ஈ)நுதல் அட்டவணை (2): (1)எருமை (2)நெற்றி (3)படகு (4) நெற்கதிர்
Q15. "மட்குடம்" -- பிரித்து எழுதப்பட்டுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q16. "ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய -- வழுக்கியும் வாயாற சொலல்" -- அடிக்கோடிட்ட சொற்களுக்கேற்ற இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.
Q17. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தோடு ஈற்றயலடி சிந்தடியாகவும் ஏனையடிகள் அளவடியாகவும் வருவது.....
Q18. "காத்தவன்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q19. "பெய்திரீஇ" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q20. கொடுக்கப்பட்டுள்ள பிரித்து எழுதப்பட்ட சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Q21. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனப் பாடியப் புலவர் இவர்களில் யார்?
Q22. "அந்தாதி", "மாலை" என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர் யார்?
Q23. "பாடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க
Q24. "காந்தளூர்ச் சாலை களமறுத்தருளிய" என்ற அடைமொழியைக் கொண்ட சோழ மன்னன்.........
Q25. "யானை வாய்க் கரும்பு போல" இந்த உவமை விளக்குவது
Q26. கீழ்கண்ட சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q27. கீழ்கண்டவற்றுள் சரியாக பிரித்து எழுதப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Q28. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q29. "அருங்கணத்தார்" என அழைக்கப்படுபவர்கள் யார்?
Q30. கீழ்கண்டவைகளில் ஒழுங்கான சொற்றொடர் அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.
Q31. "செல்" இவ்வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
Q32. "தே" என்பதன் பொருள்
Q33. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று"
Q34. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) தக்கயாகப்பரணி என்னும் நூலை இயற்றிய ஒட்டக்கூத்தர் ஜெயங்கொண்டாரின் சமக்காலத்தவர் (2) இவர் கலிங்கத்துப் பரணியை "தென் தமிழ் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்துள்ளார். (3) கதிரை வேலரின் மாணவர் திரு.வி.க.
Q35. "வேலை செய்தவன் கூலி பெறுவான்" -- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்வு செய்க
Q36. இவர்களில் "பாரதம் பாடிய" என்ற அடைமொழியோடு அன்போடு அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q37. "வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - மற்றைய எல்லாம் பிற" இக்குறள் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது?
Q38. கீழ்கண்டவற்றுள் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரைக் காண்க.
Q39. கீழ்கண்ட தொடர்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார் - செய்வினைத்தொடர் (2)கண்ணன் குடும்பவிளக்கு படித்தான்--தன்வினைத் தொடர் (3)புதிய சபாநாயகர் நேற்று பதவி ஏற்றார் - செய்தித்தொடர் (4) நிதானமாய்ப் பொறுமையாய் சிந்தித்த ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றான் -- தொடர் வாக்கியம்
Q40. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க: (1) பெண் குழந்தை அழுதாள் (2) பெண் குழந்தை அழுதான் (3) மான்கள் காட்டில் மேய்ந்தன (4) மான்கள் காட்டில் மேய்ந்தது
Q41. பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளுடையது எது?
Q42. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதை தேர்வு செய்க (1) சூரியகாந்தி - நா.காமராசன் (2) ஒரு கிராமத்து நதி- சிற்பி பாலசுப்ரமணியன் (3) குறிஞ்சித்திட்டு-பாரதி தாசன் (4) சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்-வீர்ராகவர்
Q43. தமிழ் மொழியின் "உபநிடதம்" என போற்றப்படுவது எது?
Q44. "அவள் புத்தகம் படித்தாள்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q45. "கூற்றம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Q46. கீழ்கண்ட தொடரில் சரியாக அமைந்துள்ள தொடரைத் தேர்வு செய்க
Q47. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q48. மணிமேகலையில் "ஆபுத்திரன் நாடு அடைந்த காதை" எத்தனையாவது காதை?
Q49. "ராம காதை" என சிறப்பிக்கப்படும் நூல் எது?
Q50. "அழகாய் இல்லாததால் அவள் எனக்கு தங்கையாகிவிட்டாள்" இந்த புதுக்கவிதையை எழுதியவர் யார்?