Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழே கொடுக்கப்பட்டுள்ள் கவிஞர்கள் மற்றும் அவர்களது இயற்பெயர்களில் சரியானதை தேர்வு செய்க:
Q2. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q3. கீழ்கண்ட வாக்கியத்தொடர்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: (1) சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை (2) அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை (3) அடிதோறும் கடைசி எழுத்து ஒன்றி வருவது மோனை (4) நான்கு சீர்களும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்று மோனை
Q4. "வைதோரைக்கூட வையாதே இந்த வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே" இக்கூற்றைக் கூறியவர்
Q5. "நான் தொலைக்காட்சி வாங்கினேன்" - இது எவ்வகை வாக்கியம்?
Q6. "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கழுதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை" -- இவ்வரிகளைப் பாடியவர் யார்?
Q7. உவமைத்தொகை -- இந்த இலக்கணக்குறிப்புக்குண்டான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
Q8. கீழ்கண்ட இணைகளில் சரியான இணையை கண்டறிக
Q9. "பெருகுகின்ற குற்றம்" -- இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q10. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க:
Q11. "சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும் சித்தி என்று நினையேடா தாண்டவக்கோனே" இக்கூற்றைக் கூறியவர்.
Q12. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
Q13. எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின?
Q14. "வீ" என்பதன் பொருள்
Q15. "நாய்கள் ஓடின" - இது எவ்வகை வாக்கியம்?
Q16. தொழிற்பெயர் - இந்த இலக்கணக்குறிப்புக்கு பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
Q17. "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான்" இத்தொடரில் வரும் மேற்கதுவாய் மோனையைச் தேர்க
Q18. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இலவச "பஞ்சமர்" பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவியவர் ........
Q19. சமுதாயம் திருந்திடவும் வேண்டும், சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்
Q20. கீழ்க்கண்ட பொருத்தங்களுள் சரியானதைத் தேர்வு செய்க (1) இந்திர தேச சரித்திரம்-அயோத்திதாச பண்டிதர் (2) நந்தனார் சரித்திரம் - கோபாலகிருஷ்ண பாரதியார் (3) டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாத முதலியார் (4) இராம நாடகம் - அருணாச்சல கவிராயர்
Q21. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q22. "கள்ளி" எனும் ஆறு பாய்ந்த நாடு ............நாடு.
Q23. "ஃப்ரூட் சாலட்" (fruit salad) - இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல் தருக
Q24. "பின் பனிக்காலம்" -- இதற்குரிய சரியான மாதங்களைத் தேர்வு செய்க
Q25. "அன்பு கூர் மனம்" இதில் "கூர்" இலக்கணக்குறிப்பு தருக
Q26. தொல்காப்பியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் உரையாசிரியர் யார்?
Q27. பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தில் எத்தனை சருக்கங்கள் இடம்பெற்றுள்ளன?
Q28. "அம்பு" - இதன் சரியான வினைமரபை தேர்ந்தெடுக்கவும்
Q29. பாரதியின் புதுக்கவிதைக்கு முன்னோடியாக இருப்பவர்
Q30. "தோடுடைய செவியன்" என்று பதிகம் பாடியவர் ...........
Q31. இவர்களில் யார் "சக்கரவர்த்தினி" என்ற இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
Q32. "குடகு மலையில் தோன்றிய காவிரி தமிழகத்தில் பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது" இது எவ்வகை வாக்கியம்?
Q33. "ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்" -- இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q34. "பகை" இச்சொல்லுக்கேற்ற சரியான உவமையைத் தேர்ந்தெடுக்க
Q35. "ஆயிரங்காலத்து பயிர் போல" -- இவ்வுவமையால் விளக்கப்படுவது யாது?
Q36. "நல்லொழுக்கம்" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக்குறிப்பைத் தேர்வு செய்க
Q37. கீழ்க்கண்ட இலக்கணப் பொருத்தங்களுள் சரியானதைத் தேர்வு செய்க: (1)தற்பிறர்-ஏழாம் வேற்றுமைத் தொகை (2) கண்ணோட்டம்-தொழிற்பெயர் (3) விடல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று (4) குற்றம் - தொழிற்பெயர்
Q38. "யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது, நான் காப்பேன் என எழுந்தவர்" இவர்களில் யார்?
Q39. திரிகடுகத்தில் மொத்தம் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
Q40. " காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் -- ஞாலத்தின் மாணப் பெரிது" அறத்துப்பாலின் எந்தப்பகுதியில் இக்குறள் சொல்லப்பட்டுள்ளது?
Q41. "நாட்குறிப்பு வேந்தர் " என்று அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q42. "பெருவரி" -- பிரித்து எழுதுக
Q43. "மயிலை" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q44. இவர்களில் வரகுண பாண்டியனின் அவைப்புலவராக இருந்தவர்
Q45. மெய்கீர்த்தி போல அமைந்த சங்க கால நூல் ...................
Q46. "நெகிழ" இந்த வேர்ச்சொல்லை பெயரெச்சம் ஆக்குக
Q47. "பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை (அகம்) -- இங்கு "மாச்சிறைப்பறவை" என அழைக்கப்படுவது எது?
Q48. "நீ கருப்பு மலர்கள் படித்தாயா?" -- இத்தொடர் எவ்வகை வாக்கியம்?
Q49. கீழ்கண்ட சொற்றொடர்களுள் செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் காண்க
Q50. "மணியும் ஒலியும் போல" இந்த உவமையால் கூறப்படுவது