Q1. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நினைவுகளின் ஊர்வலம் (ஆ)ஊர்வலம்(இ)இன்னொறு தேசீய கீதம்ஈ)விதைபோல் விழுந்தவன் அட்டவணை (2): (1)மு.மேத்தா (2)அப்துல் ரகுமான் (3)புலமைப்பித்தன் (4) வைரமுத்து
Correct answer : 1
Q2. "நீர் நிற்க, நான் இருக்க, இந்த சிறப்பு ஒன்றே போதாதா?" என்று பதிலளித்த துறவி யார்?
Correct answer : 3
Q3. "வாராய் நீ வாராய், போகுமிடம் வெகுதூரமில்லை" -- இப்பாடல் வரிகளை எழுதியவர்?
Correct answer : 1
Q4. "உதயதாரகை" இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் ........
Correct answer : 1
Q5. "சிந்துக்கு தந்தை" -- தொடரும் தொடர்பும் அறிக
Correct answer : 3
Q6. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடை காண்க: " ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் -- கருதி இட்த்தால் செயின்" -- (1) சீர் எதுகை வந்துள்ளது (2) சீர் இயைபு வந்துள்ளது (3) அடிமோனை வந்துள்ளது (4) அடி எதுகை வந்துள்ளது.
Correct answer : 4
Q7. "கை" என்பதன் பொருள் தேர்வு செய்க.
Correct answer : 4
Q8. வீரப்பன் தேடும்பொழுது அந்த மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கூறும் புதினம்........
Correct answer : 2
Q9. "நீக்குதல்" - இதற்குரிய எதிர்ச்சொல்லை காண்க
Correct answer : 2
Q10. "மீமிசை" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 2
Q11. "தமிழ் எனும் அளப்பெடும் சலதி (கடல்)" -- கூறியவர்
Correct answer : 3
Q12. "தோய்" இந்த வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Correct answer : 3
Q13. இவற்றில் கால நிலைகளை மாறச்செய்யும் சித்தி எது?
Correct answer : 2
Q14. "அரிய" இச்சொல்லின் நேரான எதிர்ச்சொல் எது?
Correct answer : 4
Q15. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q16. "மதில மேல் பூனை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Correct answer : 3
Q17. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)ந.பிச்சமூர்த்தி (ஆ) சி. சு. செல்லப்பா (இ)தருமு சிவராமு ஈ) பசுவய்யா அட்டவணை (2): (1)முள்ளும் ரோஜாவும் (2)சுதந்திர தாகம் (3)கைபிடியளவு கடல் (4) பிரசாதம்
Q38. பிற மொழி சொல் அல்லாத வாக்கியத்தை தேர்வு செய்க
Correct answer : 2
Q39. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் வினைமரபுக்கேற்றதை தேர்வு செய்க
Correct answer : 4
Q40. "பயனற்றது" -- ஏற்ற உவமையைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q41. கீழ்கண்டவற்றுள் எது தவறாக பிரிக்கப்பட்டுள்ளது?
Correct answer : 3
Q42. "மழுவெடுத்து" - பிரித்து எழுதுக
Correct answer : 3
Q43. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் "நாடகம் ஏத்தும் நாடக்கணிகை" என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Correct answer : 2
Q44. "அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q45. கீழ்கண்ட வாக்கியத்தொடர்களில், ஒருமை பன்மை பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Correct answer : 3
Q46. "மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீர் போல" இந்த உவமையால் விளக்கப்படுவது
Correct answer : 4
Q47. திருக்குறளைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க : (1) குறள் - குறுகிய அடி உடையது (2) திருக்குறள் ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்கள் ஆனது (3) திருக்குறள் - குறளடியைக் கொண்டது