Q7. கீழ்கண்ட எந்த நூல் "கோல்" என்னும் அடைமொழி பெற்று வரும்?
Correct answer : 1
Q8. இவர்களில் "முன்னறி புலவர்" எனப் போற்றப்படுபவர் யார்?
Correct answer : 2
Q9. "மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது?
Correct answer : 4
Q10. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கிரணம் (ஆ) புள் (இ) தரு(ஈ)அலர் அட்டவணை (2): (1)மரம் (2) மலர் (3) பறவை (4) ஒளிக்கதிர்
Q22. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)அவைக்களம் (ஆ)செருக்களம்(இ)வேதநெறி (ஈ)உடைமை அட்டவணை 2: (1)செல்வம் (2)வேதகால நீதி (3)அரசவை (4) போர்க்களம்
Correct answer : 3
Q23. "ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்" இத்தொடர் வரும் நூல்
Correct answer : 2
Q24. மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
Correct answer : 2
Q25. "தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Correct answer : 2
Q26. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): திணை(1)குறிஞ்சி (2)முல்லை (3)மருதம்(4) நெய்தல் (5) பாலைஅட்டவணை 2: சிறுபொழுது(அ)மாலை (ஆ)ஏற்பாடு(இ)யாமம் (ஈ)நண்பகல் (உ)வைகறை
Correct answer : 4
Q27. தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது?
Correct answer : 2
Q28. "இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்
Correct answer : 4
Q29. "இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க
Correct answer : 1
Q30. "பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
Q35. "சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?
Correct answer : 3
Q36. கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
Correct answer : 4
Q37. "மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்?
Correct answer : 3
Q38. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)மயில் (ஆ)கூமை(இ)புறா (ஈ)காகம் அட்டவணை 2: (1)குனுகும் (2)குமுறும் (3)அகவும் (4) கரையும்
Correct answer : 2
Q39. "அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல்
Correct answer : 1
Q40. "ஓனரிடம் அக்ரிமெண்டு செய்தான்" இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரான தமிழ் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Correct answer : 2
Q41. தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது?
Correct answer : 1
Q42. "தொழு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
Correct answer : 3
Q43. "வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல்
Correct answer : 4
Q44. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Correct answer : 3
Q45. "ஓதுதல்" -- இப்பெயர்ச்சொல்லின் வகை கண்டறிக
Correct answer : 4
Q46. உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q47. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க (1) எவ்விடம்=எந்த + இடம் (2) மாதவர் = மாண்பு + தவர் (3) நெடுநீர் = நெடிய + நீர் (4) அருவிலை = அரிய + விலை
Correct answer : 3
Q48. கீழ்கண்ட தொடர் வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்
Correct answer : 1
Q49. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Correct answer : 2
Q50. "மரத்தின் இலைகள் உதிர்ந்தன" - இத்தொடரில் "இலைகள்" எவ்வகைப்பெயர்?