Q1. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (1) தோடுடைய செவியன் --திருஞானசம்பந்தர் (2) மந்திரமாவது நீர் -- திருஞானசம்பந்தர் (3) காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி -- திருஞானசம்பந்தர் (4) நல்லவர்களுக்கு நாளும் கோளும் இல்லை - திருஞானசம்பந்தர்
Correct answer : 4
Q2. வழூஉச் சொற்களை நீக்குக:(1)எனக்கு அஞ்சு காணி புஞ்சை நிலம் உள்ளது (2)எனக்கு ஐந்து காணி புஞ்சை நிலம் உள்ளது (3)எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது (4)எனக்கு அஞ்சி காணி புஞ்சை நிலம் உள்ளது
Correct answer : 3
Q3. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
Correct answer : 3
Q4. "அகன்றான்" இதன் வேர்ச்சொல்லை காண்க
Correct answer : 2
Q5. தவறானதை தேர்வு செய்க
Correct answer : 4
Q6. க, இய, இயர் என்னும் விகுதிகளைப் பெற்று வருவது......
Correct answer : 3
Q7. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Correct answer : 3
Q8. விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர் இவர்களில் யார்?
Correct answer : 2
Q9. "செறுவார்" -- இதன் எதிர்ச்சொல் காண்க
Correct answer : 4
Q10. சிலப்பதிகாரக் கதையின் உருவம் எது?
Correct answer : 2
Q11. பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை காண்க.
Correct answer : 3
Q12. "பொதுமை வேட்டல்" எனும் நூலில் இடம் பெறும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct answer : 1
Q13. "தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை" என போற்றப்படுபவர்
Q18. மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள் என்பது எவ்வகை சொற்றொடர்?
Correct answer : 2
Q19. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்"
Correct answer : 2
Q20. "அறம் எனப்படுவது மன்உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்" எனக்கூறும் நூல் எது?
Correct answer : 2
Q21. "பரணிக்கோர் ஜெயங்கொண்டான்" என்று ஜெயங்கொண்டாரை பாராட்டியவர் இவர்களுள் யார்?
Correct answer : 1
Q22. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடையை தேர்வு செய்க: " கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை" -- (1) சீர் மோனை வந்துள்ளது (2) எதுகை மோனை வந்துள்ளது (3) அடி எதுகை வந்துள்ளது (4) அடி இயைபு (ம) அளபெடை வந்துள்ளது.
Correct answer : 3
Q23. "அயலார்" எதிர்ச்சொல் தருக
Correct answer : 3
Q24. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க (1) அது மகிழ்ச்சியாகத் தின்றது (2) வீட்டிற்குத் திரும்பும் வழியில் நண்பனைக் கண்டான் (3) கடையை நோக்கிச் சென்றான் (4) தமிழ்ச் சான்றோர், தன்மையாகக் கூறுவதைப் பார்