Q1. வாயும் இதழும் இணையாமல் வரும் எழுத்துக்களால் பாடப்பட்டிருப்பது
Correct answer : 1
Q2. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பொங்கு தாமரை (ஆ)புல்நுனி (இ)தலைகுனிந்து(ஈ)சோனாடு அட்டவணை (2): (1)மரூஉ மொழி (2)வினைத்தொகை (3)ஆறாம் வேற்றுமைத்தொகை (4) இரண்டாம் வேற்றுமைத்தொகை
Correct answer : 1
Q3. "தென்னவர் பெரும" எனும் அழைப்புத் தொடரில் "தென்னவர்" யாரைக்குறிக்கிறது?
Correct answer : 2
Q4. கீழ்கண்ட சொற்களுள் தவறானதைக் காண்க
Correct answer : 1
Q5. "நெசவாளி நெய்தார்" - இது எவ்வகை வாக்கியம்?
Correct answer : 3
Q6. "பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுகின்றன" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q7. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) புதுமைப் பித்தன் (ஆ)கு.ப.ராஜகோபாலன் (இ)கல்கி(ஈ)அண்ணா அட்டவணை (2): (1)விடியுமா (2)ராஜபார்ட் ரங்கதுரை(3)சாப விமோசனம் (4) திருடன்
Correct answer : 1
Q8. "தொகை நூல்" என போற்றப்படும் நூல் எது?
Correct answer : 2
Q9. கீழ்கண்ட தொடர்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (2) வினைத்தொகையில் வல்லினம் மிகாது (3) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிகாது (4) ஓரெழுத்து ஒருமொழியில் வல்லினம் மிகும்
Correct answer : 2
Q10. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Correct answer : 3
Q11. கீழ்கண்ட "நற்றிணை" பற்றிய குறிப்புகளில் எது/எவை சரி? (1)பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி இப்பாடல்களை தொகுக்கச் செய்தான் (2)9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையவை (3) இப்பாடல்கள் 275 புலவர்களால் பாடப்பெற்றவை.
Correct answer : 3
Q12. முதலாகுபெயர் .................. எனவும் அழைக்கப்படும்
Correct answer : 2
Q13. "ஆற்றுணா வேண்டுவது இல்" -- இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q35. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பூண்டி ரங்கநாத முதலியார் (ஆ)திரு.வி.கல்யாணசுந்தரனார் (இ)சாண்டில்யன்(ஈ)இராஜாஜி அட்டவணை (2): (1)வியாசர் விருந்து (2)கச்சிக்கலம்பகம்(3)முருகு (4) கடல்புறா
Correct answer : 2
Q36. கீழ்கண்டவற்றுள் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
Correct answer : 2
Q37. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q38. செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களை பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள்கொள்வது ............
Correct answer : 4
Q39. "டிசம்பர் பூ" என்பது எவ்வகைப் பெயர்?
Correct answer : 1
Q40. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரை தேர்வு செய்க: (1) அப்பையன் எச்சிறுவனை இப்படிச் சொன்னான் (2) அந்தப்பையன் எந்தக் குதிரையில் சென்றான் (3)தனிக்கட்டடம் இனிக்கட்டிட அனுமதி தேவை (4) வீட்டைக் கண்காணித்து நாட்டைக் காப்பாற்று
Correct answer : 4
Q41. "கோசிகமானி" இந்த கதாபாத்திரம் இடம் பெறும் நூல்........
Correct answer : 1
Q42. "அரியவை" இச்சொல்லுக்கு சரியான எதிர்ச்சொல் காண்க
Correct answer : 3
Q43. "அவள் பாடல் பாடினாள்" -- இது எவ்வகை வாக்கியம்?
Correct answer : 1
Q44. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி? (1) ஆன்ந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப்பணி. (2) "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திர குப்தனைப்போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளார்" இவ்வாறு கூறியவர் கே.கே.பிள்ளை.