Q1. கீழ்கண்ட தொடர்களுள் அகர வரிசைப்படி அமைந்த தொடரைத் தேர்வு செய்க (1) குறைவற்ற - செல்வம் - நோயற்ற - வாழ்வே (2) காசு - நகை - நட்டு - பணம் (3) அப்பா - ஆசிரியர் - பிள்ளை - மாணவர் (4) வீடு - வாசல் - தோட்டம் - துரவு
Correct answer : 2
Q2. "வலம்புரி" இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக
Correct answer : 2
Q3. கீழ்கண்ட நூல்களுள் பம்மல் சம்பந்த முதலியார் எழுதியதை காண்க
Correct answer : 1
Q4. புயல் அடித்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது. -- இது எவ்வகைத் தொடர்?
Correct answer : 2
Q5. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q6. "மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே" இந்த சொல் தொடர் இடம் பெறும் நூல்?
Correct answer : 3
Q7. "கிளைமுறிந்தது" -- பெயர்ச்சொல்லின் வகை அறிக
Correct answer : 4
Q8. கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: அட்டவணை (1): வசந்தம் (2)வரம் (3) வளாகம் (4) வனப்பு -- அட்டவணை (2): (அ) அழகு (ஆ) இடம் (இ) அருள் (ஈ) நறுமணம்
Correct answer : 3
Q9. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க:
Correct answer : 3
Q10. "வாள் போன்ற அறிவு" உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
Correct answer : 3
Q11. கீழ்கண்ட நூல்களையும் அவைகளை படைத்த ஆசிரியர்களையும் சரியாக பொருத்தி விடை காண்க: அ) முருகன் அல்லது அழகு ஆ)திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் இ) பாண்டியன் பரிசு ஈ) நெஞ்சுக்கு நீதி --- (1) மு.கருணாநிதி (2) பாரதிதாசன் (3) மு.வரதராசனார் (4) திரு.வி.க.
Correct answer : 3
Q12. "பத்மாவதி சரித்திரம்" இந்த நூலை எழுதியவர் இவர்களில் யார்?
Correct answer : 2
Q13. "சலவர்" என்பதன் பொருள் என்ன?
Correct answer : 2
Q14. "மன்வதை காக்குந்தென்புலங் காவல்" இத்தொடருடன் தொடர்புடைய அரசர் யார்?
Correct answer : 2
Q15. "உழவர் பயிரை வளர்த்தனர்" இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q16. "மழை பெய்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது" -- இது எவ்வகை வாக்கியம்?
Correct answer : 1
Q17. "ஆ" என்பதன் பொருள் ...
Correct answer : 1
Q18. மருதநில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் இவைகளில் எது?
Correct answer : 4
Q19. "நல்" என அடைமொழி பெற்று போற்றப்படும் நூல் எது?
Correct answer : 1
Q20. "தமிழ்த்தாயைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தமர்த்த சூள் கொண்டெழுங்கள்" இக்கூற்றுக்குரியவர் ........
Q26. சித்திரக்கவி எழுதுவதில் வல்லவர் என கருதப்படுபவர்......
Correct answer : 1
Q27. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) இயற்கைக்கவி-பாரதிதாசன்; (2) தத்துவக்கவி-திருமூலர்; (3)விருத்தக்கவி-கம்பர்; (4)குறிஞ்சிக்கவி-கபிலர்.
Correct answer : 4
Q28. கீழ்கண்ட வாக்கியங்களுள் வினைத்தொகைக்கு பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்வு செய்க
Correct answer : 3
Q29. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Correct answer : 1
Q30. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடை சொற்களில் சரியாக அமந்துள்ளதை தேர்வு செய்க
Correct answer : 1
Q31. இவர்களில் யார் தன்னை "பெருந்தமிழன்" எனக் கூறிக்கொள்வார்?
Correct answer : 3
Q32. கீழ்கண்ட தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க:"மருத்துவம் பொறியியல் முதலான தொழிற்கல்விகளைத் தாய் மொழியான தமிழில் கற்று மக்கள் நலம் காக்க விரும்பும் மாணவர்கள் தோன்ற வேண்டும்"
Correct answer : 3
Q33. கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) நாமக்கல் இராமலிங்கம்-பிள்ளைகாந்தியசிந்தனைகள் (2)புலவர் குழந்தை-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனைகள் (3)கவிஞர் முடியரசன்-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனை(ஈ)கவிஞர் சுரதா-உவமை