Q22. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திரிகூட இராசப்பக்கவிராயர் (ஆ)அண்ணாமலை செட்டியார்(இ)குமரகுருபரர்(ஈ)தஞ்சை வேதநாயக சாத்திரியார் அட்டவணை (2): (1)சென்னிக்குளம்/நெல்லை (2)மேலகரம்/நெல்லை (3)நெல்லை(4) திருவைகுண்டம்
Correct answer : 2
Q23. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) புஷ்பவல்லி-சம்மந்த முதலியார் (2)அபிமன்யு சுந்தரி-சங்கரதாஸ் சுவாமிகள் (3)அவ்வையார்-எத்திராஜூலு (4)பாணபுரத்து வீரன்-ரா.வேங்கடாசலம்
Correct answer : 4
Q24. "நாடகக்காப்பியம்" என அழைக்கப்படும் நூல் எது?
Correct answer : 3
Q25. "நெடுதல்" எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
Correct answer : 4
Q26. நீலாம்பிகை அம்மையாரின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டவர் யார்?
Correct answer : 2
Q27. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கம்பி (ஆ) அரி(இ)மேதி(ஈ)நுதல் அட்டவணை (2): (1)எருமை (2)நெற்றி (3)படகு (4) நெற்கதிர்
Correct answer : 1
Q28. "மட்குடம்" -- பிரித்து எழுதப்பட்டுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Correct answer : 2
Q29. பதிற்றுப்பத்தைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இதன் முதல் பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை (2)இது சேர வேந்தர்களின் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட்து (3) ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் கல்வெட்டின் மெய்கீர்த்தி போன்ற பதிகம் உள்ளது (4) பதிற்றுப்பத்தினை பத்துப்பத்தாக பாடிய நிலை, தேவாரப்பதிகங்கள் பத்துப்பத்தாகப் பாடுவதற்குரிய காரணமாக அமைந்தது என்பது ஆய்விலார் கருத்து.
Correct answer : 4
Q30. மகாபாரதம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க
Correct answer : 4
Q31. அழகிய சொக்கநாதப் புலவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?