Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத சங்கே முழங்கு" இவ்வரிகளைப் பாடியவர் யார்?
Q2. இவர்களில் வரகுண பாண்டியனின் அவைப்புலவராக இருந்தவர்
Q3. மெய்கீர்த்தி போல அமைந்த சங்க கால நூல் ...................
Q4. "வரவு" இலக்கணக்குறிப்பு தருக
Q5. "தேனும் மீனும்" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q6. பொற்கொல்லர் பொன்னை எவ்வாறு அழைப்பர்?
Q7. "நெகிழ" இந்த வேர்ச்சொல்லை பெயரெச்சம் ஆக்குக
Q8. "பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை (அகம்) -- இங்கு "மாச்சிறைப்பறவை" என அழைக்கப்படுவது எது?
Q9. "நீ கருப்பு மலர்கள் படித்தாயா?" -- இத்தொடர் எவ்வகை வாக்கியம்?
Q10. கீழ்கண்ட சொற்றொடர்களுள் செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் காண்க
Q11. "மணியும் ஒலியும் போல" இந்த உவமையால் கூறப்படுவது
Q12. பல்லவ மன்னன் பிறப்பித்த ஆணையின் பெயர் என்ன?
Q13. கீழ்கண்டவற்றை சரியாக பொருத்தவும்: (அ) ஊருணி (ஆ) வீயாது (இ) தீவினை (ஈ) எதிலார் --- (1) அயலார் (2) தீமை (3) கிணறு (4) விடாமல்
Q14. "அவ்வக்காலம்" -- பிரித்தெழுதுக
Q15. சந்திப்பிழையை நீக்குக
Q16. "குரங்கு" இதன் சரியான ஒலிமரபை தேர்ந்தெடுக்கவும்
Q17. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளதை தேர்வு செய்க: (1) பற்றுவான்=பற்று+வ்+ஆன்; (2)படர்குவர்=படர்+கு+வ்+அர்; (3)அறிந்து= அறி+த்(ந்)+த்+உ; (4)நல்கினார்=நல்கு+இன்+ஆர்
Q18. வெட்சி முதல் பாடாண் வரை, உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது .......
Q19. "சாஅய்" இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q20. "தீத் தீ" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q21. பாரதியார் எந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
Q22. "ஆகாயத் தாமரை" என்ற மரபு தொடருக்கான பொருள் தருக
Q23. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q24. "சா" - ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தேர்க
Q25. "பந்தர்" இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q26. இவற்றுள் அறிஞர் அண்ணாவால் எழுதப்படாத சிறுகதை.......
Q27. "நுகர்" இந்த வேர்ச்சொல்லை தொழிற்பெயர் ஆக்குக
Q28. "ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" இவ்வாறு வள்ளலாரால் புகழப்பட்ட இலக்கிய நூல் எது?
Q29. இவைகளில் பரிதிமாற்கலைஞர் களவழி நாற்பது என்னும் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாடகம்?
Q30. " முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல" இந்த உவமைக்கேற்ற பொருளுடைய சொல்லை தேர்ந்தெடுக்கவும்
Q31. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இறைவனின் தொண்டர் (ஆ)இறைவனின் மாணவர்(இ)இறைவனின் தோழர்(ஈ)ஆளுடைய பிள்ளைஅட்டவணை (2): (1)சுந்தரர் (2)சம்பந்தர்(3)அப்பர் (4) மாணிக்கவாசகர்
Q32. "பெண்மை நலம்" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q33. "விடுப்பு" -- இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
Q34. "கல்லாடம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Q35. பிள்ளைத் தமிழின் பருவங்களை சரியாக வரிசைப்படுத்துக
Q36. "விளம்பல்" என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக
Q37. திருவாதவூரார் என அழைக்கப்படுபவர்.......
Q38. "விடேல் விடுகு" என்ற விருது ................அரசர்களுக்கு வழங்கப்பட்டது
Q39. "தொடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்று யாது?
Q40. "இடுக்கண் களைவதே நட்பு" -- இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க
Q41. "இஸ்லாமியக் கம்பர்" - இப்புகழுக்குரியவர்
Q42. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதைத் தேர்வு செய்க : (1) இரத்தக்கண்ணீர் - திருவாரூர் தங்கராசு (2) இராச இராச சோழன் - அரு.இராமநாதன் (3)மனம் ஒரு குரங்கு - சோ.இராமசாமி (4) காடு - ப. செயப்பிரகாசம்
Q43. கீழ்கண்ட புதினங்களை அவைகள் தோன்றிய கால வரிசைப்படி தேர்வு செய்க
Q44. "நினை" - இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q45. உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாக தோன்றி இடையில் உவமஉருபு மறையுமாறு வருவது ......
Q46. உயிர்மெய்(நெடில்) எழுத்துக்கான மாத்திரையின் அளவு .....
Q47. "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் - தாங்காது மன்னோ பொறை" இப்பாடலில் பயின்று வரும் எதுகை யாது?
Q48. சவிதாவிடம் ரமா தான் மறுநாள் மதுரைக்கு செல்வதாகக் கூறினாள்--இது எவ்வகைத் தொடர் என காண்க
Q49. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q50. சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தின் முதல் காதையின் பெயர் என்ன?