Q1. இவற்றில் கால நிலைகளை மாறச்செய்யும் சித்தி எது?
Correct answer : 2
Q2. "பிள்ளைக்குருகு" என அழைக்கப்படுவது எது?
Correct answer : 3
Q3. "அரிய" இச்சொல்லின் நேரான எதிர்ச்சொல் எது?
Correct answer : 4
Q4. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q5. "தமிழ்ப்பீடம்" என்பது ஒரு .........
Correct answer : 1
Q6. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Correct answer : 2
Q7. "மதில மேல் பூனை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Correct answer : 3
Q8. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)ந.பிச்சமூர்த்தி (ஆ) சி. சு. செல்லப்பா (இ)தருமு சிவராமு ஈ) பசுவய்யா அட்டவணை (2): (1)முள்ளும் ரோஜாவும் (2)சுதந்திர தாகம் (3)கைபிடியளவு கடல் (4) பிரசாதம்
Q17. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) தொன்மக்கள்-பண்புத்தொகை (2)உள்ளம்-ஆகுபெயர் (3) கடா அ-இசைநிறையளபெடை (4) அறுகுளம் - வினைத்தொகை
Correct answer : 4
Q18. "பனி - பணி" - இதற்கான சரியான ஒலி வேறுபாடு அறிக
Correct answer : 4
Q19. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திரு (ஆ) தமனியம் (இ) வளி (ஈ) களி அட்டவணை (2): (1) காற்று (2) மகிழ் (3) செல்வம் (4) பொன்
Correct answer : 1
Q20. எழுத்துக்களில் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை ..........எனவும், உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதை ..........எனவும் கூறுவர்
Correct answer : 1
Q21. கீழ்கண்டவற்றுள் பிழையில்லாத தொடரைக் காண்க
Correct answer : 1
Q22. "கல்வி அமைச்சர் அமெரிக்கா சென்றார்" இது எவ்வகைத்தொடர்?
Q37. பிற மொழி சொல் அல்லாத வாக்கியத்தை தேர்வு செய்க
Correct answer : 2
Q38. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் வினைமரபுக்கேற்றதை தேர்வு செய்க
Correct answer : 4
Q39. "பயனற்றது" -- ஏற்ற உவமையைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q40. கீழ்கண்டவற்றுள் எது தவறாக பிரிக்கப்பட்டுள்ளது?
Correct answer : 3
Q41. "மழுவெடுத்து" - பிரித்து எழுதுக
Correct answer : 3
Q42. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் "நாடகம் ஏத்தும் நாடக்கணிகை" என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Correct answer : 2
Q43. "அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q44. கீழ்கண்ட வாக்கியத்தொடர்களில், ஒருமை பன்மை பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Correct answer : 3
Q45. "மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீர் போல" இந்த உவமையால் விளக்கப்படுவது
Correct answer : 4
Q46. திருக்குறளைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க : (1) குறள் - குறுகிய அடி உடையது (2) திருக்குறள் ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்கள் ஆனது (3) திருக்குறள் - குறளடியைக் கொண்டது
Correct answer : 3
Q47. எந்த சிறுகதை சி.சு.செல்லப்பாவை சிறந்த எழுத்தாளராக அறிமுகப்படுத்தியது?