Q32. ஒருமை பன்மை பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
1. பூக்கள் வனத்தில் பூத்திருந்த்து.
2. மாணவர்கள் பள்ளிக்கு வந்தார்.
3. வயலில் மாடு மேய்ந்து கொண்டிருந்தன.
4. இன்று பேருந்துகள் ஓடாது.
Q34. பொருத்துக :
A) இண்டர் நெட் - 1. தொலை நோக்கி
B) டெலஸ்கோப் - 2. இணையம்
C) மைக்ராஸ்கோப் - 3. வெப்பமானி
D) தெர்மா மீட்டர் - 4. நுண்ணோக்கி
Correct answer : 2
Q35. ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 1
Q36. வாக்கியங்களை கவனி :
1. கடற்கரைச் சிற்றூர்கள் பட்டினம் என்று அழைக்கப்படும்.
2. புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும்.
3. புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களைக் குறிக்கும்.
4. மயிலாப்பூரிலுள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயத்தைப் புகழ்ந்து பாடியவர் - சுந்தரர்.
Correct answer : 3
Q37. சடகோ சகாகி சார்ந்த நாடு எது?
Correct answer : 4
Q38. உ.வே.சா அவர்கள் பதிப்பிக்காத நூலைக் கண்டறிக.
1. சீவகசிந்தாமணி
2. மணிமேகலை
3. குண்டலகேசி
4. சங்க இலக்கியம்
5. வளையாபதி.
Correct answer : 3
Q39. சரியாக பொருந்தியுள்ளவற்றைக் காண்க.
Correct answer : 1
Q40. சோழர்களின் கொடியில் உள்ள விலங்கு ………………… .
Correct answer : 3
Q41. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் - இக்குறட்பாவில் உள்ள நயங்களைச் சுட்டுக.
Correct answer : 3
Q42. திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுவது...
Correct answer : 1
Q43. பொருத்துக :
A) என்பு 1. வீரம்
B) நண்பு 2. தரும்
C) மறம் 3. எலும்பு
D) ஈனும் 4. நட்பு
Correct answer : 4
Q44. பொருட்பாவின் இயல்கள் யாவை?
Correct answer : 3
Q45. காகித்த்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைத்தனர்?
Correct answer : 2
Q46. சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகன் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் என்று சொன்னவர்...
Correct answer : 2
Q47. பொருத்துக :
A) பழமொழி நானூறு - 1. அப்துல் ரகுமான்
B) புற நானூறு - 2. பாரதியார்
C) தாகம் - 3. ஔவையார்
D) பாரத தேசம் - 4. மூன்றுறை அரையனார்.
Correct answer : 1
Q48. தகரப் பந்தல் தணதண என்ன தாழும் கூரை சளசள என்ன - இதில் பயின்று வந்துள்ள இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.