1. மன்னிப்பு என்பது உருது சொல், தமிழில் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியவர் பாவாணர்.
2. தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் பாவாணர்.
3. தனித்தமிழுக்கு வித்திட்டவர் மறைமலையடிகள்.
4. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் பரிதிமாற்கலைஞர்.
Correct answer : 1
Q2. பொருத்துக :
அ. உதயம் 1. தேன்
ஆ. மதி 2. கதிரவன்
இ. நறவம் 3. கடல்
ஈ. சலதி 4. அறிவு
Correct answer : 1
Q3. வைகறை என்பது ……………..
Correct answer : 4
Q4. வான் பெற்ற நதிகமழ்தாள் வணங்கப்பெற்றேன் மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன் - இவ்வரிகளோடு தொடர்புடையவர் யார்?
Correct answer : 2
Q5. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
கூற்று (1) : விழைவுத் தொடர்க்கு எடுத்துக்காட்டு : நீடூழி வாழ்க.
காரணம் (2) : வாழ்த்துதல், வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில் வருவது விழைவுத்தொடர்.
Correct answer : 4
Q6. பின்வரும் வாக்கியங்களுள் சரியானதைத் தேர்க.
1. திருச்சியை ஆண்ட விசயரகு நாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணியாற்றியவர் தாயுமானவர்.
2. தாயுமானவர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
3. தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு.
4. தாயுமானவர் நினைவு இல்லம் சிவகங்கை மாவட்டத்து இலட்சுமிபுரத்தில் உள்ளது.
Q9. குற்றியலுகரத்திற்கு தொடர்பு இல்லாத சொல்லைத் தெரிவு செய்க.
Correct answer : 3
Q10. சரியான பிரித்தறிதலைக் கண்டறிக.
Correct answer : 2
Q11. தவறானதைத் தேர்க :
1. வெள்ளிக் கிண்ணம் விலையதிகம்.
2. உறுதியாக செய்வேன் என்று வாக்கு கொடுத்தான்.
3. அந்த பையனா இப்படி சொன்னான்?
4. தைதிங்கள் நன்னாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Correct answer : 2
Q12. வள்ளுவர் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக எதைக் கூறுகிறார்?
Correct answer : 1
Q13. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகலாம் பேரறி வாளன் திரு - இக்குறட்பாவில் உள்ள அணியைச் சுட்டுக.
Correct answer : 2
Q14. பாட்டினைப் போல் ஆச்சிரியம் பாரின் மிசை இல்லையடா - இக்கூற்று யாருடையது?
Correct answer : 1
Q15. பரிபாடல் எனும் நூலின் உள்ளடக்கம் என்ன?
Correct answer : 3
Q16. ஆடவரைப் போல் முதுகுடிப் பிறந்த மகளிர்க்கும் மறமாகிய வீர உணர்ச்சி உண்டு என்பதை ஆடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில் மடவரல் மகளிர்க்கும் மறம்மிகுத் தன்று - எனக் கூறும் நூல் எது?
Correct answer : 3
Q17. வாக்கியங்களை கவனி :
கூற்று (1) : எ.கா. மருவுசெய், பொருநகர்.
காரணம் (2) : காலம் கடந்த பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.
Correct answer : 3
Q18. பொருத்தமானதைத் தேர்க :
1. அருள் படிந்த பழச்சுவையே கரும்பே தேனே ஆரமிர்தே என்கண்ணே அரிய வான் - என்ற பாடலை பாடியவர் தாயுமானவர்.
2. தமிழ் மொழியின் உப நிட்தம் - திருவாய்மொழி.
3. கேடிலியப்பிள்ளை கெஜவள்ளி அம்மையாருக்கு மகனாகத் தோன்றி விஜயரங்க சொக்காநாத நாயக்கரிடம் அரசுகணக்கராக பணியாற்றியவர் - தாயுமானவர்.
4. தாயுமானவர் முக்தி பெற்ற இடம் - திருப்பெருந்துறை.
Correct answer : 3
Q19. ஈறுபோதல் இடையுகரம் இய்யாதல் ஆதி நீடல் அடியகரம் ஐயாதல் தன்னொற் நிரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனமிகல் இனையவும் - போன்றவை எவ்வகை புணர்ச்சி எனத் தேர்க.
Correct answer : 3
Q20. ஆயம் என்பதன் பொருள் .........................
Correct answer : 4
Q21. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளவற்றைக் கண்டறிக.
Correct answer : 4
Q22. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணியைத் தேர்க.
Correct answer : 2
Q23. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது - இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தேர்க.
Correct answer : 3
Q24. நெஞ்சாற்றுப்படை என்னும் பெருமைக்குரிய நூல்...
Correct answer : 4
Q25. தொடரும் தொடர்பும் அறிதல் : நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு - இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
Correct answer : 3
Q26. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 4
Q27. தொடரும் தொடர்பும் அறிதல் : "புலவராற்றுப்படை" என்று குறிக்கப்படும் நூல் எது?
Correct answer : 3
Q28. நெய்தல் திணையைப் பாடியவர் யார்?
Correct answer : 3
Q29. நற்றிணை பாடல்களை பாடியோர் மொத்தம்...
Correct answer : 2
Q30. பால்வீதி இந்த நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 3
Q31. திருவாய்மொழி என்னும் நூல் எந்த அடைமொழியால் அழைக்கப்படுகிறது?
Correct answer : 4
Q32. முக்தி நூல் என்ற அடைமொழி கொண்ட நூல் எது?
Correct answer : 2
Q33. பொருத்துக :
அ. கார் நாற்பது 1. பொய்கையார்
ஆ. களவழி நாற்பது 2. கபிலர்
இ. இன்னா நாற்பது 3. மதுரைக் கண்ணன் கூத்தனார்
ஈ. இனியவை நாற்பது 4. பூதஞ்சேந்தனார்
Correct answer : 2
Q34. பின்வருவனவற்றுள் சாகித்திய அகாதமி விருதினை பெற்ற நூல்கள் எவை? 1. அலை ஓசை, 2. தமிழின்பம், 3. அகல்விளக்கு, 4. சித்திரப்பாவை.
Correct answer : 2
Q35. உலா இலக்கியங்களுக்கு முன்னோடியாக விளங்கிய ஐஞ்சிறு காப்பியம் எது?
Correct answer : 2
Q36. கபிலரை "வாய்மொழிக் கபிலர்" என்று போற்றியவர்...
Correct answer : 1
Q37. சுந்தரர் தேவாரம் எத்தனையாவது திருமுறை?
Correct answer : 3
Q38. பெரிய புராணம் இயற்றப் பின்புலமாக இருந்த நூல்கள் ...
Correct answer : 4
Q39. ஆங்கிலமோ, பிறமொழியோ பயின்று விட்டால் -- இப்பாடலுக்கு உரியவர் யார்?
Correct answer : 1
Q40. எந்த நூல் மதுரையை "மூதூர்" எனக் குறிப்பிடுகிறது?
Correct answer : 4
Q41. உலக வரலார்றிலேயே மேதையென மாணிக்கவாசகரை புகழ்ந்தவர்...
Correct answer : 3
Q42. உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டினை போற்றும் வகையில், மத்திய அரசு எந்த ஆண்டு தபால் தலை வெளியிட்டது?
Correct answer : 2
Q43. அக நானூற்றின் பிரிவுகளை களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை இவற்றுள் இடம் பெற்றுள்ள பாடல்களின் சரியான வரிசை எது?
Correct answer : 2
Q44. தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது - எனக் கூறியவர்?
Q47. திரு.வி.க. இயற்றிய "பொதுமை கேட்டல்" என்னும் தலைப்பில் உள்ள பாக்களின் எண்ணிக்கை...
Correct answer : 1
Q48. பொருத்துக :
நூல் மொத்த பாடல்கள்
அ. வில்லி பாரதம் 1. ஈராயிரத்து முப்பத்து நான்கு
ஆ. தேம்பாவணி 2. மூவாயிரத்து அறநூற்றுப்பதினைந்து
இ. திருமந்திரம் 3. நான்காயிரத்து முந்நூற்று ஐம்பது
ஈ. காந்திபுராணம் 4. மூவாயிரம்
Correct answer : 3
Q49. குற்றாலக் குறவஞ்சி -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 4
Q50. கடற்பயணத்தை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிடும் நூல் :