Q27. பொருத்துக :
அ. ஓடக் காண்பது 1. சூல் உளைச் சங்கு
ஆ. ஒடுங்க்க் காண்பது 2. மின்னார் மருங்கு
இ. வாடக் காண்பது 3. யோகியர் உள்ளம்
ஈ. வருந்தக் காண்பது 4. பூம்புனல் உள்ளம்
Correct answer : 1
Q28. யாமம் என்பது ……………….
Correct answer : 3
Q29. சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை?
Correct answer : 3
Q30. வீரமாமுனிவர்க்கு தமிழ் கற்பித்தவர் யார்?
Correct answer : 1
Q31. சிற்றூர் -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 3
Q32. யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்?
Correct answer : 1
Q33. அகநானூறு பாடல்களைப் பாடியோர் எத்தனை பேர்?
Correct answer : 4
Q34. சாதுவன் கடல் கடந்து வாணிகம் செய்ததைக் குறிப்பிடும் நூல்?
Correct answer : 2
Q35. கோ என்பதன் பொருள் என்ன?
Correct answer : 4
Q36. மீதூண் விரும்பேல் எனப் பாடியவர் யார்?
Correct answer : 2
Q37. செல்லும் மழலிடை போல் செம்மாந்து - இதில் மழலிடை என்பதன் பொருள் என்ன?
Correct answer : 1
Q38. புறத்தினை எத்தனை வகைப்படும்?
Correct answer : 4
Q39. அம்மை எனத் தொல்காப்பியம் குறிப்பிடும் வனப்பில் அடங்கும் நூல் எது?
Correct answer : 2
Q40. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இன்னிலைய என்னும் அடைமொழியைப் பெறும் நூல் எது?
Correct answer : 1
Q41. கீழ்க்கணக்கில் போர்க்களம் பற்றிப் பாடிய நூல் எது?
Correct answer : 4
Q42. இவற்றுள் எது மருத நில வகையைச் சார்ந்தது?
Correct answer : 3
Q43. ஔவையார் பாடிய சங்கப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct answer : 1
Q44. சாதி இரண்டொழிய வேறில்லை - இவ்வடி இடம்பெற்ற நூல் எது?
Correct answer : 2
Q45. சொல்லில் ஏற்படும் குற்றங்கள் எத்தனை வகைப்படும்?
Correct answer : 2
Q46. கம்ப இராமாயணத்தில் இடம் பெறாத தொடர் எது?
Correct answer : 3
Q47. தவறானதை கண்டறிக :
1. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் - வேங்கட மகாலிங்கம்.
2. ந. பிச்சமூர்த்தி திருச்சி அருகில் எண்ணெய் கிராமத்தில் பிறந்தார்.
3. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர் ந. வேங்கட மகாலிங்கம்.
4. கரும்பும் மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் கதிரவா! - மருதகாசி.
Correct answer : 1
Q48. பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐ பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. முதற்போலி 1. மூஞ்சி
ஆ. இடைப்போலி 2. பொதும்பர்
இ. கடைப்போலி 3. முரைசு
ஈ. முற்றுப்போலி 4. மைஞ்சு
Correct answer : 1
Q49. பண்டைய தமிழ்க மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சி சிறப்பு, கல்விப் பெருமை முதலியவற்றை அறிய உதவும் நூல் எது?