Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 'என் கதை' என்பது யாருடைய சுயசரிதை?
Q2. காளக்கவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q3. ஹைக்கூ எந்நாட்டு கவிதை வடிவம்?
Q4. கம்பராமாயணத்தில் 'சொல்லின் செல்வன்' என்று சிறப்பிக்கப்படுபவன் யார்?
Q5. 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' - என வினவியவர் யார்?
Q6. 'தமிழ் வளர்த்த தென்னவன்' - எனப் போற்றப்படுவர் யார்?
Q7. நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை இயற்றியவர் யார்?
Q8. பின்வரும் கூற்றை ஆய்க: i) தமிழர் வரலாறும் பண்பாடும் - நா. வானமாமலை ii) நாட்டுப்புற இயலின் தந்தை - நா. வானமாமலை iii) தமிழ் தூது - தனிநாயக அடிகள்
Q9. சுதேசமித்திரன் எனும் இதழ் எப்போது துவங்கப்பட்டது?
Q10. பின்வருவனவற்றுள் சாகித்ய அகாடமி விருதினை பெற்ற நூல்கள் எவை? 1) அலை ஓசை 2) தமிழின்பம் 3) அகல்விளக்கு 4) சித்திரப்பாவை
Q11. '1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்' - எனும் நூலை இயற்றியவர் யார்?
Q12. தமிழில் முதன் முதலில் சாகித்ய அகடாமி விருது பெற்றவர் யார்?
Q13. கல்கியின் முதல் வரலாற்று நூல் எது?
Q14. கோகிலாம்பாள் கடிதங்கள் - எனும் நூலின் ஆசிரியர் யார்?
Q15. 'குட்டித்திருவாசகம்' என அழைக்கப்படும் நூல்
Q16. பத்துப்பாட்டில் அதிக அளவு அடிகளைக் கொண்ட நூல்
Q17. காலத்தால் முந்தைய கலம்பக நூல் எது?
Q18. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எது?
Q19. ஆதிவுலாவாகக் கருதப்படுவது எது?
Q20. காஞ்சிபுரத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?
Q21. சுந்தர காண்டத்தில் சிறப்பிக்கப்படுபவர்
Q22. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எது?
Q23. ஆதிவுலாவாகக் கருதப்படுவது எது?
Q24. காஞ்சிபுரத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?
Q25. சுந்தர காண்டத்தில் சிறப்பிக்கப்படுபவர்
Q26. கீழ்க்காணும் குறளில் விடுபடும் கடைசி சீர் எது? "ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம் .... பேரறி வாளன் ......."
Q27. இறைவன் 'நரியைப் பரியாக' எந்த நாயனாருக்காக மாற்றினான்?
Q28. பின்வரும் பருவத்தில் எது ஆண்பாற் பிள்ளைத் தமிழில் பாடப்படும்?
Q29. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்று இயம்பும் நூல்
Q30. ஆற்றின் அறவறிந்து ஈக அது பொருள்........................ வழங்கு நெறி
Q31. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி' - எனும் அடிகள் இடம்பெற்ற நூல் எது?
Q32. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பற்றித் தொடர்நிலைச் செய்யுட்களால் கூறுவது
Q33. மொழிக்கு மட்டும் வரையறை வகுக்காமல் நிகழ்வியலுக்கும் எல்லைகளை நிர்ணயித்த இலக்கண நூல்
Q34. 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்' என்ற குறளில் உள்ள 'ஏமரா' என்பதின் பொருள்
Q35. தம் குருவின் விருப்பப்படி நிலையாமையை வலியுறுத்த 'நரிவிருத்தம்” பாடியவர்
Q36. 'குறிக்கோள் இல்லாது கெட்டேன்” - என்று வருந்தியவர் யார்?
Q37. பொருத்துக: பட்டியல் 1 (பாடிய புலவர்): அ) பாலைக் கௌதமனார் ஆ) பரணர் இ) கரிலர் ஈ) அரிசில் கிழார் ........பட்டியல் 2 (பாடப்பட்ட மன்னர்): 1) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 2) செல்வக்கடுங்கோ வாழியாதன் 3) பல்யானைக் குழுமிய செல்கெழுகுட்டுவன் 4) பெருஞ்சேரல் இரும்பொறை
Q38. 'உண்டாலம்ம' இவ்வுலகு எனும் அடிகள் இடம் பெற்ற இலக்கியம்
Q39. தவறாக பொருந்தியுள்ள ஒன்று
Q40. கொடுக்கப்பட்டவைகளுக்கு பொருளறிந்து சரியாக பொருத்துக: அ) கோதை ஆ) சவம் இ) சோரன் ஈ) ஞாலம்.........1) பிணம் 2) மாலை 3) திருடன் 4) உலகு
Q41. கலித்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
Q42. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
Q43. ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர்
Q44. அழுது அடியடைந்த அன்பர் என அழைக்கப்படுபவர்
Q45. பெருமாள் திருமொழியை பாடியவர்
Q46. வில்லிபாரதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
Q47. கீழ்கண்ட கூற்றுகளில் தவறான கூற்றை தேர்வு செய்க: அ. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண காப்பியங்கள் ஆ. மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பௌத்த காப்பியங்கள் இ. சிலம்பு, சிந்தாமணி, வளையாபதி ஆகியவை சமணகாப்பியங்கள் ஈ. குண்டலகேசிக்கு எதிராகத் தோன்றியது நீலகேசி
Q48. ராவணகாவியத்தின் ஆசிரியர்
Q49. விடுபட்ட சீரை பூர்த்தி செய்க: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற ....... மான வனுக்கு வகுப்பது.............................
Q50. ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும், பெண் பால் பிள்ளைத்தமிழுக்கும் உள்ள பொதுப்பருவங்கள்