Q7. பொருத்துக :
அ. கவுந்தியடிகள் 1. ஆயர்குல மூதாட்டி
ஆ. மாதரி 2. மாநாய்கனின் மகள்
இ. மாதவி 3. சமணத்துறவி
ஈ. கண்ணகி 4. ஆடலரசி
Correct answer : 1
Q8. கடிகை என்பதன் பொருள் யாது?
Correct answer : 1
Q9. கித்தேரியம்மாள் அம்மானை -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 1
Q10. கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா எனக்கூறும் நூல் எது?
Correct answer : 2
Q11. திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
Correct answer : 3
Q12. கீழ்க்கண்ட நூற்களில் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறு பெயர் கொண்ட நூல் எது?
Correct answer : 3
Q13. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 1
Q14. தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர் யார்?
Correct answer : 3
Q15. யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன்முதலில் பிச்சையேற்றாள்?
Correct answer : 3
Q16. குரூக், மால்தோ, பிராகுயி என்பன யாவை?
Correct answer : 3
Q17. பாடி வீடுகள் என பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டது எதைக் குறிக்கிறது?
Correct answer : 4
Q18. ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றவர் யார்?
Correct answer : 2
Q19. திரு.வி.க. எழுதாத நூல் எது?
Correct answer : 2
Q20. பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Correct answer : 4
Q21. கீழ்க்கண்ட ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:
a) Writs - வாரிசுரிமைச் சட்டம்
b) Succession Act - உரிமைச் சட்டங்கள்
c) Substantive Law - சான்றுச் சட்டம்
d) Evidence Act - சட்ட ஆவணங்கள்
Correct answer : 2
Q22. யாழ் கேட்டு மகிழ்ந்தாள் இவ்வாக்கியத்தில் யாழ் என்பது ...
Correct answer : 4
Q23. வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது எதைக் குறிக்கிறது?
Correct answer : 2
Q24. வெஃகல் என்பதன் பொருள் ………………..
Correct answer : 3
Q25. எயிறு என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
Correct answer : 4
Q26. அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் - இக்கூற்றுக்குரிய சரியான விடை எது?
Correct answer : 4
Q27. உவமைத்தொகை இலக்கணக் குறிப்பிற்கு பொருந்தாத சொல்லைக் காண்க.
Correct answer : 3
Q28. கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு - இத்தொடரில் இடம்பெற்றுள்ள அளபெடை எது?
Correct answer : 2
Q29. வரி என்பது எவ்வகையைச் சாரும்?
Correct answer : 4
Q30. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவைக் கண்டுபிடிக்கவும்