Q2. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாயிருந்தவர் யார்?
Correct answer : 3
Q3. இளங்கோவடிகள் …………. நாட்டைச் சார்ந்தவர்.
Correct answer : 1
Q4. தமிழர் மனித வாழ்வை ……………. , …………………… என பிரித்தனர்.
Correct answer : 3
Q5. மதிலை சுற்றி வளைத்தல் எவ்வகைத் திணை?
Correct answer : 2
Q6. நாயன்மார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர் …………..
Correct answer : 1
Q7. பெரும் பொழுது என்பது ………………
Correct answer : 1
Q8. முதலிலார்க்கு எது இல்லை?
Correct answer : 3
Q9. மருந்து பொருட்களின் பெயரில் அமைந்துள்ள நூல் எது?
Correct answer : 1
Q10. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக்கூறிய மொழியியல் அறிஞர் யார்?
Correct answer : 2
Q11. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன?
Correct answer : 1
Q12. இன்றைய மதுரையில் எத்தனையாவது தமிழ்ச்சங்கம் இருந்தது?
Correct answer : 3
Q13. இவற்றுள் எந்த மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவில்லை?
Correct answer : 1
Q14. போலிப் புலவர்களின் தலையை வெட்டும் பழக்கம் கொண்டிருந்தவர் யார்?
Correct answer : 4
Q15. உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியான் -- இப்பாடல் இடம்பெறும் நூல் …………………….
Correct answer : 2
Q16. குடும்ப விளக்கு -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 4
Q17. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ எனப் பாடியவர்…………………….
Correct answer : 2
Q18. உமறுப்புலவரை ஆதரித்தவர் யார்?
Correct answer : 3
Q19. ஆநிரைகளை மீட்பது -- எவ்வகைத் திணை?
Correct answer : 2
Q20. புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?
Correct answer : 2
Q21. மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் -- இப்படைப்பு யாருடையது?
Correct answer : 1
Q22. திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் எது?
Correct answer : 4
Q23. பெருமாள் திருமொழி எத்தனைப் பாசுரங்களைக் கொண்டது?
Correct answer : 2
Q24. தமிழ் மொழி மத்திய அரசால் எந்த வருடம் "செம்மொழி" யாக அறிவித்தது?
Correct answer : 3
Q25. கவிஞன் எனப்படுபவன் யார் என, முடியரசன் தனது கவிதையில் கூறியிருக்கிறார்?
Correct answer : 4
Q26. இவற்றுள் சரியான இயற்பெயர் வரிசை எது?
Correct answer : 4
Q27. மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா -- இப்பாடலுக்குரியவர் யார்?
Correct answer : 3
Q28. குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை -- இச்சிறுகதையின் ஆசிரியர் யார்?
Correct answer : 1
Q29. தமிழ் சிறுகதை முயற்சியை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் முதன்மையானவர் ………………
Correct answer : 2
Q30. அங்கயற்கண்ணி -- சரியான பிரித்தெழுதலை காண்க.
Correct answer : 1
Q31. துபாசி எனப்பட்டவர் எந்த பதவி வகித்தார்?
Correct answer : 4
Q32. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை …………………..அவர்களின் படைப்புகள்.
Correct answer : 2
Q33. சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் எது?
Correct answer : 4
Q34. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே இப்பாடலில் அடிக்கோடிட்ட இடத்தில் வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பறிக.
Correct answer : 1
Q35. இவற்றுள் அறிஞர் அண்ணாவால் எழுதப்படாதது எது?
Correct answer : 3
Q36. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் பிழையில்லாததை காண்க.
Correct answer : 3
Q37. வெள்ளை வெளேரென்று -- இது எவ்வகைச் சொல்லாகும்.
Correct answer : 3
Q38. இளைஞர் இலக்கியம் -- என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 3
Q39. ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் ---- இத்தொடரில் அடிகோடிட்ட சொல்லின் பொருள் யாது?
Correct answer : 1
Q40. வலியவனுக்கும் சில வேளைகளில் தோல்வி ஏற்படும் -- இதற்கு நிகரான பழமொழி எது?
Correct answer : 3
Q41. சதகம் என்பது .................. பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கிறது.
Correct answer : 2
Q42. பொருத்துக :
அ. வசனநடை கைவந்த வல்லாளர் 1. இராமலிங்க அடிகள்
ஆ. புதுநெறி கண்ட புலவர் 2. நாமக்கல் கவிஞர்
இ. தைரியநாதர் 3. ஆறுமுகநாவலர்
ஈ. காந்தியக்கவிஞர் 4. வீரமாமுனிவர்
Correct answer : 1
Q43. உ.வே.சாமி நாத ஐயரின் ஆசிரியர் பெயர் என்ன?
Correct answer : 4
Q44. பொருத்துக :
அ. சிறுமலை, பூம்பாறை 1. முல்லை நில ஊர்கள்
ஆ. ஆற்காடு, பனையபுரம் 2. நெய்தல் நில ஊர்கள்
இ. ஆத்தூர், கடம்பூர் 3. குறிஞ்சி நில ஊர்கள்
ஈ. கீழக்கரை, நீலாங்கரை 4. மருத நில ஊர்கள்
Correct answer : 3
Q45. இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது யாருடைய மொழி?
Correct answer : 3
Q46. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல் எது?
Correct answer : 3
Q47. பொருத்துக :
அ. இரண்டு சீர்களான அடி 1. நெடிலடி
ஆ. நான்கு சீர்களான அடி 2. கழி நெடிலடி
இ. ஐந்து சீர்களான அடி 3. குறளடி
ஈ. ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி
Correct answer : 4
Q48. அங்காப்பு என்பதன் பொருள் என்ன?
Correct answer : 2
Q49. கார்குலாம் எனும் சொல் எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?