Q3. இலக்கணக் குறிப்பறிந்து பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் 2
அ. உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
ஆ. வினைத்தொகை 2. தழீஇய
இ. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
ஈ.சொல்லிசை அளபெடை 4. கூவா
Correct answer : 2
Q4. சட்டை - என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
Correct answer : 2
Q5. கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் எனப் போற்றப்படும் நூல் எது?
Correct answer : 4
Q6. மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct answer : 1
Q7. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct answer : 3
Q8. கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள் - எவ்வகை வாக்கியம் எனக் கூறுக.
Correct answer : 2
Q9. சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது எது?
Correct answer : 2
Q10. குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct answer : 1
Q11. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட து?
Correct answer : 4
Q12. தமிழ் இலக்கியம் தொடர்பான பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் 2
அ. சி.என். அண்ணாதுரை 1. புயல்
ஆ. அகிலன் 2. இராம நாடகம்
இ. பம்மல் சம்பந்த முதலியார் 3. நீதி தேவன் மயக்கம்
ஈ. அருணாச்சல கவிராயர் 4. வேதாள உலகம்