Q1. இரண்டாம் பகதூர் ஷா ஜாஃபர் எந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்?
Correct answer : 4
Q2. ஆட்டோமான் துருக்கியர்களால் கைப்பற்றப்பட்ட பகுதி ....
Correct answer : 4
Q3. ஆஷ் துரை வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் எது?
Correct answer : 4
Q4. முதலாம் பரமேஸ்வரனின் கூரம் பட்டயம் மற்றும் நந்திவர்மனின் காசக்குடி பட்டயம் ஆகியவற்றிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளக்கூடியது .......
Correct answer : 1
Q5. கீழ்க்கண்டவர்களில் யார் இந்திய தேசிய காங்கிரஸை தடை செய்தார்?
Correct answer : 2
Q6. முஸ்லீம் லீக் துவங்கப்பட்ட போது அதன் தலைவராக இருந்தவர் ......
Correct answer : 1
Q7. வட்டார மொழி பத்திரிகைச் சட்டம் கொண்டு வந்தவர் யார்?
Correct answer : 1
Q8. அலகாபாத் தூண் கல்வெட்டில்லிருந்து யாருடைய வரலாறு அறியப்படுகிறது?
Correct answer : 2
Q9. மும்பையில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை......
Correct answer : 3
Q10. குடைவரை கோயில்கள் தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள்
Correct answer : 1
Q11. இராட்டிர கூடர்களின் ஆட்சி யாருடைய காலத்தில் உயர் நிலை அடைந்தது?
Correct answer : 3
Q12. ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்களை சரியாக வரிசைப்படுத்துக:
Correct answer : 1
Q13. திருவாலங்காடு மற்றும் கரந்தை செப்பேடுகள் மூலம் எந்த மன்னரைப் பற்றி அறியலாம்?
Correct answer : 2
Q14. அசோகரின் பாறை கல்வெட்டுகளால் அறியப்படும் வரலாறு ...................பற்றியது.
Correct answer : 1
Q15. பில்கிராம் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Correct answer : 2
Q16. சமண மதஞானி பத்ரபாஹூ எந்த மன்னரின் சமகாலத்தவர்?
Correct answer : 3
Q17. காங்கிரஸ் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு எது?
Correct answer : 4
Q18. தென்னாப்பிரிக்காவில் வால்க்ரஸ்ட் என்னுமிட்த்தில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட நாள் எது?
Correct answer : 1
Q19. முஸ்லீம் லீக் கட்சி துவங்கப்பட்ட ஆண்டு எது?
Correct answer : 2
Q20. சோழ நாட்டின் நிர்வாக அடிப்படை அலகு
Correct answer : 3
Q21. 1870ம் ஆண்டு இந்திய சீர்திருத்த கூட்டமைப்பினை தோற்றுவித்தவர் யார்?
Correct answer : 2
Q22. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க:
Correct answer : 1
Q23. கீழ்க்கண்டவர்களில் யார்ருடைய படைப்புகளுக்கு ஆங்கில அரசாங்கம் தடை விதித்தது?
Correct answer : 4
Q24. சந்தேல வம்சத்தின் கடைசி அரசரைத் தோற்கடித்தவர் யார்?
Correct answer : 3
Q25. "பூரண சுதந்திரம்" பெறுவது மட்டுமே முக்கிய நோக்கம் என முடிவு செய்யப்பட்ட காங்கிரஸ் மாநாடு.......
Correct answer : 4
Q26. கீழ்க்கண்டவர்களில் "கொரில்லா போர் முறை"யை பயன்படுத்தியவர் யார்?
Correct answer : 2
Q27. மதரஸா என்ற கல்விக்கூடங்களை நிறுவியவர் யார்?
Correct answer : 3
Q28. உத்திரமேரூர் கல்வெட்டின் படி, கிராம சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட வயது வரம்பு .....
Correct answer : 3
Q29. குப்த பேரரசில் மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Correct answer : 2
Q30. "இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்காக கடல் கடந்து சென்று போர் புரிய வேண்டும்" என்ற படைச்சட்டம் யாருடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டது?
Correct answer : 1
Q31. காஷ்மீரை ஆட்சி செய்த மகாராஜா ஹரி சிங் எந்த மதத்தை சார்ந்தவர்?
Correct answer : 2
Q32. ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க: [1] அவரது இயற்பெயர் மணிகர்ணிகா [2] அவர் 19-11-1838ல் பிறந்தவர். [3] அவருக்கு 13 வயதிலேயே திருமணம் நடந்தது [4] ஜான்சியின் அரசர் க்ங்காதர ராவ் என்பவர் அவரது கணவர்.
Correct answer : 2
Q33. சங்க கால பாண்டியர்களின் தலை நகராக விளங்கியது
Correct answer : 2
Q34. மகத் மார்ச் என்ற பேரணியை 1927ல் அம்பேத்கர் தலைமேயேற்று நடத்திய இடம்
Correct answer : 2
Q35. இரண்டாம் மராத்திய போர் யாருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது?
Correct answer : 2
Q36. "கலியுக ராமன்", அதிசய பாண்டிய தேவர்" - இந்த பட்டங்களுக்குரிய பாண்டிய மன்னர்......
Correct answer : 2
Q37. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க:
Correct answer : 4
Q38. 1857 கலகத்தின் போது பீஹாரின் எந்த பகுதி நில பிரபு தலைமையேற்று நடத்தினார்?
Correct answer : 2
Q39. முகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய அரசர் யார்?
Correct answer : 3
Q40. 1940ம் ஆண்டு ஆங்கிலேய பேரரசின் அறிக்கை எவ்வாறு அறியப்படுகிறது?
Correct answer : 3
Q41. எந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் காலத்தில் "இந்திய ஒழுங்கு முறைச் சட்டம் 1773" கொண்டுவரப்பட்டது?
Correct answer : 1
Q42. முகமது கோரி இந்தியாவின் மீது படையெடுத்ததன் முக்கிய நோக்கம்
Correct answer : 2
Q43. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1. 1910ம் ஆண்டு மிர்சா குலாம் அகமது தலைமையில் அகார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. 2.1878ம் ஆண்டு ஆந்திரபிரதேசத்தில் ராஜமுந்திரி சமூக சீர்திருத்த கூட்டமைப்பு வீரேசலிங்கம் பந்துலுவால் நிறுவப்பட்டது.
Correct answer : 2
Q44. சுயராஜ்ய கட்சி ஆரம்பிக்கப்பட்டதின் முக்கிய நோக்கம்......
Correct answer : 3
Q45. எந்த சீர்திருத்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி வழங்கியது?
Correct answer : 2
Q46. லோடி வம்சத்தை நிறுவியவர்
Correct answer : 1
Q47. குலார் கிரி நூல் எப்போது யாரால் எழுதப்பட்டது?
Correct answer : 1
Q48. "காஷ்மீரின் அக்பர்" என எந்த காஷ்மீர் அரசர் போற்றப்படுகிறார்?
Correct answer : 2
Q49. "ராஜாஜி திட்டம்" அறிவிக்கப்பட்ட ஆண்டு
Correct answer : 3
Q50. மானவர்மனுக்காக இரண்டு முறை இலங்கை மீது போரிட்டு வென்று ஆட்சியை மீட்டவர்