Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. Constitutional Rights என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
Q2. குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, தகவல்களைப் பெறவும் உரிமை உண்டு என்பதைக் கூறும் அரசியல் சாசனப் பிரிவு எண்
Q3. இந்தியாவில் மொத்தம் ............. மொழிக் குடும்பங்கள் உள்ளன; அவற்றுள் .................. மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
Q4. மதுக்கடையைத் திறக்க மறுத்த முதலமைச்சர் யார்?
Q5. பொருத்துக : அ. சுதந்திர உரிமை 1. ஷரத்து 23-24 ஆ. சமத்துவ உரிமை 2. ஷரத்து 32 இ. சுரண்டல் எதிர்ப்பு 3. ஷரத்து 19-22 ஈ. அரசியலமைப்பு தீர்வுக்கு 4. ஷரத்து 14-18
Q6. எந்த ஷரத்தானது நீதித்துறையை நிர்வாக துறையில் இருந்து பிரித்துள்ளது?
Q7. கல்வி என்ற பொருள் எந்த பட்டியலில் வருகிறது?
Q8. இரண்டு மா நிலங்களுக்கிடையே உள்ள நதி நீர் பிரச்சினையைப் பற்றி கூறும் ஷரத்து?
Q9. மூன்றடுக்கு ஊராட்சி முறையை பரிந்துரைத்தவர் யார்?
Q10. நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?
Q11. ஒரு மாநிலத்தின் சட்டசபையைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் குடியுரிமை சட்டத்தின் பிரிவு எது?
Q12. எந்த வருடம் வனவிலங்கு சட்டம் இயற்றப்பட்ட து?
Q13. நாடாளுமன்ற உறுப்பினர் உள்நாட்டுப் பகுதி மேம்பாடு திட்டத்தின் நோக்கம் யாது?
Q14. கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்க : 1. பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம். 2. 30 வயது முழுமை அடைந்தவரே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 3. குடியரசுத் தலைவர் ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியிலும் நீடிக்க்க் கூடாது.
Q15. மாநிலங்களவையின் உறுப்பினர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு என்ன?
Q16. கீழ்க்கண்ட வாக்கியங்களில் தவறானதைத் தேர்க : 1. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநில சட்டமன்றத்தால் தொடங்கப்பட முடியாது. 2. நாடு முழுவதும் மாநில சட்டமன்ற அமைப்பு ஒரே மாதிரியானவை.
Q17. கீழ்க்கண்டவற்றுள் மாநிலங்களுக்கு இடையேயான குழுவை பரிந்துரை செய்தது யார்?
Q18. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் எந்த ஷரத்தின் கீழ் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துகிறார்?
Q19. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? 1. பல்வந்தராய் மேத்தாவால் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரைக்கப்பட்டது. 2. அசோக் மேத்தாவால் இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரை செய்யப்பட்டது.
Q20. கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று? 1. அட்டவணைப் பகுதியின் எல்லைகளை நாடாளுமன்றம் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். 2. அட்டவணைப்பகுதி என அறிவிக்கும் அதிகாரத்தை குடியரசுத்தலைவர் பெற்றுள்ளார்.
Q21. ஒரு மாவட்டத்தின் தலைமை செயலாட்சித்துறை தலைவர் யார்?
Q22. நீதிப்பேராணைகளை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் பெற்றிருப்பது இதன் மூலமாக
Q23. குடியரசுத் தலைவரின் தடுப்பதிகார உரிமைகளில் உள்ளடங்காதவை?
Q24. கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் பற்றிய தகவல்களில் சரியானவை? 1. இவர் அரசியலமைப்பின் ரீதியாக ஒரு மாநிலத்தின் தலைவராவார். 2. இவர் மத்திய அரசின் பிரதிநிதியாவார்.
Q25. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க. 1. குடியரசுத் தலைவரால் சட்டமன்றத்திற்கு மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் 14 மாதத்துக்குள் அனுப்ப வேண்டும். 2. பண மசோதாவின் மீது குடியரசுத் தலைவர் தனது அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைக்கலாம்.
Q26. அரசியலமைப்பு திருத்த வரைமுறைப் பற்றி கூறும் ஷரத்து எது?
Q27. இந்திய தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund) செலவு செய்ய அனுமதி அளிப்பது யார்?
Q28. திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது யாரால்?
Q29. தேர்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பது யார்?
Q30. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க. 1. ஆளு நர் அனைத்து பண மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். 2. சட்டப்பேரவையில் பண மசோதா குறித்து சபா நாயகர் எந்த முடிவும் எடுக்க மாட்டார்.
Q31. கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க. 1. இந்தியாவில் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. 2. ஹரியானா மற்றும் சண்டிகருக்கு பொதுவான உயர் நீதிமன்றம் உள்ளது. 3. டெல்லிக்கு தனியாக உயர் நீதிமன்றம் உள்ளது.
Q32. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனித்து சரியானதைத் தேர்க : கூற்று : அரசியலமைப்பை திருத்தம் செய்யும் வரம்பற்ற அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றிருக்கவில்லை. காரணம் : அடிப்படை கட்டமைப்பு மாறாமல் அரசியலமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
Q33. 73வது மற்றும் 74வது சட்ட திருத்தம் தொடர்பாக எது தவறான கூற்று? 1. உள்ளாட்சி அரசாங்கத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு கட்டாயமாக்கியது. 2. மா நிலம், பின் தங்கிய வகுப்பு சார்ந்த சட்டங்களை உள்ளாட்சி அரசுக்காக இயற்றலாம்.
Q34. புதிய மாநிலங்களை உருவாக்க தேவையான பெரும்பான்மை...
Q35. எந்த ஷரத்து மற்றும் பகுதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது?
Q36. மொழிவாரி சிறுபான்மையினர் ஆணையம் எப்போது உருவாக்கப்பட்ட து? எங்கு அமைந்துள்ளது?
Q37. எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன?
Q38. கிராமத்தூய்மை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q39. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க. 1. மா நில சட்ட மேலவையை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. 2. சட்ட மேலவையை சட்ட பேரவை பெரும்பான்மையின் அடிப்படையில் கணிக்க முடியும்.
Q40. ஒரு வழக்கறிஞர் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் வழக்கறிஞராக இருக்க வேண்டும்?
Q41. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் : 1. உள்ளாட்சி அமைப்பின் பதவி 5 ஆண்டுகள். 2. போட்டியிட குறைந்தபட்ச வயது 21. 3. மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நட த்துகிறது. 4. 11வது அட்டவணையில் 29 பொருளும் 12வது அட்டவணையில் 18 பொருளும் உள்ளன.
Q42. ஜம்மு காஷ்மீரின் அலுவலக மொழி எது?
Q43. பட்டியல் இனம் மற்றும் மலைவாழ் மக்களின் பகுதிகளின் நிர்வாகம் எதன் கீழ் வருகிறது?
Q44. எந்த அட்டவணையில் வட்டார மொழிகள் உள்ளன?
Q45. கீழ்க்கண்டவற்றில் எது ஷரத்து 19ன் கீழ் வராது? 1. சுதந்திரமான இயக்கத்துக்கான உரிமை. 2. சுதந்திரமாக தொழில் செய்வதற்கான உரிமை. 3. தொடக்க க்கல்வி கற்கும் உரிமை. 4. சொத்துரிமை.
Q46. நுகர்வோர் நீதிமன்றங்களில் ...
Q47. பின்வருவனவற்றில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62லிருந்து 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
Q48. நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது, எவை சரியானவை? 1. அது 1985ல் இயற்றப்பட்டது. 2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
Q49. இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரை திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Q50. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?