Q4. 1943ல் இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ராஷ்பீஹாரி போஸ், சுபாஷிடம் ஒப்படைத்த இடம் எது?
Correct answer : 3
Q5. பிளாசிப் போரில் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட நவாப்
Correct answer : 2
Q6. ஆங்கிலேயர்களுக்கும் மொகாலாய கூட்டணிகளுக்கும் இடையே நடந்த பக்ஸார் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Correct answer : 3
Q7. மௌரிய கால நாணயங்கள் எந்த உலோகத்தால் உருவாக்கப்பட்டவை?
Correct answer : 2
Q8. பல்லவ மன்ன்ன் தண்டிவர்மனை வென்றவர்
Correct answer : 2
Q9. பாடலிபுரத்தில் 3வது புத்த மாநாட்டை கூட்டியவர்
Correct answer : 2
Q10. கீழ்க்கண்ட எந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக ஜவஹர்லால் நேரு ஒரு முக்கியமான தேசியத்தலைவராக முன்னிலைக்கு வந்தார்?
Correct answer : 3
Q11. அதியமான் தலைநகராகக் கொண்ட ஊரின் பெயர்
Correct answer : 2
Q12. மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை, கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் .......
Correct answer : 2
Q13. தலைக்கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Correct answer : 3
Q14. சிந்து சமவெளியில் எந்த இடத்திலிருந்து புகழ்பெற்ற காளை மாட்டு முத்திரை கண்டு எடுக்கப்பட்டது?
Correct answer : 1
Q15. இந்திய தேசிய காங்கிரஸின் "காந்தியின் சகாப்தம்" என அழைக்கப்படும் காலம்?
Correct answer : 3
Q16. 1857 சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவுக்கு தலைமையேற்று நடத்தியவர் ....
Correct answer : 3
Q17. 1789ஆம் ஆண்டு ஃப்ரெஞ்ச் புரட்சியின் போது ஃப்ரான்சின் மன்னர்
Correct answer : 4
Q18. ஹரிஹரர், புக்கர் இருவரும் யாரிடம் பணியாற்றி வந்தனர்?
Correct answer : 1
Q19. தமிழ் நாட்டில் பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பட்ட இடம்/ங்கள்: 1) வட மதுரை 2)அத்திரம்பாக்கம் 3)பல்லாவரம்
Correct answer : 4
Q20. கொடுக்கப்பட்டுள்ள படையெடுப்புகளை அவைகளின் காலத்திற்கேற்ப வரிசைப்படுத்துக: [1] சோமநாதபுரம் படையெடுப்பு [2] தரெய்ன் படையெடுப்பு [3] மேவாரின் மீது மாலிக்காஃபூர் படையெடுப்பு [4] வட இந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு
Correct answer : 1
Q21. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] முகமது பின் காசிம் சிந்து மீது படையெடுப்பு--கி.பி.725 [2] முகமது நபி மறைவு - கி.பி.632 [3] கஜினி முகமது மறைவு -- கி.பி.1035 [4] முகமது கோரி முல்தானை தாக்குதல் -- கி.பி.1175
Correct answer : 3
Q22. ஔரங்கசீப்பினால் முகலாயப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட கடைசி தக்காண அரசு எது?
Correct answer : 4
Q23. "லாக்பாக் ஷா" -- லட்சங்களை அள்ளிக் கொடுப்பவர் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்
Correct answer : 3
Q24. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1935 ஐ "அடிமைச் சட்டம்" எனக் கூறியவர்
Correct answer : 1
Q25. இந்திய மண்ணில் முதன் முதலாக துப்பாக்கி/பீரங்கியினை உபயோகித்தவர் .......
Correct answer : 3
Q26. காங்கிரஸ்ஸூக்கு நேதாஜி எந்த வருடம் தலைவராக இருந்தார்?
Correct answer : 4
Q27. ஹோய்சாளர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்
Correct answer : 3
Q28. பின் வேத கால மக்கள் எந்த வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்களை உபயோகத்தினர்?