Q3. 'இந்தியா' மொழிகளின் காட்சிச்சாலை என்றவர் யார்?
Correct answer : 3
Q4. மூவேந்தர்களின் சிறப்பை விளக்கும் நூல்
Correct answer : 4
Q5. நீலகிரி - எந்நிலத்திற்குரிய ஊர்
Correct answer : 1
Q6. அம்புலிப்பருவம் - அமையப் பெறும் இலக்கியம்
Correct answer : 3
Q7. வினையெஞ்சு கிளவி
Correct answer : 2
Q8. உவமைக் கவிஞர் எனச் சிறப்பிக்கப்படுபவர்
Correct answer : 1
Q9. மானவிஜயம்-ஒரு
Correct answer : 3
Q10. குற்றியலுகரத்தின் வகை
Correct answer : 4
Q11. பின்வருவனவற்றுள் வல்லினம் மிகாத இடம்
Correct answer : 2
Q12. அஞ்சு - இதிலுள்ள போலி
Correct answer : 4
Q13. கருங்குதிரை-என்பது
Correct answer : 3
Q14. கவிஞர் தம் கருத்தை ஏற்றிக் கூறுவது
Correct answer : 4
Q15. ஒரசைச்சீர்கள் மொத்தம்
Correct answer : 2
Q16. பொற்கொல்லர் பொன்னைப் 'பறி' எனக் குறிப்பது
Correct answer : 3
Q17. மூன்று சீர்களால் பாடப்படுவது
Correct answer : 2
Q18. தொண்டர்சீர் பரவுவார் என்றழைக்கப் பெற்றவர்
Correct answer : 3
Q19. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலின் ஆசிரியர்
Correct answer : 1
Q20. ஆய்த எழுத்துப் பிறக்குமிடம்
Correct answer : 4
Q21. உண்டிலன்-இச்சொல்லின் இடைநிலை காட்டுவது
Correct answer : 4
Q22. குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்
Correct answer : 2
Q23. தமிழ்நாடகத் தந்தை-என்றழைக்கப்படுபவர்
Correct answer : 4
Q24. பொருள் கோளின் வகை
Correct answer : 3
Q25. விக்கிரம சோழன் உலா-இதன் ஆசிரியர்
Correct answer : 1
Q26. சித்தன வாசல் ஓவியங்களை வரைந்தவர்
Correct answer : 3
Q27. செம்மொழி-எவ்விதிப்படிப் புணர்ந்தது?
Correct answer : 1
Q28. உலகின் எட்டாவது அதிசயம்
Correct answer : 3
Q29. தாமரை வடிவிலான தெருக்களையுடைய நகரம்
Correct answer : 1
Q30. விருப்பு வெறுப்பு - என்பது
Correct answer : 2
Q31. கலம்பக உறுப்புகள்
Correct answer : 4
Q32. பொன்னன்னமேனி-இதிலுள்ள உருவ உருபு
Correct answer : 3
Q33. இ, ஈ ஐ-இவ்வெழுத்துக்களின் முன் தோன்றும் உடம்படு மெய்
Correct answer : 1
Q34. யாழ் கேட்டு மகிழ்ந்தேன்-என்பது
Correct answer : 2
Q35. கூகை........................
Correct answer : 4
Q36. தமிழகத்தின் அன்னிபெசன்ட்
Correct answer : 3
Q37. ஊசிகள்-கவிதை நூலின் ஆசிரியர்
Correct answer : 3
Q38. திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
Correct answer : 2
Q39. இலஞ்சி-இலிலுள்ள போலியின் வகை
Correct answer : 2
Q40. மதில் காத்தல் எவ்வகைத் திணை?
Correct answer : 3
Q41. வெண்பாக்களின் வகை
Correct answer : 2
Q42. செய்யுள்.....................
Correct answer : 4
Q43. கம்பராமயணத்தின் உட்பிரிவு
Correct answer : 2
Q44. வற்றல் இச்சொல்லின் உள்ள ஆகுபெயர்
Correct answer : 1
Q45. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்?
Correct answer : 3
Q46. பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களின் கண்ணிக்கை என்ன?
Correct answer : 3
Q47. கீழ்க்காண்பவற்றை ஆய்க: i) மேடையில் நடிக்கப்பட்ட முதல் சமூக நாடகம் டம்பாச்சாரி விலாசம் ii) மனோன்மணீயம் என்பது ஒரு கவிதை நாடகம் iii) பம்மல்சம்பந்தர், தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படுகிறார்
Correct answer : 2
Q48. பாரி மகளிருக்கு மணம் முடித்து வைத்தவர் யார்?
Correct answer : 2
Q49. வெண்பா பாடுவதில் வல்லவர் யார்?
Correct answer : 4
Q50. 'என் கதை' என்பது யாருடைய சுயசரிதை?
Correct answer : 1
Q51. காளக்கவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct answer : 2
Q52. ஹைக்கூ எந்நாட்டு கவிதை வடிவம்?
Correct answer : 3
Q53. கம்பராமாயணத்தில் 'சொல்லின் செல்வன்' என்று சிறப்பிக்கப்படுபவன் யார்?
Correct answer : 3
Q54. 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' - என வினவியவர் யார்?
Correct answer : 2
Q55. 'தமிழ் வளர்த்த தென்னவன்' - எனப் போற்றப்படுவர் யார்?
Q57. பின்வரும் கூற்றை ஆய்க: i) தமிழர் வரலாறும் பண்பாடும் - நா. வானமாமலை ii) நாட்டுப்புற இயலின் தந்தை - நா. வானமாமலை iii) தமிழ் தூது - தனிநாயக அடிகள்
Correct answer : 3
Q58. சுதேசமித்திரன் எனும் இதழ் எப்போது துவங்கப்பட்டது?
Correct answer : 3
Q59. பின்வருவனவற்றுள் சாகித்ய அகாடமி விருதினை பெற்ற நூல்கள் எவை? 1) அலை ஓசை 2) தமிழின்பம் 3) அகல்விளக்கு 4) சித்திரப்பாவை
Correct answer : 2
Q60. '1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்' - எனும் நூலை இயற்றியவர் யார்?
Correct answer : 1
Q61. தமிழில் முதன் முதலில் சாகித்ய அகடாமி விருது பெற்றவர் யார்?
Correct answer : 1
Q62. கல்கியின் முதல் வரலாற்று நூல் எது?
Correct answer : 2
Q63. கோகிலாம்பாள் கடிதங்கள் - எனும் நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 3
Q64. 'குட்டித்திருவாசகம்' என அழைக்கப்படும் நூல்
Correct answer : 1
Q65. பத்துப்பாட்டில் அதிக அளவு அடிகளைக் கொண்ட நூல்
Correct answer : 3
Q66. காலத்தால் முந்தைய கலம்பக நூல் எது?
Correct answer : 3
Q67. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எது?
Correct answer : 4
Q68. ஆதிவுலாவாகக் கருதப்படுவது எது?
Correct answer : 1
Q69. காஞ்சிபுரத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?
Correct answer : 3
Q70. சுந்தர காண்டத்தில் சிறப்பிக்கப்படுபவர்
Correct answer : 2
Q71. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எது?
Correct answer : 4
Q72. ஆதிவுலாவாகக் கருதப்படுவது எது?
Correct answer : 1
Q73. காஞ்சிபுரத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?
Correct answer : 3
Q74. சுந்தர காண்டத்தில் சிறப்பிக்கப்படுபவர்
Correct answer : 2
Q75. கீழ்க்காணும் குறளில் விடுபடும் கடைசி சீர் எது? "ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம் .... பேரறி வாளன் ......."
Correct answer : 2
Q76. அரசியலமைப்பின் படியான அரசு என்ற கருத்துரு முதன் முதலாக யாரால் விரிவாக கூறப்பட்டது?
Correct answer : 2
Q77. தமிழகத்தின் மிகப்பெரிய பார்லிமெண்ட் தொகுதி.....
Correct answer : 2
Q78. நாகாலந்தின் அலுவலக மொழி இவைகளில் எது?
Correct answer : 2
Q79. யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பவர்....
Correct answer : 4
Q80. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது, மத்திய மாநில அரசு அதிகார வரம்புக்குட்பட்டு செயல்படுகிறது?
Correct answer : 2
Q81. தேசிய கீதம் எந்த தேதியில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Correct answer : 3
Q82. மாநிலங்களவை உறுப்பினராவதற்கு வேண்டிய குறைந்த பட்ச வயது .......
Correct answer : 2
Q83. சட்டப்பேரவையின் அதிகபட்ச/குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை......
Correct answer : 1
Q84. மதுவிலக்கு எந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் வருகிறது?
Correct answer : 1
Q85. நீதிபதிகளின் சம்பளம் எந்த நிதியிலிருந்து கொடுக்கப்படுகிறது?
Correct answer : 3
Q86. 20.3.1927ல் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிரா மாநிலத்தின் எந்த இடத்தில் ஒடுக்கப்பட்டோர் தண்ணீர் எடுக்கப் போராட்டம் நடத்தினார்?
Correct answer : 2
Q87. 1937ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு எத்தனை மாகாணங்களில் மந்திரி சபை அமைத்தது?
Correct answer : 2
Q88. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1) மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் ஆளப்படும் மக்களாட்சியை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அது வெறும் எஜமான மாற்றமாய் அமையக்க கூடாது. ஒடுக்கப்பட்டோர் கைகளில் அரசியல் அதிகாரம் வரவேண்டும் என்று கூறியவர் காந்தியடிகள். 2) ஒவ்வொருவரும் முழு மனித நிலை அடையக் கல்வி, செல்வம், உழைப்பு ஆகியன தேவை. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர் நிலமாகும். உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் எனக் கூறியவர் அம்பேத்கர்.
Correct answer : 2
Q89. முகலாயர் காலத்தில் மிகவும் பிரபலமடைந்த இந்து மதப்பிரிவு:
Correct answer : 1
Q90. கீழ்க்கண்ட அரச வம்சங்களை வரிசைப்படுத்துக: [1] அடிமை வம்சம் [2] கில்ஜி [3] லோடி [4] சையது [5] துக்ளக்
Correct answer : 1
Q91. தீன் இலாஹி -- தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர்
Correct answer : 2
Q92. துக்ளக் வம்ச அரசர்களில் தலை சிறந்தவர் எனக் கருதப்படுபவர் யார்?
Correct answer : 3
Q93. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஔரங்கசீப் தக்காணத்தை அடக்குவதில் 25 ஆண்டு காலம் செலவிட்டார். [2] சிவாஜியை செயிஷ்டகான் தோற்கடித்தார். [3] 1668ல் புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது. [4] ஔரங்கசீப்பால் சிவாஜி "மலை எலி" என அழைக்கப்பட்டார்.
Correct answer : 4
Q94. அலாவுதீன் கில்ஜி காலத்தில் தயாரிக்கப்பட்ட படை வீரர்கள் பட்டியல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct answer : 1
Q95. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
Correct answer : 1
Q96. பதவியின் அடிப்படையில் தமிழக திட்டக் கமிஷனுக்கு தொடர்ந்து தலைவராக இருப்பவர்.......
Correct answer : 2
Q97. பணக்கொள்கையின் முக்கிய நோக்கம் என்ன?
Correct answer : 3
Q98. நுண்பொருளாதாரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் கோட்பாடுகள் எவை?
Correct answer : 1
Q99. கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு மாநில அரசால் தேசியமயமாக்கப்பட்டன?
Correct answer : 3
Q100. பொது கணக்கு குழுவில் (Public Accounts Committee) இடம் பெறும் அங்கத்தினர்க:
Correct answer : 1
Q101. TRYSEM என்றழைக்கப்படக்கூடிய கிராம இளைஞர்கள் சுய வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Correct answer : 1
Q102. GATT (General Agreement on Tariffs & Trade) எந்த ஆண்டு துவக்கப்பட்டு எந்த ஆண்டு அமலுக்கு வந்த்து?
Correct answer : 1
Q103. பின்வருபவனவற்றுள் எது நேர்முக வரி?
Correct answer : 4
Q104. மார்ஷலைப் பொருத்த வரை நுகர்வோர் உபரியின் அடிப்படை என்பது
Correct answer : 1
Q105. வரிகளின் அடிப்படை கொள்கைகளை வகுத்தவர் யார்?
Correct answer : 2
Q106. சம அடிப்பக்கம் மற்றும் உயரம் கொண்ட உருளை மற்றும் கூம்பின் கன அளவுகளின் விகிதம்
Correct answer : 2
Q107. P (4,3) என்ற புள்ளிக்கும் X அச்சிற்கும் உள்ள செங்குத்து தொலைவு
Correct answer : 2
Q108. A ஒரு வேலையை ஆறு நாட்களில் முடிக்கிறான். அதே வேலையை B 12 நாட்களில் முடிக்கிறான். அந்த வேலையி Aயும் Bயும் சேர்ந்து செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Correct answer : 2
Q109. ரூ.6000 மதிப்புள்ள வாங்கி, அவற்றுள் பாதியை 10% லாபத்தில் விற்று, ஒட்டு மொத்த விற்பனையில் 25% லாபம் கிடைக்கவேண்டுமெனில் மீதி பாதியை என்ன லாபத்தில் விற்க வேண்டும்?
Correct answer : 1
Q110. A வும் B யும் செர்ந்து ஒரு வேலையை ஆறு நாட்களில் முடிக்கின்றனர். A அந்த வேலையை தனியாக செய்தால் 10 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக செய்தால் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
Correct answer : 2
Q111. டைபாய்டு நோயை உண்டாக்கும் உயிரி
Correct answer : 3
Q112. "ஹீவியா பிரேசிலியன்ஸ்" என்ற தாவரவியல் பெயர் எதைக் குறிக்கிறது?
Correct answer : 1
Q113. "பறக்கும் எலும்புகள்" எனப்படுவது
Correct answer : 4
Q114. காய்கறிகள் எந்த வகையான பயிர்
Correct answer : 3
Q115. Rhinology - ரைனாலஜி எதனுடன் சம்பந்தப்பட்ட படிப்பு
Correct answer : 4
Q116. குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்
Correct answer : 1
Q117. விளக்கு தூரிகை குரோமோசோம்கள் காணப்படுவது
Correct answer : 3
Q118. விலகல் (Repulsion) சோதனைக்கலப்பு விகிதம்
Correct answer : 1
Q119. வாட்சன்-க்ரிக் கூற்றுப்படி டி.என்.ஏ மூலக்கூறு ............வடிவமானது
Correct answer : 4
Q120. புற்று நோயைத் தூண்டும் பாக்டீரியா எது?
Correct answer : 1
Q121. ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படும் பொருள் எது?
Correct answer : 3
Q122. வாண்டா தாவரம் ஒரு ..........
Correct answer : 3
Q123. குளுக்கோஸின் சுவாச ஈவு
Correct answer : 2
Q124. நிலக்கடலையில் டிக்கா நோயை உண்டாக்கும் நோயுரி எது?
Correct answer : 1
Q125. ஜின்செங் என்ற மருந்து ......
Correct answer : 4
Q126. கீழ்க்கண்டவற்றுள் பணப்பயிர் எனப்படுவது
Correct answer : 2
Q127. நமது உடலின் மொத்த தோலின் மேற்பரப்பு
Correct answer : 1
Q128. சீபம் என்ற எண்ணெய்ப் பொருளை சுரப்பது
Correct answer : 2
Q129. புற்றுநோய் மருந்து தயாரிக்க பயன்படும் தாவரம்.......
Correct answer : 1
Q130. எந்த பயிரின் வளர்ச்சிக்கு நல்ல மண் தேவைப்படுகிறது
Correct answer : 1
Q131. எத்தில் ஆல்கஹால் அதிகமாக ...................லிருந்து தயாரிக்கப்படுகிறது
Correct answer : 2
Q132. சோடியம் சல்பேட் என்பது என்பது
Correct answer : 1
Q133. கொடுக்கப்பட்டுள்ள வளி மண்டல வாயுக்களை அவற்றின் விகிதாச்சாரப்படி இறங்கு வரிசையில் சரியாக அமைந்திருப்பதை காண்க:
Correct answer : 1
Q134. ஹைட்ரஜன் அணுவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் போர் ஆர்பிட் ஆரங்களுக்கு இடையேயான விகிதம் என்ன?
Q147. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் "டூன் (Doon)" எனப்படுவது எது?
Correct answer : 2
Q148. ஒரு மண்ணின் வளம் எதை வளர்ப்பதினால் அதிகம் ஆகும்?
Correct answer : 2
Q149. நர்மதை நதி எங்கிருந்து உற்பத்தியாகிறது?
Correct answer : 2
Q150. பூமியின் வளி மண்டல அடியடுக்கு புவியின் மேற்பரப்பிலிருந்து துருவப்பகுதிகளில் 8 கி.மீ வரையில் பரவியுள்ளது மற்றும் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து இது .............கி.மீ வரையிலும் பரவிக்காணப்படுகின்றன.
Correct answer : 3
Q151. மழையளவு ..........முதல் ...........வரையுள்ள பகுதிகளில் வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் காணப்படுகின்றன?
Correct answer : 1
Q152. வருசநாட்டு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி .......எனப்படுகிறது.
Correct answer : 1
Q153. எக்ஸோஸ்பியரில் பெருமளவு காணப்படும் வாயு எது?
Correct answer : 1
Q154. தமிழ்நாட்டின் கீழ்க்கண்ட மாவட்டங்களில் எங்கு குறைவான மழை பெய்கிறது?
Q157. ஒரு தனிநபர் அதிகபட்ச வருடங்கள் வாழக்கூடியதை குறிப்பிடுவது?
Correct answer : 1
Q158. சமணமதத்தின் கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: 1.மகாவீரர்,ஆன்மா ஒரு பிறவியிலிருந்து மறு பிறவிக்கு மாறிச் செல்லும் என்பதை நம்பவில்லை .2.மகாவீரர்,மோட்சமடைவதை வலியுறுத்தினார் 3.உலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை மகாவீரர் மறுத்தார் 4.மாவீரர் யாகங்கள் ,பலிகள் சடங்குகள் ஆகியவற்றிற்கு எதிரானவர்
Correct answer : 4
Q159. கங்கை சமவெளியின் பரப்பளவு யாது?
Correct answer : 1
Q160. கீழ்கண்டவற்றில் எது தாவரத்திலிருந்து பெறப்படுவதில்லை ?
Correct answer : 4
Q161. சீக்கியர்களின் புனிதத்தலமாகிய அமிர்தசரஸ் நகரை நிர்மாணித்தவர் :
Correct answer : 1
Q162. அனலாகஸ் அமைப்பு என்பது ?
Correct answer : 2
Q163. நீரின் கொதிநிலை?
Correct answer : 1
Q164. பாதரசத்தின் உறைநிலை ?
Correct answer : 4
Q165. எந்த வெப்பநிலையில் பாரன்ஹூட்டும், சென்டிகிரேடும்சமமாக இருக்கும் ?
Correct answer : 2
Q166. ஒப்பு ஈரப்பத்தை அறிய உதவும் கருவி ?
Correct answer : 4
Q167. உயர்ந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படும் கருவி ?
Correct answer : 3
Q168. பனிக்கடியின் உருகுநிலை?
Correct answer : 2
Q169. மிக உயரமான மலைவாழிடம் எது ?
Correct answer : 4
Q170. எரிமலை இல்லாத கண்டம்?
Correct answer : 3
Q171. இந்தியாவின் மீக நீளபான ரயில் பாதை
Correct answer : 4
Q172. இந்தியாவில் அதிக மழை பெறும் மாநிலம் எது?
Correct answer : 2
Q173. தமிழகத்தில் புகழ்பெற்ற ஜவுளிச்சந்தை உள்ள இடம்?
Correct answer : 1
Q174. மணிமுத்தாறு அணைஉள்ள மாவட்டம் எது?
Correct answer : 4
Q175. கதிர்வீச்சை கண்டுபிடித்தவர்?
Correct answer : 4
Q176. எலும்பு முறிவை சரி செய்வதற்கு பயன்படும் பொருள் எது?
Correct answer : 4
Q177. கடல் நீரில் அதிக அளவு உள்ள உப்பு எது?
Correct answer : 1
Q178. தவளையின் இதயத்தில் மொத்தம் எத்தனை அறைகள் உள்ளன ?
Correct answer : 3
Q179. புதர் காடுகள்-------என அழைக்கப்படுகிறது ?
Correct answer : 1
Q180. கேரளாவையும் ,தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய கணவாய் ?
Correct answer : 1
Q181. பின் வரும் தொடர் வரிசையில் பொருந்தாத எண்ணைத் தேர்வு செய்க: 6, 12, 48, 100, 384, 768, 3072
Correct answer : 1
Q182. திங்கள், வியாழன் எனப்படுகிறது; வியாழன், ஞாயிறு எனப்படுகிறது; ஞாயிறு, வெள்ளி எனப்படுகிறது; வெள்ளி, செவ்வாய் எனப்படுகிறது. எனில் வாரத்தின் முதல் நாள் எது?
Correct answer : 4
Q183. ஒரு விடுதியில் 600 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஹாக்கி அல்லது கால்பந்து அல்லது இரண்டும் விளையாடுகின்றனர். 75 சதவீதம் பேர் ஹாக்கியும், 45 சதவீதம் பேர் கால்பந்தும் விளையாடினால், இரண்டும் விளையாடுபவர்கள் எத்தனை பேர்?
Correct answer : 4
Q184. பொருந்தாததை தேர்வு செய்க: 8, 12, 16, 20, 26, 28
Correct answer : 3
Q185. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் பொருத்தமில்லாத்தை தேர்வு செய்க:
Correct answer : 2
Q186. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;The government does not invest sufficient money in public health because this is not an area that will .......... Revenue."e;
Correct answer : 3
Q187. Choose the word which is most similar in meaning to the word: WATCH
Correct answer : 1
Q188. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;The provisions of the act are yet to see the ..........of the day."e;
Correct answer : 4
Q189. A question tag is a ......added at the end of an utterance.
Correct answer : 2
Q190. Fill the blank with proper article: ........English ruled India for many decades.
Correct answer : 3
Q191. Give the meaning of FORMULATE
Correct answer : 4
Q192. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;The boss .......... out at his subordinates for their incompetence."e;
Correct answer : 1
Q193. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence."e; The company is not doing well isn't it time you sell off your shares in it?
Correct answer : 1
Q194. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; We should be happy with whatever we are having and not be greedy.
Correct answer : 3
Q195. Rearrange the following five sentences A, B, C, D & E in the proper sequence so as to form a meaningful paragraph. Then answer the questions given below.
(A). The police, one would expect, will say that the underworld is capable of enlisting new recruits to sustain its sway.(B). The gang warfare, now raging in the city, entitles citizens to ask the police about the claims made, about the power of gangs having been broken. (C). But the recent shooting of an underworld kingpin by a hireling has an unusual twist. (D). Such claims have been made from time to time in the past. (E). For, the 25-year-old hitman, is the son of a retired constable, with two brothers in the police force. Which sentence should come Ist in the paragraph?
Correct answer : 2
Q196. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் முக்கியமான நதி வைகை எங்கு தோன்றுகிறது?
Correct answer : 4
Q197. தரங்கம்பாடி எந்த மாவட்டத்தில் உள்ளது?
Correct answer : 2
Q198. தூத்துக்குடியில் இல்லாத ஒரு தொழிற்சாலை?
Correct answer : 4
Q199. தமிழ்நாட்டின் 32வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு
Correct answer : 4
Q200. தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் எவ்வளவு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது?