Q1. "சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்" - இது யாருடைய கூற்று?
Correct answer : 3
Q2. "வாளோர் உழவர்" என்பது கீழ்கண்டவர்களில் யாரைக் குறிக்கும்?
Correct answer : 1
Q3. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (1) தோடுடைய செவியன் --திருஞானசம்பந்தர் (2) மந்திரமாவது நீர் -- திருஞானசம்பந்தர் (3) காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி -- திருஞானசம்பந்தர் (4) நல்லவர்களுக்கு நாளும் கோளும் இல்லை - திருஞானசம்பந்தர்
Correct answer : 4
Q4. வழூஉச் சொற்களை நீக்குக:(1)எனக்கு அஞ்சு காணி புஞ்சை நிலம் உள்ளது (2)எனக்கு ஐந்து காணி புஞ்சை நிலம் உள்ளது (3)எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது (4)எனக்கு அஞ்சி காணி புஞ்சை நிலம் உள்ளது
Correct answer : 3
Q5. "அகன்றான்" இதன் வேர்ச்சொல்லை காண்க
Correct answer : 2
Q6. தவறானதை தேர்வு செய்க
Correct answer : 4
Q7. க, இய, இயர் என்னும் விகுதிகளைப் பெற்று வருவது......
Correct answer : 3
Q8. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Correct answer : 3
Q9. விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர் இவர்களில் யார்?
Correct answer : 2
Q10. "செறுவார்" -- இதன் எதிர்ச்சொல் காண்க
Correct answer : 4
Q11. "பொதுமை வேட்டல்" எனும் நூலில் இடம் பெறும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct answer : 1
Q12. "தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை" என போற்றப்படுபவர்
Q15. மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள் என்பது எவ்வகை சொற்றொடர்?
Correct answer : 2
Q16. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்"
Correct answer : 2
Q17. "அறம் எனப்படுவது மன்உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்" எனக்கூறும் நூல் எது?
Correct answer : 2
Q18. "பரணிக்கோர் ஜெயங்கொண்டான்" என்று ஜெயங்கொண்டாரை பாராட்டியவர் இவர்களுள் யார்?
Correct answer : 1
Q19. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடையை தேர்வு செய்க: " கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை" -- (1) சீர் மோனை வந்துள்ளது (2) எதுகை மோனை வந்துள்ளது (3) அடி எதுகை வந்துள்ளது (4) அடி இயைபு (ம) அளபெடை வந்துள்ளது.
Correct answer : 3
Q20. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க (1) அது மகிழ்ச்சியாகத் தின்றது (2) வீட்டிற்குத் திரும்பும் வழியில் நண்பனைக் கண்டான் (3) கடையை நோக்கிச் சென்றான் (4) தமிழ்ச் சான்றோர், தன்மையாகக் கூறுவதைப் பார்
Correct answer : 4
Q21. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q22. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Correct answer : 3
Q23. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஆடவர் (ஆ)மகளிர் (இ)சிறுவர் (ஈ)சிறுமியர் அட்டவணை (2): (1)ஓரையாடுதல் (2)பூப்பறித்தல் (3) ஏறுதழுவுதல்(4)கிட்டிப்புள்
Correct answer : 2
Q24. "கீசகன், பிருதிவிராசன்" என்ற இரு நாடக நூல்களை இயற்றியவை யார்?
Correct answer : 1
Q25. "கேட்டான்" இதன் வேர்ச்சொல் காண்க
Correct answer : 3
Q26. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Correct answer : 4
Q27. சிவபெருமான் யாருக்காக மண்சுமந்து பாண்டியனிடம் அடிப்பட்டார்?
Correct answer : 3
Q28. "தெரியா மன்னவன்" - இதில் "தெரியா"வின் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 1
Q29. "ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப்" -- இக்கூற்று இடம்பெறும் நூல்...
Correct answer : 4
Q30. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Correct answer : 4
Q31. "மருட்டுறை" -- பிரித்து எழுதப்பட்டுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Correct answer : 4
Q32. பிற மொழி சொல் அல்லாத வாக்கியத்தை தேர்வு செய்க
Q36. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு -- என்பு தோல் போர்த்த உடம்பு -- இக்குறளில் உள்ளவாறு எது சரியானது அல்ல?
Correct answer : 3
Q37. "சாந்துணை" - பிரித்தெழுதுக
Correct answer : 4
Q38. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல விதித்த காலம் எவ்வளவு?
Correct answer : 2
Q39. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q40. "நல்லன்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 2
Q41. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Correct answer : 1
Q42. முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியத்தில் முக்கூடல் இன்று எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது?
Correct answer : 3
Q43. ஓலைச்சுவடிகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: (1) ஓலைச்சுவடி எழுத்துக்களில் புள்ளி இருக்காது. (2) ஒற்றைய் கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்கும். (3) முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். (4) உ.வே.ச அவர்கள் ஓலைச்சுவடி மூலம் ஏராளமான நூல்களை பதிப்பித்துள்ளார்.
Correct answer : 3
Q44. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திருவிருத்தம் (ஆ)திருவாசிரியம் (இ)திருவாய்மொழி (ஈ)பெரிய திருவந்தாதி அட்டவணை (2): (1)ரிக்வேதம் (2)யஜூர் வேதம் (3) சாம வேதம் (4) அதர்வண வேதம்
Correct answer : 1
Q45. மதுரை சொக்கநாதரிடம் தூது சென்றது ........
Correct answer : 3
Q46. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Correct answer : 3
Q47. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Correct answer : 1
Q48. கீழே கொடுக்கப்பட்டவைகளின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தேர்வு செய்க
Correct answer : 3
Q49. "நெய்தான்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 4
Q50. "அட்டாட்சரம்" என்னும் மந்திரத்தினால் வணங்கப்படுபவர்.......
Correct answer : 2
Q51. கீழ் கண்டவற்றுள் எது பிற வினைவாக்கியம்?
Correct answer : 2
Q52. "மாலியாற் வகுத்தவா ளேந்திரன் நாப்பண்" இத்தொடரில் சூரியன் என பொருள்படும் சொல்லை தேர்வு செய்க"
Correct answer : 3
Q53. "பவளச்செவ்வாய்" இதன் இலக்கணக்குறிப்பு காண்க
Correct answer : 2
Q54. BEAUTY QUEEN - இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் காண்க
Correct answer : 3
Q55. கீழே பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியாக உள்ளதைத் தேர்வு செய்க.
Q57. "சந்தானக் குரவர்கள்" என அழைக்கப்பட்டவர்கள் இவர்களில் யார்?
Correct answer : 3
Q58. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Correct answer : 3
Q59. "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" -- கூறியவர்
Correct answer : 2
Q60. "குற்றம் பெருகும்" இதில் "குற்றம்" இலக்கணக்குறிப்பு காண்க
Correct answer : 1
Q61. "குழந்தைகளின் மனம் மலரினும் மென்மையானது, புனிதமானது, பொய் பேசாத் தன்மையானது" -- இது எவ்வகை வாக்கியம்
Correct answer : 3
Q62. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Correct answer : 4
Q63. கீழ்கண்டவற்றுள் தவறாக பிரிக்கப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Correct answer : 4
Q64. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திருவந்தாதி (ஆ)எழிலோவியம் (இ)இயேசு காவியம் (ஈ)திருவெங்கை உலா அட்டவணை (2): (1)சிவப்பிரகாச சுவாமிகள் (2)கண்ணதாசன் (3) வாணிதாசன் (4) நம்பியாண்டார் நம்பி
Q69. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மாநிலம் (ஆ)பெருநிலம் (இ)மலரடி (ஈ)அழியாத அட்டவணை (2) (1)உவமைத்தொகை (2)எதிர்மறைப்பெயரெச்சம் (3) பண்புத்தொகை (4) உரிச்சொற்றொடர்
Correct answer : 3
Q70. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Correct answer : 1
Q71. "பெருகும் குற்றம்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 2
Q72. நாட்டுப்புற இலக்கியங்கள் கீழ்கண்ட வேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. (1) ஏட்டில் எழுதா இலக்கியங்கள் (2) வாய்மொழி இலக்கியங்கள்
Correct answer : 3
Q73. தமிழ் எந்த ஆண்டு செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது?
Correct answer : 3
Q74. "வள்ளுவரை அனைவரும் அறிவர்" - இத்தொடருக்கேற்ற வினாவை தேர்வு செய்க
Correct answer : 3
Q75. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Correct answer : 3
Q76. ஒருவர் மத்திய அமைச்சராக இருக்க கண்டிப்பாக எந்த அமைப்பின் அங்கத்தினராக இருக்க வேண்டும்?
Correct answer : 3
Q77. பதவியின் அடிப்படையில் எப்போதும் திட்டக்குழு தலைவராக இருப்பவர்......
Correct answer : 3
Q78. மாநிலங்களின் ஆளுநர்களை நியமிப்பவர் .....
Correct answer : 1
Q79. "தகவல் அறியும் உரிமைச்சட்டம்" எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
Correct answer : 4
Q80. இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசுத் தலைவர் யார்?
Q82. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (1) மத்திய சட்ட மேலவையான மாநிலங்களவை போன்றே மாநிலங்களில் சட்ட மேலவை ஒரு நிரந்தர அமைப்பு ஆகும். (2) மாநில சட்டமன்ற பரிந்துரையின் பெயரில் பாராளுமன்றத்தால் இது கலைக்கப்படலாம்.
Correct answer : 2
Q83. இதுவரை தேசிய அவசர நிலை எத்தனை தடவை அமல் படுத்தப்பட்டுள்ளது?
Correct answer : 3
Q84. கீழ்கண்டவைகளில் எது மத்திய பட்டியலில் சேராத ஒன்று?
Correct answer : 3
Q85. இவர்களில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
Correct answer : 1
Q86. திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய பல்லவ அரசன்
Correct answer : 4
Q87. மௌரியப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது?
Correct answer : 1
Q88. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: [1] புக்தி - மாகாணங்கள் [2] உபரிகர் - மாகாணத்தின் ஆளுநர் [3] விஜயாபதி - மாவட்டத்தின் தலைவர்
Correct answer : 4
Q89. மௌரியர்கள் விளைச்சலில் எத்தனை பங்கு வரியாக வசூலித்தனர்?
Correct answer : 2
Q90. முதலாம் நரசிம்ம வர்மன் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை எந்த இடத்தில் தோற்கடித்தான்?
Correct answer : 1
Q91. இந்தியாவில் துருக்கியர் ஆட்சியை நிறுவியவர்
Correct answer : 3
Q92. ஸ்ரீபரன், ஸ்ரீ மோகன், ஸ்ரீ நிதி, வாத்ய வித்யாதரன் ஆகிய சிறப்புப் பெயருக்குரிய பல்லவ அரசன்
Correct answer : 3
Q93. சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம்
Correct answer : 2
Q94. பல்லவ பேரரசின் தெற்கு எல்லையாக அமைந்தது
Correct answer : 4
Q95. பல்லவ அரசர்களில் யாருடைய பாணி குடைவரைக் கோயில்களாக கருதப்படுகிறது?
Correct answer : 1
Q96. திட்டக்குழுவின் உபதலைவருக்கும் கொடுக்கப்படும் அரசியல் அந்தஸ்து
Correct answer : 2
Q97. வேலைக்கு உணவு வழங்கும் திட்டம் தற்போது எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
Correct answer : 2
Q98. ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவியவர்
Correct answer : 1
Q99. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நம்நாட்டின் ஆண்/பெண் வேறுபாடு (ஒரு ஆயிரம் ஆண்களுக்கு)
Correct answer : 1
Q100. வங்கிகளில் நிலை வைப்புக்குரிய (Fixed Deposit) வட்டி விகிதம்
Correct answer : 2
Q101. நிர்வாக்க் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவது பற்றி கூட்டுறவு சங்கத்தின் எந்த விதி கூறுகின்றது?
Correct answer : 3
Q102. TRAI - ட்ராய் எந்த துறையின் நடைமுறைகளை ஒழுங்குப் படுத்த நிறுவப்பட்டது?
Correct answer : 3
Q103. வருங்கால வைப்புநிதிச் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு சங்கங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஒன்றை ஏற்படுத்தலாம் என்று கூறும் சட்டப்பிரிவு எது?
Correct answer : 2
Q104. திட்டக்குழு - Planning Commission - ஆரம்பிக்கப்பட்ட மாதம்/வருடம் ......
Correct answer : 3
Q105. குறைகள் நிவர்த்தி செய்தல் பற்றிக் கூறும் கூட்டுறவு சட்ட விதி
Correct answer : 3
Q106. 366 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் எண்ணிடும் போது எத்தனை எண்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்?
Correct answer : 2
Q107. (4, 7), (1, -2) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டை (2, 1) பிரிக்கும் விகிதம்......
Correct answer : 4
Q108. X அச்சிற்கு இணையான நேர்கோட்டின் சமன்பாடு
Correct answer : 4
Q109. இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. விழும் எண்களின் கூடுதல் பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு....
Correct answer : 3
Q110. 0,10,20,30 என்ற விவரத்தின் மைய விலக்கத் தொகையின் கூடுதல் ......
Correct answer : 3
Q111. டிரக்கீடுகளின் செல் சுவர்கள் எதை அதிகம் பெற்றுள்ளன ?
Correct answer : 4
Q112. நுரையில்களை மூடியிருக்கும் இரு பொருளால் ஆன உறை :
Correct answer : 3
Q113. கங்காரு எந்த நாட்டின் தேசிய விலங்கு ஆகும் :
Correct answer : 4
Q114. பாக்டீரியாவில் காணப்படுவது:
Correct answer : 2
Q115. கூட்டுயிர் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக் காட்டு...
Correct answer : 1
Q116. நம் உடலின் உணவுப்பாதையின் நீளம்
Correct answer : 1
Q117. ரிக்கட்ஸ் நோயை தடுக்கும் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் விட்டமின் யாது;
Correct answer : 4
Q118. உயிரகள் தாங்கும் வெப்பநிலை
Correct answer : 2
Q119. பின்கண்டவற்றுள் எதனை இரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்துவதில்லை ?
Correct answer : 1
Q120. கொலஸ்ட்ரால் உற்பத்தி எங்கு நடைபெறுகிறது ?
Correct answer : 2
Q121. ஒவ்வொரு கிரப்ஸ் சுழற்ச்சியின் போதும் எத்தனை ஏ டி பி மூலக்கூறுகள் உற்பத்தியாகின்றன :
Correct answer : 4
Q122. புரோகேரியாட்டுகளில் எந்த வகை ரிபோசோம்கள் காணப்படுகின்றன :
Correct answer : 4
Q123. செமி கன்சர்வேட்டிவ் முறை இரட்டித்தலை சோதனைகள் மூலம் நிரூபித்தவர்களைக் குறிப்பிடுக :
Correct answer : 1
Q124. கீழ்கண்ட ஒருசெல் உயிரி ஒட்டுண்ணிகளால் உறக்க நோய் ஏற்படுகிறது:
Correct answer : 2
Q125. கீழ்கண்ட உயிரிகளில் நுண்முட்கள் எந்த உயிரிகளில் புறச்சட்டமாக அமைகின்றன.
Q134. உலகின் சராசரி வெப்பநிலை உயர்வதற்கு காரணமாக உள்ள வாயு எது?
Correct answer : 2
Q135. மழை நீரால் மண்ணின் ....................இருப்பு அதிகரிக்கிறது
Correct answer : 3
Q136. நாம் சுவாசித்தலின் போது வெளிவரும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவை விட .........
Correct answer : 1
Q137. அம்மோனியம் உப்பு .................உடன் வெப்பப்படுத்தப்படுவதால் அம்மோனியா உற்பத்தி செய்யப்படுகிறது
Correct answer : 2
Q138. கீழ்க்கண்டவைகளில் எது ஆல்கஹாலில் இருக்கிறது?
Correct answer : 1
Q139. மீதேனின் வடிவமைப்பு என்ன?
Correct answer : 4
Q140. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Correct answer : 3
Q141. எலெக்ட்ரானின் மின்னூட்ட நிறை தகவினைக் கணக்கிட்டவர் யார்?
Correct answer : 1
Q142. ஒளியின் திசை வேகத்தில் செல்லக்கூடிய ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட புகை வண்டியின் நீளம்
Correct answer : 1
Q143. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலைத் தருக: அ) வீட்டு உபயோக மின் சுற்றில், உலோகத் தட்டுடன் இணைக்கப்பட்ட புவிக்கம்பி, மின் சாதனங்களுக்கு, குறை மின் தடை பாதையாகச் செல்கிறது. ஆ) மின் சாதனங்களில் உள்ள உலோகப் பாகங்களில் மின் கசிவினால் உண்டாகும் மின் அதிர்ச்சியைத் தவிர்க்க புவிப்படுத்துதல் தேவைப்படுகிறது
Correct answer : 1
Q144. மனித உடலில் இரைப்பை ஏற்படுத்தும் மின்னோட்டத்தின் அளவு
Correct answer : 1
Q145. எலக்ட்ரான் பாதைகளின் வடிவமைப்பை தெளிவாக விளக்கிய அணு மாதிரி ......
Correct answer : 1
Q146. நம்நாட்டின் தீர்க்க ரேகை அமைந்திருப்பது
Correct answer : 3
Q147. உலகில்லேயே மிகவும் அதிகமான அளவில் சுற்றுப்புற சீர்கேடு அடைந்துள்ள இந்திய நகரம்
Correct answer : 1
Q148. "ஆர்மத்தான்" என்ற குளிர் தலக்காற்றுகள் வீசுமிடம் ...................
Correct answer : 1
Q149. கீழ்கண்ட எந்த வகை தாவரங்கள், இமயமலையில் சுமார் 3000 மீ உயரத்திற்கு மேலும் மற்றும் பனி சூழ்ந்த பகுதிக்கு இடைப்பட்ட இடங்களிலும் காணப்படும்.
Correct answer : 1
Q150. எந்த இந்திய மாநிலம் மூன்று பக்கங்களிலும் வங்காள தேசத்துடன் எல்லை பகிர்ந்து கொள்கிறது?
Correct answer : 2
Q151. தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் ....
Correct answer : 4
Q152. கடலின் மிக ஆழமான பகுதி எந்த கடலில் காணலாம்?
Correct answer : 3
Q153. கொலரேடோ பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
Correct answer : 4
Q154. சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள் எது?
Correct answer : 4
Q155. கீழ்வருவனவற்றுள் காணப்படும் துணைக் கோள் யாது?
Correct answer : 1
Q156. நாம் தலைவலியை உணர்கையில் அது கீழ்காணும் எதை குறிக்கும் ?
Correct answer : 2
Q157. பூமியானது கீழே குறிப்பிட்ட காலங்ளில் , எப்போது சூரியனுக்கு மிக அருகே இருக்கும் ?
Correct answer : 3
Q158. ஹூலியம் என்ற வாயுவினை, 1868 ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் யார் ?
Correct answer : 2
Q159. எத்தனை வயதிற்குட்பட்டவர்கள் ராஜ்ய சபாவில் உறுப்பினராக இருக்க முடியாது ?
Correct answer : 4
Q160. விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த கண்டுப்பிடிப்பிற்காகப் புகழ் பெற்றவர்?
Correct answer : 3
Q161. பூட்டானின் தலைநகர் எது?
Correct answer : 2
Q162. உலக சேமிப்பு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
Correct answer : 2
Q163. உலகின் அதிக அளவில் காப்பி பயிரிட்டு உற்பத்தி செய்திடும் நாடு எது?
Correct answer : 1
Q164. வட அமெரிக்காவின் நீண்ட ஆறு
Correct answer : 3
Q165. பெரியஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படும் இடம் எது ?
Correct answer : 4
Q166. 'கன்ட்ரி ஆப் காப்பர்" என்று அழைக்கப்படும் நாடு?
Correct answer : 4
Q167. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர் முழ்கி கப்பல் எது ?
Correct answer : 3
Q168. பன்னாட்டு அமைப்பு ,அ,ஐரொப்பிய ஒருங்கிணைப்பு ஆ, ஆசிய முன்னேற்ற வங்கி இ,அசியான்,ஈ, பன்னாட்டு போலிஸ் அமைப்பு தலைமையிடம் 1,மணிலா2,லாயான்ஸ் 2, பிரஸல்ஸ்3,ஜகார்தா
Correct answer : 2
Q169. தென் துருவத்துக்கு பனிச்சறுக்கு உபகரணம் மூலம் சென்ற முதல் இந்திய பெண்மணி யார்?
Correct answer : 3
Q170. ஆர் ஐ சேட் மற்றும் அனுசேட் ஆகியவை எந்த ராகேட் முலம் எவப்பட்டது?
Correct answer : 4
Q171. அணுசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு
Correct answer : 1
Q172. சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்படும் நாள் ?
Correct answer : 1
Q173. வறுமைக்கோட்டினை நிர்ணயித்தல் தொடர்பாக யாருடைய தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது?
Correct answer : 3
Q174. முதல் அனைத்து மகளிர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இந்தியாவில் எங்கு துவக்கப்பட்டுள்ளது?
Correct answer : 3
Q175. 2014 ல் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெறவுள்ள இடம் ?
Correct answer : 1
Q176. உலகிலேயே அதிகமாக் கார் உற்பத்தி செய்யும் இடம் எது?
Correct answer : 1
Q177. ஜப்பானில் சுனாமி ஏறப்பட்ட போது பாதிப்பிற்குள்ளான அணு உலை எது?
Correct answer : 4
Q178. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணை எது? இந்திய அரிய மண்வகை நிறுவனம் -மும்பை, இந்திய யுரேனியம் கழகம்-ஜடுகுடா,தேசிய வேதியியல் ஆய்வு மையம் -பூனா, சுகா அணு இயற்பியல் நிறுவனம் -கொல்கத்தா
Correct answer : 3
Q179. இந்தியாவில் மிகப்பழமையான புனித தாமஸ் தேவாலயம் அமைந்துள்ள இடம் ?
Correct answer : 3
Q180. இந்தியா பாகிஸ்தானிடையே சிம்லா ஒப்பந்தம் ஏறபட்ட ஆண்டு எது ?
Correct answer : 2
Q181. ஒரு குறிப்பிட்ட மொழியில் " T " என்பது 9 எனவும், " G " என்பது 7 எனவும், " R " என்பது 1 எனவும், " I " என்பது 0 எனவும், " E " என்பது 3 எனவும் எழுதப்பட்டால், TIGER என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
Correct answer : 1
Q182. F என்பது 6 ஆகவும், JOY என்பது 50 ஆகவும் கருதப்பட்டால் OBVERSE என்பது எவ்வாறு கருதப்படும்?
Correct answer : 3
Q183. தண்ணீருக்கு அணையானால், வியாபாரத்துக்கு எது?
Correct answer : 4
Q184. பொருந்தாததை தேர்வு செய்க
Correct answer : 4
Q185. காவலரான நீங்கள் ஒரு தெரு வழியாக செல்லும் போது அங்கே ஒரு வீட்டில் சமூக விரோத கும்பல் ஒன்று செயல்படுவதாக உங்களுக்கு தகவல் கிடைக்குமாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்?
Correct answer : 3
Q186. The opposite of "e;native"e; is...........
Correct answer : 2
Q187. Which are the two most common assessment method from among the following for teachers?
Correct answer : 1
Q188. Give the opposite of EVANESCENT
Correct answer : 1
Q189. Once you suspect a person of double dealing, you ought to keep him at arm's .......
Correct answer : 2
Q190. Ramu's habit of picking holes in every relationship is very irksome.
Correct answer : 3
Q191. The plural form of "e;radius"e; is
Correct answer : 3
Q192. Where ............... is bliss, it is folly to be wise.
Correct answer : 1
Q193. Replace the highlighted words/phrase from the given options to make the sentence grammatically correct: "e; The new restaurant is doing good business because it serves food of good quality at lower rates than other restaurants in the area."e;
Correct answer : 4
Q194. Is that the woman ................ jewels has been stolen.
Correct answer : 3
Q195. Wish I ........... rich to help the poor.
Correct answer : 2
Q196. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள மாவட்டம்
Correct answer : 2
Q197. ஏற்காடு மலைவாழிடம் எந்த மலை மீது உள்ளது?
Correct answer : 2
Q198. தமிழ் நாட்டில் அமைந்துள்ள சிமெண்ட் ஆலைகளின் ஊர்களையும் மாவட்டங்களையும் சரியாகப் பொருத்துக: [அ] மதுக்கரை [ஆ] டால்மியாபுரம் [இ] ஆலங்குளம் [ஈ] தாழையூத்து ......[1] விருதுநகர் [2] திருநெல்வேலி [3] திருச்சிராப்பள்ளி [4] கோயம்புத்தூர்