Q2. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q3. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Correct answer : 3
Q4. யாருடைய உரைநடைகளனைத்தும் கவிதை நடையிலேயே உள்ளன?
Correct answer : 2
Q5. "அதிகரணம்" என்ற சொல் குறிப்பது ........
Correct answer : 4
Q6. "பூங்கொடி" இந்த நூலை எழுதியவர் யார்?
Correct answer : 1
Q7. "கூத்தராற்றுப்படை" இதன் ஆசிரியரும், இது வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது என காண்க.
Correct answer : 3
Q8. கீழ்கண்டவர்களில் யார் இரவலருக்குத் தனது புரவியையும் நாட்டையும் வழங்கினார்?
Correct answer : 1
Q9. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க (1) யாணர் - புது வருவாய் (2) சந்தம்-அழகு (3) ஈறு-எல்லை (4) பூதி-திருநீறு
Correct answer : 4
Q10. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Correct answer : 4
Q11. "சைவ வேதம்" என போற்றப்படும் நூல் எது?
Correct answer : 2
Q12. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் சந்திப்பிழையற்றதை தேர்வு செய்க
Correct answer : 3
Q13. தமிழில் வந்த முதல் சிறுகதை எது?
Correct answer : 1
Q14. "ஆதிமறை தோன்றியநல் வாரியநாடு எந்நாளும், நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு" -- அடியெதுகை தேர்வு செய்க
Correct answer : 3
Q15. கீழ்கண்ட தொடர்களில் அகர வரிசையில் உள்ளதைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q16. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை -- இந்த இலக்கணக்குறிப்புக்கு பொருத்தமற்றதை தேர்வு செய்க
Correct answer : 3
Q17. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Correct answer : 4
Q18. சொற்கள் முறைப்படி அமைந்துள்ள சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க:
Correct answer : 2
Q19. "காயமே இது பொய்யடா, இது வெறும் காற்றடைத்த பையடா" -- இந்த உவமையால் விளக்கப்படுவது
Correct answer : 4
Q20. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க (1) ஆலந்தூர் மோகனரங்கன் நெல்லையில் பிறந்தவர் (2) இவர் கவிவேந்தர் பட்டம் பெற்றவர் (3) இவர் எழுதிய சிறு கவிதை நூலின் பெயர் "பள்ளிப்பறவைகள்"
Correct answer : 2
Q21. வினைத்தொகைக்குப் பொருந்தா ஒன்றைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q22. சிவபெருமானால் "அம்மையே" என்று போற்றப்பட்டவர்......
Correct answer : 4
Q23. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியவன் ........
Correct answer : 2
Q24. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q25. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தூமம்(ஆ)செல்லல்(இ)பொற்பு(ஈ)எழிலிஅட்டவணை (2): (1)துன்பம் (2)அழகு(3)மேகம் (4) புகை
Correct answer : 3
Q26. "உயர் பேராளன்" -- பிரித்து எழுதுக
Correct answer : 4
Q27. "கோல்நோக்கி" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக் குறிப்பு தருக
Correct answer : 1
Q28. இவற்றுள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct answer : 2
Q29. "திசம்பர் சூடினாள்" -- இது எவ்வகை ஆகுபெயர்?
Correct answer : 3
Q30. புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் (பாய்மரக்கப்பல்கள்) அலைகளால் அலை புரண்டு அசைந்தது எவ்வாறு இருந்தது என பட்டினப்பாலையில் கூறப்பட்டுள்ளது?
Correct answer : 3
Q31. "என்று தணியுமிந்த சுதந்திர தாகம், என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்" -- இயைபுத்தொடை காண்க
Correct answer : 4
Q32. இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.......
Correct answer : 1
Q33. "சின்னச்சீறா" இந்த நூலை எழுதியவர் யார்?
Correct answer : 3
Q34. தமிழகத்தில் தோன்றிய முதல் சித்தர், கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றலுடையவராகக் கருதப்பட்டவர் இவர்களில் யார்?
Correct answer : 1
Q35. கீழ்கண்ட வாக்கியங்களில் சரியானதை/வற்றைத் தேர்ந்தெடுக்கவும். (1) பரணி போன்ற இலக்கியங்கள் உருவாகத் துணை நின்றது களவழி நாற்பது (2) நீராடல், உண்ணுதல் முறை, துயிலும் விதம் பற்றிக் கூறும் நூல் ஆசாரக் கோவை (3)சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலாதி (4) நாலடியாரை முப்பாலாகப் பகுத்து உரைக்கண்டவர் "தருமர்"
Q61. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திரிகூட இராசப்பக்கவிராயர் (ஆ)அண்ணாமலை செட்டியார்(இ)குமரகுருபரர்(ஈ)தஞ்சை வேதநாயக சாத்திரியார் அட்டவணை (2): (1)சென்னிக்குளம்/நெல்லை (2)மேலகரம்/நெல்லை (3)நெல்லை(4) திருவைகுண்டம்
Correct answer : 2
Q62. "நெடுதல்" எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
Correct answer : 4
Q63. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கம்பி (ஆ) அரி(இ)மேதி(ஈ)நுதல் அட்டவணை (2): (1)எருமை (2)நெற்றி (3)படகு (4) நெற்கதிர்
Correct answer : 1
Q64. "மட்குடம்" -- பிரித்து எழுதப்பட்டுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q69. கொடுக்கப்பட்டுள்ள பிரித்து எழுதப்பட்ட சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q70. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனப் பாடியப் புலவர் இவர்களில் யார்?
Correct answer : 1
Q71. "அந்தாதி", "மாலை" என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர் யார்?
Correct answer : 4
Q72. "பாடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க
Correct answer : 3
Q73. "காந்தளூர்ச் சாலை களமறுத்தருளிய" என்ற அடைமொழியைக் கொண்ட சோழ மன்னன்.........
Correct answer : 3
Q74. "யானை வாய்க் கரும்பு போல" இந்த உவமை விளக்குவது
Correct answer : 1
Q75. கீழ்கண்ட சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Correct answer : 4
Q76. கீழ்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (1) 1950 ஜனவரி 26ம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. (2) 1929ல் லாகூரில் நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டு தீர்மானத்தின் படி "பூரண சுயராஜ்யம்" 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் அனுசரிக்கப்பட்ட்து.
Correct answer : 1
Q77. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாது எது?
Correct answer : 4
Q78. இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது?
Correct answer : 2
Q79. "மக்கள் பண்பாட்டின் அருங்காட்சியகம்" என அழைக்கப்படும் நாடு..............
Correct answer : 2
Q80. உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்க அரசியலமைப்பின் எந்த ஷரத்து வழி வகுக்கிறது?
Correct answer : 1
Q81. உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த உறுப்பினர்களில் .............. பெண் உறுப்பினர்கள் ஒதுக்கீடு என்பது நடைமுறையில் உள்ளது.
Correct answer : 2
Q82. ராம்நந்தன் குழு எதைப் பற்றி ஆராய்ந்தது?
Correct answer : 1
Q83. நிதி கமிஷன் பற்றி எந்த அரசியல்மைப்பு ஷரத்தில் கூறப்பட்டுள்ளது?
Correct answer : 4
Q84. "இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு" - இக்கூற்றுக்கு சரியான காரணம் ......
Correct answer : 2
Q85. மத்திய அமைச்சரவை பதவியில் நீடிப்பது எதுவரை?
Correct answer : 1
Q86. சூரத் பிளவின் போது மிதவாதிகளின் தலைவராக இருந்தவர்
Correct answer : 3
Q87. 1927ஆம் ஆண்டு வந்த சைமன் கமிஷனில் எத்தனை அங்கத்தினர் இருந்தனர்?
Correct answer : 2
Q88. கொடுக்கப்பட்டுள்ள அரசர்களை அவர்களின் ஆட்சிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] தனந்ந்தர் [2] அசோகர் [3] சந்திரகுப்த மௌரியர் [4] சமுத்திரகுப்தர்
Correct answer : 3
Q89. லிட்டன் பிரபுவின் வைஸ்ராய் பதவிக்காலம்
Correct answer : 2
Q90. பிற்கால மேலைச் சாளுக்கிய அரசைத் தோற்றுவித்தவர் யார்?
Correct answer : 1
Q91. நானா சாகிப்பின் தளபதியின் பெயர் என்ன?
Correct answer : 2
Q92. விஜயநகரப் பேரரசைப்பற்றி அறிய உதவுவது....
Correct answer : 4
Q93. கீழ்கண்ட ஆட்சியாளர்களுள் யாரொருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
Correct answer : 4
Q94. கொடுக்கப்பட்டுள்ள போர்களை அவைகள் நடந்த காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] பிளாசி [2] பக்ஸார் [3] மூன்றாம் பானிபட் [4] தலைக்கோட்டை
Correct answer : 2
Q95. மும்பையில் "ஹோம் ரூல்" இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
Correct answer : 2
Q96. "Food For Work" - "உணவிற்காக வேலை" - என்ற கொள்கை எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது?
Correct answer : 3
Q97. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் என்று தாக்கல் செய்யப்பட்டது?
Correct answer : 2
Q98. தொடக்கச் சங்கத்தின் நிர்வாக்க் குழுவில் 30% மகளிர், 18% தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் இடம் பெற வேண்டும் எனக்கூறும் கூட்டுறவு சங்க விதி
Correct answer : 3
Q99. FERA என்பது எதை ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்ட சட்டம்?
Correct answer : 3
Q100. நம் நாட்டில் நீர்ப்பாசன வசதி பெறும் நிலம் சுமார் எவ்வளவு சதவீதம்?
Q104. பொது கணக்கு குழு (Public Accounts Committee)யின் காலம்
Correct answer : 1
Q105. கீழ்க்கண்டவற்றை சரியாகப் பொருத்தி விடை காண்க: அ)ஆடம் ஸ்மிதி ஆ)மார்ஷல் இ)ராபின்ஸ் ஈ)சாமுவேல்சன் ........1) கிடைப்பருமை 2) வளர்ச்சி 3) நலன் 4) செல்வம் ....
Correct answer : 1
Q106. எந்தப் புள்ளி 2x + y ≥ 9 ல் இல்லை?
Correct answer : 4
Q107. 25, 16, 9 என்ற தொடர் வரிசையில் அடுத்த எண் என்ன?
Correct answer : 2
Q108. ஒரு பேனாவை ரூ15-க்கு விற்பதனால், ஒருவன் பேனாவின் மதிப்பில் பதினாறில் ஒரு பகுதியை இழக்கிறான். அந்த பேனாவின் விலை என்ன?
Correct answer : 1
Q109. 243, 5, 81, 15, 27, 45, 9, ... இத்தொடரில் அடுத்த எண் என்னவாக இருக்கும்?
Correct answer : 4
Q110. ஒருவரது வருமானம் 50% ஆகக் குறைக்கப்பட்டது. மீண்டும் இந்த குறைக்கப்பட்ட வருமானம் 50% அதிகப்படுத்தப்பட்டது. எனவே அவருக்கு ஏற்பட்ட நஷ்டம்
Correct answer : 4
Q111. விந்து செல்களின் அக்ரோசோப் பகுதியை உருவாக்குவது எது
Correct answer : 2
Q112. அண்ட செல் ஆக்கத்தின் உணவூட்டம் பொருள்கள் எப்போது உற்பத்தி ஆகின்றன
Correct answer : 2
Q113. எந்த ஹார்மோனில் அயோடின் உள்ளது?
Correct answer : 3
Q114. ஆண்டிபெர்டிலைசின் எதனால் உற்பத்தி செய்யப்படுகின்றன
Correct answer : 2
Q115. பல்புருத்தன்மை கொண்ட செல் உள்ளுறுப்பு எது
Correct answer : 2
Q116. எந்த என்சைம்களின் டி என் ஏ இரட்டித்தலின் பங்கேற்கின்றன
Correct answer : 3
Q117. கண்களில் (ரெட்டினாலில்) உள்ள குச்சி செல்களின் வெளிப்புறத்தில் ........ அமைந்துள்ளது
Correct answer : 3
Q118. கடல்வாழ் இருவாழ்விகளுக்கு ஒரு உதாரணம் தருக
Correct answer : 2
Q119. ஆக்ஸிடோசின் ஹார்மோன் எப்பொழுது செயல்படும்
Correct answer : 1
Q120. புரதம் தயாரித்தல் முறை
Correct answer : 2
Q121. இதயத்துடிப்பில் டயஸ்டோஸ் என்பது
Correct answer : 1
Q122. தாய்சேய் இணைப்பு நிலைத் திசுவில் நுழையக்கூடிய ஓரே இம்யூனோகுளோபுலின்
Correct answer : 4
Q123. ஒரு ஜினோடு இனைந்து நின்று அந்த ஜீனை அறிய உதவும் ஒரு சிறு நியூக்ளிக் அமில துண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது
Correct answer : 2
Q124. லைக்கன் என்பது
Correct answer : 2
Q125. தெர்மோக்ளைன் உள்ள வெப்பம்
Correct answer : 2
Q126. ஒருசமுதாயத்தினை உருவாக்குவது தாவர விலங்குகளிடையே உற்ற உறவுகள் பற்றிய படிப்பு
Correct answer : 1
Q127. நேக்டான் என்பது
Correct answer : 2
Q128. தசை சுருங்குதலின் சிலைடின் பிளமென்ட் கொள்கையை வரையறை செய்தவர்
Correct answer : 3
Q129. விட்டமின் ஒ பற்றாக்குறையால் ஏற்படும் நோய்
Correct answer : 3
Q130. மனித இரத்த்தில் ஹீமோகுளோபின் அளவு 108 மி லி இரத்தத்திற்கு
Correct answer : 1
Q131. சர்க்கரைக்கான பெனிடிக்ட் சோதனையில், சிறுநீரில் குளுக்கோஸ் விழுக்காடு பூஜ்யமாக இருந்தால் என்ன நிறம் தோன்றும்?
Correct answer : 1
Q132. கொடுக்கப்பட்டுள்ள கரைசலின் தன்மைகளையும் அவற்றின் pH மதிப்புகளையும் சரியாகப் பொருத்துக: [அ] வலிமை குறைந்த அமிலம் [ஆ] வலிமை மிகு அமிலம் [இ] வலிமை குறைந்த காரம் [ஈ] வலிமை மிகு காரம் ...........[1] 1.15 [2] 12.5 [3] 6.5 [4] 7.5
Correct answer : 3
Q133. எண்ணெயினால் ஏற்பட்ட தீயை அணைக்க கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
Correct answer : 3
Q134. உப்பீனிகளின் எலெக்ட்ரான் நாட்டம் எவ்வாறு இருக்கும்?
Correct answer : 2
Q135. நைக்ரோம் என்பது எந்த தனிமங்களின் உலோக்க்கலவை
Correct answer : 1
Q136. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] D D T என்பது ஒரு களைக்கொல்லி [2] 95% எத்தனால், மெத்திலேறிய ஆல்கஹால் எனப்படுகின்றது.
Correct answer : 2
Q137. திட நிலையில் உள்ள பொருளை நேரடியாக வாயு நிலைக்கு மாற்றும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct answer : 2
Q138. இவற்றுள் எது எவர்சில்வரின் உலோக்க் கலவை?
Correct answer : 1
Q139. ஃபார்மலினில் எத்தனை சதவீதம் ஃபார்மல் டிஹைடின் உள்ளது?
Correct answer : 2
Q140. சம ஆற்றலைக் கொண்ட ஆர்பிட்டால்கள் இருக்கும் போது, எலக்ட்ரான்கள் ஜோடியாக இல்லாமல், தனித்து இருப்பது எந்த விதியின் அடிப்படையில்?
Correct answer : 3
Q141. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
Correct answer : 1
Q142. கம்பிச்சுருளில் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புல வலிமை
Correct answer : 1
Q143. அணுக்கரு பிளவை விளக்குவது ........
Correct answer : 4
Q144. X கதிர்கள் என்பது ........
Correct answer : 3
Q145. ஒளி இழைகளில் சைகைகள் -----ஆற்றலாக பயணிக்கின்றன
Correct answer : 3
Q146. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: கூற்று (அ) : உலகில் பூமத்திய ரேகை காடுகள் அடர்த்தியானதாகவும் ஊடுருவ இயலாதவாறு பல்வேறு வகையான தாவரங்களை கொண்ட்தாகும். காரணம் (ஆ): மிக செழிப்பான தாவர வளர்ச்சிக்கு காரணம், அதிக அளவு வெப்பமும், அதிக மழையும் ஆண்டு முழுவதும் கிடைப்பதாகும்.
Correct answer : 4
Q147. குறைவான மழை வீழ்ச்சிப் பெறும் மலைச்சரிவின் பகுதி
Correct answer : 4
Q148. இந்தியாவில் மிக அதிக விழுக்காடு மழை பெறும் பகுதி
Correct answer : 3
Q149. மூன்று பக்கம் நிலமாகவும் ஒரு பக்கம் நீராகவும் இருக்கும் பகுதி ............என அழைக்கப்படுகிறது.
Correct answer : 3
Q150. புதர்காடுகள் ............. என அழைக்கப்படும்.
Correct answer : 1
Q151. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct answer : 2
Q152. கோடையில் இலையுதிர் மரங்கள் உள்ள காடுகள்
Correct answer : 2
Q153. கங்கை நதி கழிமுகத்தில் காணப்படும் காடுகள் எவை?
Correct answer : 4
Q154. தக்காண பீடபூமியின் வடமேற்கு பகுதியில் எந்த மண் உள்ளது?
Correct answer : 3
Q155. மித வெப்ப மண்டலத்தில் சராசரி மழை அளவு எவ்வளவு இருக்கும்?
Correct answer : 4
Q156. ஜெட்இன்ஜினை கணடுபிடித்தவர்
Correct answer : 4
Q157. வில்லியம் விக்ரி 1996 ம் ஆண்டு எந்த துறையில் நோபல் பரிசு பெற்றார்?
Correct answer : 2
Q158. 'நரிமணம்" எண்ணெய் வயல் எங்குள்ளது
Correct answer : 1
Q159. பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையில் இதர நாடுகளுக்கு உதவும் சர்வதேச அமைப்பு ?
Correct answer : 3
Q160. முதல் புத்த சமய மாநாட்டைக் கூட்டியவர்
Correct answer : 3
Q161. பூகம்பம் அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதி
Correct answer : 4
Q162. ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ?
Correct answer : 3
Q163. மக்கள் பெருக்கம் மிகுந்த நாடு ?
Correct answer : 2
Q164. நவீன இந்தியாவை உருவாக்கியவர் கவர்னர் ?
Correct answer : 1
Q165. அமெரிக்கப் சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் ?
Correct answer : 1
Q166. ரஷ்யப் புரட்சியின் தந்தை என்று அழைக்க்படுவர்?
Correct answer : 2
Q167. என்ரான் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது
Correct answer : 4
Q168. உலக எழுத்தறிவு தினம் கொண்டாப்படும் நாள் ?
Correct answer : 3
Q169. காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தினத்தை "வெளிநாடு வாழ் இந்தியர் தினம்" ஆக எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Correct answer : 1
Q170. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் உள்ளது ?
Correct answer : 3
Q171. ராணுவத்தின் மிக உயரிய விருது ?
Correct answer : 1
Q172. பகல் இரவு சமமாக உள்ள நாள் ?
Correct answer : 3
Q173. உலக தண்ணீர் தினம் ?
Correct answer : 1
Q174. தமிழ்நாடு வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலை எங்குள்ளது ?
Correct answer : 1
Q175. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார் ?
Correct answer : 2
Q176. தவறான இணை ;அ)எலுமிச்சை- சிட்ரிக் அமிலம் ஆ)வினிகர் - எத்தனாயிக் அமிலம் இ) தேனிர் - டானிக் அமிலம் ஈ) புளித்த பால் - டார்ட்டாரிக் அமிலம்
Correct answer : 4
Q177. தவறான இணை ;1.சிவப்பு + பச்சை---> வெள்ளை ,2. நீலம் +பச்சை ---->வெள்ளை ,3.சிவப்பு +பச்சை +நீலம் --->வெள்ளை 4.மஞ்சள் +நீலம் ----->வெள்ளை
Correct answer : 3
Q178. தமிழகத்தில் கால்நடைகளுக்கான பல்கலை எங்குள்ளது ?
Correct answer : 2
Q179. உயிர்களிn கடுங்குளிரின் விளைவுகளை பற்றிய படிப்பு ?
Correct answer : 2
Q180. டால்பின்கள் எவ்வகையைச் சேர்ந்தவை
Correct answer : 4
Q181. பொருந்தாததை தேர்வு செய்க
Correct answer : 2
Q182. PAINT என்பதனை 74128 என்றும் EXCEL என்பதனை 93596 என்றும் எழுதப்பட்டால், ACCEPT என்பது எவ்வாறு எழுதப்படும்?
Correct answer : 1
Q183. ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் 5 என்பது Z எனவும், 7 என்பது E எனவும், 2 என்பது S எனவும், 9 என்பது T எனவும், 4 என்பது W எனவும் எழுதப்பட்டால், 977452 எவ்வாறு எழுதப்படும்?
Correct answer : 2
Q184. ஆரஞ்சு என்பது வெண்ணெய் எனவும், வெண்ணெய் என்பது சோப்பு எனவும், சோப்பு என்பது மை எனவும், மை என்பது தேன் எனவும், தேன் என்பது ஆரஞ்சு எனவும் அழைக்கப்பட்டால், துணி துவைக்கப் பயன்படும் பொருள் எது?
Correct answer : 4
Q185. 'Z' என்பது 52க்கு சம்மாகவும், ' ACT ' என்பது 48க்கு சம்மாகவும் கருதப்பட்டால், ' BAT ' என்பது எதற்கு சம்மாகும்?
Correct answer : 4
Q186. Physically we are now all neighbors, but psychologically, we are ....to each other
Correct answer : 3
Q187. Choose the word which is MOST OPPOSITE in meaning to the word: "e;CONTINUED"e;
Correct answer : 2
Q188. Which one of the following was authored by Rabindranath Tagore?
Correct answer : 4
Q189. 3 O' clock is ..........hour before 4 O' clock
Correct answer : 2
Q190. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;We were astonished at seen the eight year olds cleaning the school compound"e;
Correct answer : 3
Q191. "e;Statutory"e; means
Correct answer : 3
Q192. Give the meaning for TURN A BLIND EYE OR DEAF EAR
Correct answer : 4
Q193. Give the opposite of JETTISON
Correct answer : 1
Q194. From the given group of words choose the one to replace the highlighted words in the given sentence, that would make the sentence grammatically correct. "e;A friendship founded on business is best than a business founded on friendship"e;
Correct answer : 2
Q195. A place where bees are kept is called
Correct answer : 1
Q196. தமிழ்நாட்டில் "கோவில்களின் நகரம்" என அழைக்கப்படுவது.........
Correct answer : 2
Q197. தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ......
Correct answer : 2
Q198. சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?
Correct answer : 1
Q199. நம்நாடு விடுதலை அடைந்த போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் யார்?
Correct answer : 2
Q200. தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?