Q1. கீழ்கண்டவற்றுள் சரியாக பிரித்து எழுதப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Correct answer : 2
Q2. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Correct answer : 4
Q3. "அருங்கணத்தார்" என அழைக்கப்படுபவர்கள் யார்?
Correct answer : 4
Q4. கீழ்கண்டவைகளில் ஒழுங்கான சொற்றொடர் அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.
Correct answer : 4
Q5. "செல்" இவ்வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
Correct answer : 2
Q6. "தே" என்பதன் பொருள்
Correct answer : 3
Q7. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று"
Correct answer : 4
Q8. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) தக்கயாகப்பரணி என்னும் நூலை இயற்றிய ஒட்டக்கூத்தர் ஜெயங்கொண்டாரின் சமக்காலத்தவர் (2) இவர் கலிங்கத்துப் பரணியை "தென் தமிழ் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்துள்ளார். (3) கதிரை வேலரின் மாணவர் திரு.வி.க.
Correct answer : 4
Q9. "வேலை செய்தவன் கூலி பெறுவான்" -- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q10. இவர்களில் "பாரதம் பாடிய" என்ற அடைமொழியோடு அன்போடு அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Correct answer : 3
Q11. "வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - மற்றைய எல்லாம் பிற" இக்குறள் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது?
Correct answer : 4
Q12. கீழ்கண்டவற்றுள் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரைக் காண்க.
Correct answer : 2
Q13. கீழ்கண்ட தொடர்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார் - செய்வினைத்தொடர் (2)கண்ணன் குடும்பவிளக்கு படித்தான்--தன்வினைத் தொடர் (3)புதிய சபாநாயகர் நேற்று பதவி ஏற்றார் - செய்தித்தொடர் (4) நிதானமாய்ப் பொறுமையாய் சிந்தித்த ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றான் -- தொடர் வாக்கியம்
Correct answer : 4
Q14. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க: (1) பெண் குழந்தை அழுதாள் (2) பெண் குழந்தை அழுதான் (3) மான்கள் காட்டில் மேய்ந்தன (4) மான்கள் காட்டில் மேய்ந்தது
Correct answer : 1
Q15. பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளுடையது எது?
Correct answer : 3
Q16. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதை தேர்வு செய்க (1) சூரியகாந்தி - நா.காமராசன் (2) ஒரு கிராமத்து நதி- சிற்பி பாலசுப்ரமணியன் (3) குறிஞ்சித்திட்டு-பாரதி தாசன் (4) சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்-வீர்ராகவர்
Correct answer : 4
Q17. தமிழ் மொழியின் "உபநிடதம்" என போற்றப்படுவது எது?
Correct answer : 1
Q18. "அவள் புத்தகம் படித்தாள்" -- இது எவ்வகை வாக்கியம்?
Correct answer : 4
Q19. "கூற்றம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Correct answer : 1
Q20. கீழ்கண்ட தொடரில் சரியாக அமைந்துள்ள தொடரைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q21. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Correct answer : 4
Q22. மணிமேகலையில் "ஆபுத்திரன் நாடு அடைந்த காதை" எத்தனையாவது காதை?
Correct answer : 3
Q23. "ராம காதை" என சிறப்பிக்கப்படும் நூல் எது?
Correct answer : 4
Q24. "அழகாய் இல்லாததால் அவள் எனக்கு தங்கையாகிவிட்டாள்" இந்த புதுக்கவிதையை எழுதியவர் யார்?
Correct answer : 1
Q25. கீழே கொடுக்கப்பட்டுள்ள் கவிஞர்கள் மற்றும் அவர்களது இயற்பெயர்களில் சரியானதை தேர்வு செய்க:
Correct answer : 3
Q26. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Correct answer : 4
Q27. கீழ்கண்ட வாக்கியத்தொடர்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: (1) சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை (2) அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை (3) அடிதோறும் கடைசி எழுத்து ஒன்றி வருவது மோனை (4) நான்கு சீர்களும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்று மோனை
Correct answer : 4
Q28. "வைதோரைக்கூட வையாதே இந்த வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே" இக்கூற்றைக் கூறியவர்
Correct answer : 1
Q29. "நான் தொலைக்காட்சி வாங்கினேன்" - இது எவ்வகை வாக்கியம்?
Q89. கீழ்க்கண்டவற்றுள் எது "கருப்புச்சட்டம்" என்று அழைக்கப்பட்டது?
Correct answer : 2
Q90. ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது
Correct answer : 3
Q91. சௌரி சௌரா எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct answer : 1
Q92. ஷெர்ஷாவின் பெருமை என்பது எதனை மையமாக கொண்டு அமைந்துள்ளது?
Correct answer : 4
Q93. சௌரி சௌரா நிகழ்ச்சி எந்த தேதியில் நடைபெற்றது?
Correct answer : 3
Q94. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] ஹஸ்ரத் நிசாமுதீன் ஔலி [ஆ] மாலிக் காஃபூர் [இ] அலாவுதீன் கில்ஜி [ஈ] ஜலாலுதீன் கில்ஜி ........[1] விலைக்கட்டுப்பாடு, ரேஷன் வழங்கல் அமல் செய்தார் [2] மங்கோலியத் தலைவர் [3] அடிமை வம்ச ஆட்சியை வீழ்த்தியவர் [4] ஹசார் தினாரி எனப் புகழ் பெற்றவர் [5] இஸ்லாமிய சூஃபி துறவி.
Correct answer : 1
Q95. இரண்டாவது ஆப்கானிய பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?
Correct answer : 4
Q96. "தற்சார்பு மற்றும் அந்நிய உதவி விலக்கல்" என்ற கொள்கை எந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது?
Correct answer : 3
Q97. ஒரு கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலை சங்க அறிவிப்புப் பலகையில் சங்கம் வெளியிட வேண்டிய நாள் தேர்தலுக்கு முன்பாக
Correct answer : 1
Q98. தனி நபர் வருமானத்தில் (per capita income) முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
Correct answer : 3
Q99. பணத்தின் அளிப்பு (supply of money) எப்போது அதிகரிக்கும்?
Correct answer : 1
Q100. 2011 மக்கள் தொகை கணக்குப் படி ஒரு சதுர கிலோமீட்டரில் நம்நாட்டில் வாழும் மக்கள் தொகை.....
Correct answer : 3
Q101. தவிர்க்க இயலாத சூழ்நிலையிலைகளில் தனி அலுவலர் நியமனம் செய்ய அதிகாரம் தரும் கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு எது?
Correct answer : 4
Q102. கீழ்க்கண்டவற்றுள் எந்த வங்கிக்கு சுமார் 17000 கிளைகள் உள்ளன?
Correct answer : 4
Q103. உலகில் முதன் முதலில் எந்த நாட்டில் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது?
Correct answer : 1
Q104. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள மூன்று அடுக்கு நீதிப் போல்வின் (Quasi Judicial) அமைப்பின் சரியான வரிசை
Correct answer : 3
Q105. தேசிய வருமானம் என்பது .....................
Correct answer : 3
Q106. பரிதியில் 80&sup0; தாங்கும் நாண், மையத்தில் தாங்கும் கோணத்தின் அளவு
Correct answer : 4
Q107. ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1:2:2 விகிதத்தில் இருந்தால் அந்த முக்கோணம்
Correct answer : 1
Q108. x நபர் ஒரு வேலையை 8 நாட்களிலும் (x+4) நபர்கள் அதே வேலையை 6 நாட்களிலும் முடித்தால், x- ன் மதிப்பு
Correct answer : 3
Q109. ஜீவன் என்பவர் 30 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 க்கும், 20 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.23.50 க்கும் வாங்கி கலந்து கலவையை 45% இலாபத்தில் விற்றால், அவர் ஒரு கிலோ அரிசியை எத்தனை ரூபாய்க்கு விற்றிருப்பார்?
Correct answer : 4
Q110. ஒரு வியாபாரி தன்னிடமுள்ள 100 கிலோ சர்க்கரையில் ஒரு பகுதியை 7% இலாபத்திற்கும், மீதியை 17% இலாபத்திற்கும் விற்று மொத்தத்தில் 10% இலாபம் அடைந்தால் 7% இலாபத்தில் விற்ற சர்க்கரையின் அளவு
Correct answer : 2
Q111. பொது ஓங்கு தன்மை எந்த இரத்தத்திற்கு வகையில் காணப்படுகிறது
Correct answer : 1
Q112. எந்த அடுக்கத்தில் நரம்பு மண்டலம் உருவாகின்றன
Correct answer : 1
Q113. கரு உணவுதுகள்கள் சீராகத் துருவங்களின் விரிவியிருந்தால் அதனை எவ்வாறு அழைப்பர்
Correct answer : 1
Q114. பெரிடிலைசின் எதில் வளர்ச்சி அடைகிறது
Correct answer : 1
Q115. தனி உயிரி வளர்ச்சிக்கு
Correct answer : 1
Q116. கிரெப் சூழற்சி நடைபெறும் செல் நுண்ணுறுப்பு
Correct answer : 2
Q117. உமிழ் நீர் சுரப்பின் மிகப்பெரிய குரோமோசோம் காணப்படுகிறது
Correct answer : 1
Q118. குரோமோசோம்களின் தொகுதி முழுவதும் மாற்றத்திற்கு உள்ளாகும் நிலை
Correct answer : 2
Q119. மனித உடலில் மிகக்குறைந்த அளவே காணப்படும் தனிமம்
Correct answer : 2
Q120. நிலாப்பூச்சிகள் உற்பத்தி செய்வது
Correct answer : 4
Q121. மிக மதிப்புடைய முத்தினை உண்டாக்குவது
Correct answer : 2
Q122. ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின்களை குறிக்கும்
Correct answer : 1
Q123. கிளாக்கிடிரியம் இன உயிரி
Correct answer : 2
Q124. ஹேவர்சியன் கால்வாய் எங்கு காணப்படுகிறது
Correct answer : 2
Q125. பாலிசைதிபா உருவாவது
Correct answer : 1
Q126. மனித இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் சாதாரண அளவு
Correct answer : 2
Q127. உடலிருந்து அதிக அளவு நீரை வெளியேற்றுவது
Correct answer : 3
Q128. எலக்ட்ரான் நுண்ணோக்கி முறை மிகவும் பயனுள்ளது ஏனெனில்
Correct answer : 1
Q129. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: துணிபுரை; [அ] 0 வகை இரத்தம் எந்த இரத்த வகை உள்ளவருக்கும் கொடுக்கபடலாம் காரணம்: [ஆ] எனெனில் இந்த வகை இரத்தத்தில் ஆன்டிஜன்கள் இல்லை
Correct answer : 1
Q130. சிவப்பு நிறத்தை பிறித்தறிய இயலாமை .........எனப்படும்
Correct answer : 2
Q131. வெப்ப கொள்வினை என்பதில் வெப்பம் ................
Correct answer : 2
Q132. ஒரு வாயு நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைதலுக்கான நிபந்தனை ......................ஆகும்
Correct answer : 1
Q133. ஒரு சிறந்த குளிர்பானமாக பயன்படும் நீர்மம்
Correct answer : 3
Q134. ஆல்பா ஹைட்ரஜன் இல்லாத ஆல்டிஹைடு ஈடுபடும் வினை எது?
Correct answer : 3
Q135. எஃகில் அடங்கியுள்ள மிக இன்றியமையாத பொருள் எது?
Correct answer : 3
Q136. காற்று என்பது எவ்வகையை சாரும்?
Correct answer : 3
Q137. கிளாபர் உப்பு என்பது ..........
Correct answer : 3
Q138. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த ஒன்று உயிர் மூலக்கூறு ஆகும்?
Correct answer : 3
Q139. சல்ஃபா மருந்துகள் எதனால் ஏற்படும் நோய்களுக்கு ஒரு மருந்தாகும்?
Correct answer : 3
Q140. தனிம வரிசை அட்டவணையின் வலப்பக்கத்தில் உள்ளது ...............
Correct answer : 2
Q141. 70000 ஹெர்ட்ஸ்க்கு மேல் கொண்ட ஒலியலைகளை உண்டாக்குபவை
Correct answer : 1
Q142. ஏவுகணை அல்லது பீச்சு இயந்திரம் வேலை செய்வதன் தத்துவம்
Correct answer : 2
Q143. மின்கலத்தை முதன் முதலில் கண்டுப்பிடித்தவர்
Correct answer : 2
Q144. விசையின் அளவைத்தரும் இயக்கத்தின் விதி
Correct answer : 2
Q145. ஒரு பொருளின் திசைவேகம் இருமடங்கானால் அதன் …
1. முடுக்கம் இரு மடங்காகும்.
2. உந்தம் இரு மடங்காகும்.
3. இயக்க ஆற்றல் 4 மடங்காகும்.
4. நிலை ஆற்றல் இரு மடங்காகும்.
Correct answer : 2
Q146. பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதி எந்த நாட்டில் பாய்கின்றது?
Correct answer : 4
Q147. இந்திய மத்திய ஆட்சிப் பகுதிகளுள் பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரியது
Correct answer : 2
Q148. மீன்களின் உணவான கடல் வாழ் நுண்ணுயிர்கள் அதிக அளவில் எங்கு காணப்படுகிறது?
Correct answer : 3
Q149. சூரிய திரையாக செயல்படுவது?
Correct answer : 1
Q150. சில விண்கற்கள் முழுவதும் எரியாமல், பாதி எரிந்த நிலையில் பூமியில் விழுவது, எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct answer : 2
Q151. இந்திய மத்திய ஆட்சிப் பகுதிகளுள் மிகச்சிறியப் பரப்பளவு கொண்டது.
Correct answer : 2
Q152. தற்போது சூரியனிலிருந்து அதிக தொலைவில் உள்ள கிரகம்
Correct answer : 3
Q153. ஒரு வானியல் அலகு என்பது எதன் சராசரி தூரம்?
Correct answer : 1
Q154. உலகிலேயே பழமையான மலைத்தொடர்
Correct answer : 2
Q155. கன்னியாகுமரியிலிருந்து செல்லும் NH 7 தடத்தில் அமைந்துள்ள நகரங்களை வரிசைப்படுத்துக:
Correct answer : 3
Q156. தேன் கூட்டிலிருந்து அதிக பட்சமாக எவ்வளவுதேன் கிடைக்கிறது ?
Correct answer : 4
Q157. எது அருங்காட்சியகத்தில் வளர்க்கப்படும் மீன் ?
Correct answer : 3
Q158. குறிஞ்சி நில மக்கள் வணங்கிய தெய்வம்
Correct answer : 3
Q159. சிப்பிகள்ஒரு முறை எத்தனை முட்டையிடும் ?
Correct answer : 2
Q160. உலகில் அதிக அளவில் வைரம் உற்பத்தி செய்யும் நாடு?
Correct answer : 3
Q161. நவம்பர் 1998ல் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Correct answer : 2
Q162. ஹைட்ராமீட்டர் எதற்கு பயன்படுகிறது?
Correct answer : 1
Q163. ரயில்வே பணியாளர்களின் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் ?
Correct answer : 3
Q164. இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ?
Correct answer : 4
Q165. 2006 ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைப்பெற்றது ?
Correct answer : 1
Q166. மகாவீரரின் இயற்பெயர் என்ன?
Correct answer : 2
Q167. கீழ்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் ?
Correct answer : 3
Q168. இந்தியாவின் முதல் காவலர் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
Correct answer : 3
Q169. பசுமைப்புரட்சியின் தொடர்புடைய விஞ்ஞானி
Correct answer : 1
Q170. இந்தியாவில் நீண்ட பகல் கொண்ட நாள் இவற்றில் எது ?
Correct answer : 2
Q171. காஞ்புரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி எது?
Correct answer : 1
Q172. மலை எலி என மொகலாயர்களால் அழைக்கப்பட்டவர் :
Correct answer : 1
Q173. இந்தியாவின் தந்தை எனப்படுபவர் ?
Correct answer : 2
Q174. 'தமிழ்நாட்டின் மான் செஸ்டர்" எனப்படுவது ?
Correct answer : 1
Q175. இந்தியாவின் துழைவு வாயில் எங்குள்ளது ? ( GATEWAY OF INDIA )
Correct answer : 4
Q176. சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
Correct answer : 2
Q177. ஐக்கிய நாடுகள் சபையின் (2014 ஜூன் நிலையில்) பொது செயலாளர் யார் ?
Correct answer : 4
Q178. வெண்மை புரட்சி தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் ?
Correct answer : 1
Q179. 1998 ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டிகளில் முதன் முதலாக அறிமுகப்படுத்தபட்ட விளையாட்டு எது ?
Correct answer : 4
Q180. குழந்தை தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
Correct answer : 2
Q181. எந்த கிளியும் பாடாது, ஆனால் சில கிளிகள் பேசும். அப்படியானால்
Correct answer : 2
Q182. பின்வரும் எண் தொடரில், இரட்டைப்படை எண்ணுக்கு அடுத்து ஒற்றைப்படை எண்ணும், அதே இரட்டைப்படை எண்ணுக்கு முன்பு இரட்டைப்படை எண் இருக்குமானால், எத்தனை இரட்டைப்படை எண்கள் உள்ளன? 8 6 7 6 8 9 3 2 7 5 3 4 2 2 3 5 5 2 2 8 1 1 9
Correct answer : 2
Q183. aaaa, bdzb, egac, djzd, ..........
Correct answer : 4
Q184. m__nm__n__an__a__ma__
Correct answer : 2
Q185. நான்கு பெண்கள் கேரம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் கமலா ராதாவுக்கு வலது புறமும், லதா ஸ்ரீரஞ்சனாவுக்கு இடது புறமும் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால், பின் வரும் ஜோடிகளில் யார் கூட்டாளிகள்?
Correct answer : 4
Q186. Fill the blank with proper collective noun: "e;The.........of pupils are listening attentively to the teacher"e;
Correct answer : 2
Q187. Replace the highlighted grammatical mistakes with proper words from the given set of words: "e;As her neighbour have loud parties every night, she does not complain. She prefers to put up with it."e;
Correct answer : 1
Q188. The doctor gave me a .........for some medicine yesterday
Correct answer : 4
Q189. Which of the following statements is correct?
Correct answer : 3
Q190. Opposite of the word "e;veteran"e; is .............
Correct answer : 1
Q191. In the following sentence, an idomatic expression or a proverb is highlighted. Select the alternative which best describes its use in the sentence: "e;The kind old woman received the stranger with open arms ."e;
Correct answer : 2
Q192. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; The underlining assumption is that the amount of money available is limited"e;.
Correct answer : 2
Q193. The verbs which do not have objects are called ...........
Correct answer : 2
Q194. Opposite of the word "e;Confident"e; is
Correct answer : 3
Q195. Mrs.Kamala showed affection to Anand. The sentence pattern for the above is ......
Correct answer : 3
Q196. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
Correct answer : 4
Q197. தமிழ்நாட்டில் காற்று சக்தி வளம் மிகுந்த மாவட்டங்கள் எவை?
Correct answer : 2
Q198. தமிழ் நாட்டில் அதிக பாறைகள் காணப்படும் இடம்
Correct answer : 1
Q199. தமிழ் நாட்டில் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் ..........