Q3. காஷ்மீரில் இந்து வம்ச ஆட்சி எது வரை நீடித்தது?
"1286ல் சிம்ஹதேவாவால் தொடங்கிய இந்த வம்ச ஆட்சியின் அடுத்த மன்னராக சுஹதேவா பதவியேற்று, மங்கோலிய படையெடுப்பினார் தனது பகுதியை விட்டு தப்பித்துச் சென்றார். இந்நிலையைப் பயன்படுத்தி லடாக் ஐ சேர்ந்த ரிஞ்சா என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி 1323 வரை ஆண்ட போது, சுஹதேவா வின் உறவினர் உதயனதேவா ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார். இவருடைய ஆட்சியைக் கவிழ்த்து, ஷா மீர் என்பவர் 1339ல் ஆட்சியைக் கைப்பற்றி இந்து வம்ச ஆட்சி முடிவுற்றது."