Q1. பீக்கானீர் ராத்தோர் வம்சத்தை நிறுவியவர் யார், எந்த பகுதியை ஆண்டனர்?
பிக்கா BIKA 1464-1504 என்பவரால் நிறுவப்பட்டது. மார்வாரை ஆண்ட ஜோதாவின் ஐந்தாவது மகன். பீக்கானீர் நகரத்தை
உருவாக்கி தனது தலைநகராக்கினார். இவரைத் தொடர்ந்து, பல மன்னர்கள் தொடர்ந்தனர். 1570லேயே முகலாய வம்சத்தின்
ஆட்சியை ஏற்றுக் கொண்டு தங்கள் பகுதியை ஆண்டு வந்தனர். பிற்காலத்தில் 1818ல் ஆங்கிலேயர்களின் பாதுகாப்புடன்
ஆட்சியைத் தொடர்ந்தனர். 1947ல் இந்தியாவுடன் இணைந்தனர்.