Q1. சிந்தியா வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
1731ல் உஜ்ஜெயினில் ரானோஜி ராவ் சிந்தியாவால் இந்த வம்சம் நிறுவப்பட்டது.
Q2. சிந்தியா வம்சத்தின் தலைநகரம் எது?
தொடக்கத்தில் உஜ்ஜெயின், பிறகு 1794 முதல் குவாலியர்.
Q3. சிந்தியா வம்ச காலத்தில் நடந்த நிகழ்வுகள் என்ன?
மூன்று ஆங்கிலேய மராத்தா போர்கள் -- 1775-1782; 1803-1805 மற்றும் 1817-1818. மூன்றாம் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள்
மராத்தா முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சிந்தியா வம்சம், ஆங்கிலேயர்கள் ஆட்சியை ஏற்று, சுயமாக
சுதந்திரம் வரை ஆட்சி செய்து வந்தனர்.