Q1. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆ. தாராபாரதி - 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் இ. பாராதிதாசன் - 'பாண்டியன் பரிசு' என்ற நூலை இயற்றியவர் ஈ. 'சித்தர்கள்' - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்
Correct answer : 1
Q2. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு' இக்கூற்றுக்கு உரியவர்
Correct answer : 4
Q3. 'கூழுக்குப் பாடியவர்' யார்?
Correct answer : 3
Q4. கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்: (1) என் சரிதம் (2) சுட்டு விரல்
Correct answer : 4
Q5. நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்
Correct answer : 4
Q6. புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...
Correct answer : 3
Q7. 'தமிழ் நாட்டுத் தாகூர்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
Correct answer : 3
Q8. நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
Correct answer : 1
Q9. வணங்காமுடி, கமகப்பிரியா' என்ற புனை பெயர்களை கொண்டவர்
Correct answer : 4
Q10. மதுரையை 'நான்மாடக்கூடல்' என அழைக்கக் காரணம்: அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால் ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால் இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால் ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
Correct answer : 2
Q11. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) வாணிதாசன் ஆ) மருதகாசி இ) பம்மல் சம்பந்தனார் ஈ) கந்தசாமி. பட்டியல் 2: 1) தமிழ் நாடகத் தந்தை 2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் 3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை 4) திரைக்கவித்திலகம்
Correct answer : 2
Q12. 'துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
Correct answer : 3
Q13. 'தொன்னூல் பொன் நூல்' சதுரகராதி முத்தாரம்' எனக் கூறியவர்...
Correct answer : 2
Q14. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) ஆட்சிமொழிக் காவலர் ஆ) தசாவதாணி இ) தமிழ் நாட்டின் மாப்பஸான் ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை பட்டியல் 2: 1) ஜெயகாந்தன் 2) இராமலிங்கனார் 3) கல்கி 4) செய்குத் தம்பியார்
Correct answer : 3
Q15. 'வசன நடை கைவந்த வல்லாளர்' என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.
Correct answer : 4
Q16. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் 'சாகித்ய அகாதமி' விருது பெற்ற நூல்
Correct answer : 4
Q17. 'நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்' - என்று கூறியவர்
Correct answer : 3
Q18. கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக: நூலாசிரியர்: அ) அப்துல் ரகுமான் ஆ) தாரா பாரதி இ) சுரதா ஈ) வாணிதாசன் நூல்: 1) பூமியைத் திறக்கும் பொன் சாவி 2) கரைகளே நதியாவதில்லை 3) எழிலோவியம் 4) சுவரும், சுண்ணாம்பும்
Correct answer : 2
Q19. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது 'மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
Correct answer : 3
Q20. 'ஞானபோதினி' என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
Correct answer : 2
Q21. சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
Correct answer : 3
Q22. கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
Correct answer : 4
Q23. 'மண்ணியல் சிறுதேர்' என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
Correct answer : 3
Q24. 'தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்' எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
Correct answer : 4
Q25. 'தலைமுறைகள்' என்ற நாவலை எழுதியவர்
Correct answer : 4
Q26. 'மரப்பசு' என்ற நாவலின் ஆசிரியர்
Correct answer : 2
Q27. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
Correct answer : 2
Q28. கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?
Correct answer : 3
Q29. புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
Correct answer : 2
Q30. எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
Correct answer : 4
Q31. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
Correct answer : 4
Q32. நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்
Correct answer : 1
Q33. புதுமைப்பித்தனின் இயற்பெயர்
Correct answer : 3
Q34. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
Correct answer : 3
Q35. தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
Correct answer : 2
Q36. தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
Correct answer : 4
Q37. 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன்' தொடரோடு தொடர்புடையவர்?
Correct answer : 3
Q38. 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி' எனப் பாடியவர்?
Correct answer : 3
Q39. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?
Correct answer : 3
Q40. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
Correct answer : 4
Q41. 'சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு' என்று போற்றியவர்?
Correct answer : 3
Q42. வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?
Correct answer : 4
Q43. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?
Correct answer : 4
Q44. சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?
Correct answer : 3
Q45. 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்' எவ்வகை வாககியம் என அறிக?
Correct answer : 3
Q46. எவ்வகை வாக்கியம் அறிக? 'கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பது என்ன?'
Correct answer : 2
Q47. 'புலவரேறு' என்ற தொடரோடு தொடர்புடையவர்?
Correct answer : 1
Q48. 'முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர்' என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
Correct answer : 3
Q49. தவறான இணையைத் தேர்ந்தெடு?
Correct answer : 2
Q50. 'வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்போற்றப்பட்டவர்?