Q8. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு - என்போடு இயைந்த தொடர்பு -- சரியான கூற்றைதேர்வு செய்க: (1)அடிமோனை வந்துள்ளது (2) அடி எதுகை வந்துள்ளது (3) அடி இயைபு வந்துள்ளது (4) சீர் மோனை வந்துள்ளது -- இவற்றுள் ....
Correct answer : 4
Q9. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) நன்னன்-நவிரமலை; (2) ஓரி-கொல்லிமலை; (3)பேகன்-பழனிமலை; (4)ஆய்-பொதிகைமலை.
Correct answer : 4
Q10. "fame" இந்த ஆங்கில சொல்லுக்கேற்ற தமிழ்ச் சொல்லை தேர்வு செய்க
Correct answer : 3
Q11. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (1)இயல்பு புணர்ச்சி (2) தோன்றல் விகாரம் (3) கெடுதல் விகாரம் (4) திரிதல் விகாரம் ........ அட்டவணை (2): (அ) கற்கோட்டை (ஆ) மரவேல் (இ) வாழைப்பழம் (ஈ) பொன் வளையல் .
Correct answer : 1
Q12. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மடந்தை (ஆ)மங்கை (இ)அரிவை (ஈ)பெதும்பை அட்டவணை (2): (1)8--11 வயது (2)26-31 வயது (3) 14-19 வயது(4) 20-25 வயது
Correct answer : 4
Q13. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் ............ அமைந்துள்ளன
Correct answer : 3
Q14. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தை பாடிய புலவர் யார்?
Correct answer : 2
Q15. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Correct answer : 2
Q16. "போர்க்களம் பாடுதல்" என்ற துறையைச் சார்ந்த புறநூல் எது?
Correct answer : 3
Q17. "கமலா சிரித்தாய்" இதில் இடம்பெற்றுள்ள வழுவைக் காண்க
Q20. "கரிஷ்மா பாடம் படித்தாள்" இது எவ்வகை வாக்கியம்
Correct answer : 2
Q21. "ஊ" என்பதன் பொருள்
Correct answer : 4
Q22. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் அவைகளின் ஆசிரியர்களையும் சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மானுடம் வெல்லும் (ஆ) மெர்க்குரிப்பூக்கள் (இ) வேருக்கு நீர் (ஈ) குருதிப்புனல் அட்டவணை (2): (1) இந்திரா பார்த்தசாரதி (2) இராஜம் கிருஷ்ணன் (3) பிரபஞ்சன் (4) பாலகுமாரன்
Correct answer : 4
Q23. "நீர் மோர்" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 4
Q24. "அருந்தவர்க்கமைந்த ஆசனம்" -- இவ்வடியில் "அருந்தவர்" எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
Correct answer : 4
Q25. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Correct answer : 4
Q26. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது எனக் கூறியவர் இவர்களில் யார்?
Correct answer : 3
Q27. நாலடியாருக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்/கள் எது? (1)நாலடி நானூறு (2)கடிகை (3) வேளாண்வேதம்
Correct answer : 4
Q28. "மணநூல்" என அழைக்கப்படும் நூல் எது?
Correct answer : 1
Q29. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) உடுக்கை (ஆ)ஆதி (இ)பேதம் (ஈ)ஆக்கம் அட்டவணை (2): (1)முதல் (2)ஆடை (3) செல்வம் (4) வேறுபாடு
Correct answer : 3
Q30. "புல்லாகிப் பூடாய்" என்று பலவகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியைக் கூறும் இவ்வடிகள் எந்த நூலில் இடம் பெறுகிறது?
Correct answer : 1
Q31. மீனவர்கள் "தொழும் தலைவன்" என்று நாட்டுப்புறப் பாடலில் குறிப்பிடப்படுவது ................
Correct answer : 3
Q32. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்-வெற்றிவேற்கை (2) கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்-கொன்றை வேந்தன் (3)அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் - வாக்குண்டாம் (4)எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் - ஆத்திச்சூடி