Q3. "கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" என்று கூறியவர் யார்?
Correct answer : 2
Q4. இவர்களில் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
Correct answer : 3
Q5. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q6. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாடியது (ஆ)பாடியது (இ)தாங்கியது(ஈ)கொடுத்தது அட்டவணை (2): (1)கொடுமைகளை (2)கலைகளை(3)நாட்டினை (4) திருமகளை (5) தலையை
Correct answer : 2
Q7. நூலகம் சம்பந்தப்பட்ட கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க (1) சீ.இரா.அரங்கநாதன் இந்திய நூலகத் தந்தை என போற்றப்படுகிறார் (2) நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கிந்தந்த இவர் சீர்காழியைச் சேர்ந்தவர் (3) "புத்தகப்பூங்கொத்து" என்பது வகுப்பறை நூலகத்திட்டம் (4) "பண்டாரம்" எனப்படுவது நூலகத்தின் மற்றொரு பெயராகும்
Correct answer : 4
Q8. அழிந்து வரும் பண்டைத்தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிறுவனம் .......
Correct answer : 4
Q9. "சிவகாமி சரிதம்" எனும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?
Correct answer : 1
Q10. மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியாரின் மாணவராக இருந்தவர் இவர்களில் யார்?
Correct answer : 1
Q11. "காமுறுவர்" -- பிரித்து எழுதுக
Correct answer : 3
Q12. "கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" இக்கூற்றைக் கூறியவர்....
Correct answer : 1
Q13. இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும் எழுதுவதும் ............நிலை எனப்படும்
Correct answer : 3
Q14. "வேளாண்வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
Correct answer : 3
Q15. "சிரி" இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Correct answer : 2
Q16. "நல்கிய" இச்சொல்லுக்குரிய வேர்ச்சொல்லை தேர்வு செய்க
Correct answer : 1
Q17. "சிற்றிலக்கியங்கள் 96" என அழைக்கப்படும் நூல் எது?
Correct answer : 2
Q18. அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தினை இரண்டாவது முறையாக .............முன்னிலையில் அரங்கேற்றினார்
Q24. தமிழிலக்கணம் தொடர்புடைய கீழ்கண்ட தொடர்களுள் சரியானதைத் தேர்வு செய்க: (1) ஒரு முழுப் பொருளின் பெயர் அப்பொருளைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது "பொருளாகு பெயர்" எனப்படும். (2)"பொருளாகு பெயர்" முதலாகு பெயர் எனவும் அழைக்கப்படும் (3) ஓர் இடப்பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது "இடவாகு பெயர்" என அழைக்கப்படுகிறது (4) காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது "காலவாகு பெயர்" எனப்படும்.