Q15. சித்திரக்கவி எழுதுவதில் வல்லவர் என கருதப்படுபவர்......
Correct answer : 1
Q16. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) இயற்கைக்கவி-பாரதிதாசன்; (2) தத்துவக்கவி-திருமூலர்; (3)விருத்தக்கவி-கம்பர்; (4)குறிஞ்சிக்கவி-கபிலர்.
Correct answer : 4
Q17. கீழ்கண்ட வாக்கியங்களுள் வினைத்தொகைக்கு பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்வு செய்க
Correct answer : 3
Q18. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடை சொற்களில் சரியாக அமந்துள்ளதை தேர்வு செய்க
Correct answer : 1
Q19. இவர்களில் யார் தன்னை "பெருந்தமிழன்" எனக் கூறிக்கொள்வார்?
Correct answer : 3
Q20. கீழ்கண்ட தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க:"மருத்துவம் பொறியியல் முதலான தொழிற்கல்விகளைத் தாய் மொழியான தமிழில் கற்று மக்கள் நலம் காக்க விரும்பும் மாணவர்கள் தோன்ற வேண்டும்"
Correct answer : 3
Q21. கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) நாமக்கல் இராமலிங்கம்-பிள்ளை-காந்திய சிந்தனைகள் (2)புலவர் குழந்தை-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனைகள் (3)கவிஞர் முடியரசன்-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனை(ஈ)கவிஞர் சுரதா-உவமை
Correct answer : 4
Q22. "புளிப்பு" பெயர் சொல்லின் வகையறிக
Correct answer : 2
Q23. "கோமளம் நன்கு படித்தாள்" - இது எவ்வகை வாக்கியம்?
Correct answer : 2
Q24. ஏழாம் வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்வு செய்க.
Q27. "சித்திரை பதுமைப் போல" இந்த உவமையால் விளக்கப்படுவது ...
Correct answer : 1
Q28. "தமிழ்" என்ற அடைமொழியோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பக்தி இயக்கப் பேரறிஞர் யார்?
Correct answer : 4
Q29. " ஒரு பைசாத் தமிழன்" -- இந்த இதழை வெளியிட்டவர் யார்?
Correct answer : 1
Q30. "Green Proof" -- இந்த ஆங்கிலச்சொல்லின் தமிழ் நிகர் காண்க:
Correct answer : 3
Q31. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Correct answer : 4
Q32. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Correct answer : 3
Q33. "முதுமொழிமாலை" இந்த நூலை இயற்றியவர் யார்?
Correct answer : 1
Q34. இவர்களில் பரிபாடல்களைத் தொகுத்தவர் யார்?
Correct answer : 4
Q35. இவர்களில் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
Correct answer : 3
Q36. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q37. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாடியது (ஆ)பாடியது (இ)தாங்கியது(ஈ)கொடுத்தது அட்டவணை (2): (1)கொடுமைகளை (2)கலைகளை(3)நாட்டினை (4) திருமகளை (5) தலையை
Correct answer : 2
Q38. நூலகம் சம்பந்தப்பட்ட கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க (1) சீ.இரா.அரங்கநாதன் இந்திய நூலகத் தந்தை என போற்றப்படுகிறார் (2) நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கிந்தந்த இவர் சீர்காழியைச் சேர்ந்தவர் (3) "புத்தகப்பூங்கொத்து" என்பது வகுப்பறை நூலகத்திட்டம் (4) "பண்டாரம்" எனப்படுவது நூலகத்தின் மற்றொரு பெயராகும்
Correct answer : 4
Q39. அழிந்து வரும் பண்டைத்தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிறுவனம் .......
Correct answer : 4
Q40. "சிவகாமி சரிதம்" எனும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?
Correct answer : 1
Q41. "காமுறுவர்" -- பிரித்து எழுதுக
Correct answer : 3
Q42. "கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" இக்கூற்றைக் கூறியவர்....
Correct answer : 1
Q43. "சிரி" இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Correct answer : 2
Q44. "சிற்றிலக்கியங்கள் 96" என அழைக்கப்படும் நூல் எது?
Correct answer : 2
Q45. அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தினை இரண்டாவது முறையாக .............முன்னிலையில் அரங்கேற்றினார்
Correct answer : 2
Q46. "மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்" எனப் பாடியவர் யார்?
Correct answer : 1
Q47. "காண்டல்" இது எவ்வகை பெயர்ச்சொல்?
Correct answer : 4
Q48. "செங்கொடி" இதன் இலக்கணக்குறிப்பு காண்க.
Correct answer : 3
Q49. "சொற்பதம்" -- இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Correct answer : 3
Q50. தமிழிலக்கணம் தொடர்புடைய கீழ்கண்ட தொடர்களுள் சரியானதைத் தேர்வு செய்க: (1) ஒரு முழுப் பொருளின் பெயர் அப்பொருளைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது "பொருளாகு பெயர்" எனப்படும். (2)"பொருளாகு பெயர்" முதலாகு பெயர் எனவும் அழைக்கப்படும் (3) ஓர் இடப்பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது "இடவாகு பெயர்" என அழைக்கப்படுகிறது (4) காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது "காலவாகு பெயர்" எனப்படும்.