Q3. சொற்கள் முறைப்படி அமைந்துள்ள சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க:
Correct answer : 2
Q4. "இந்திர விழா" எந்த அரசனால் தோற்றுவிக்கப்பட்டது?
Correct answer : 3
Q5. நற்றிணையைத் தொகுப்பித்தவர் இவர்களில் யார்?
Correct answer : 3
Q6. இவர்களில் கலித்தொகையின் ஆசிரியர் யார்?
Correct answer : 3
Q7. கண்ணதாசன் எந்த புதினத்திற்கு சாகித்ய அகதமி விருது பெற்றார்?
Correct answer : 2
Q8. "காயமே இது பொய்யடா, இது வெறும் காற்றடைத்த பையடா" -- இந்த உவமையால் விளக்கப்படுவது
Correct answer : 4
Q9. இ+அடையாளம் -- சேர்த்து எழுதுக
Correct answer : 3
Q10. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க (1) ஆலந்தூர் மோகனரங்கன் நெல்லையில் பிறந்தவர் (2) இவர் கவிவேந்தர் பட்டம் பெற்றவர் (3) இவர் எழுதிய சிறு கவிதை நூலின் பெயர் "பள்ளிப்பறவைகள்"
Correct answer : 2
Q11. வினைத்தொகைக்குப் பொருந்தா ஒன்றைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q12. சிவபெருமானால் "அம்மையே" என்று போற்றப்பட்டவர்......
Correct answer : 4
Q13. "திவ்வியகவி" என போற்றப்படுபவர் யார்?
Correct answer : 4
Q14. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியவன் ........
Correct answer : 2
Q15. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q16. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தூமம்(ஆ)செல்லல்(இ)பொற்பு(ஈ)எழிலிஅட்டவணை (2): (1)துன்பம் (2)அழகு(3)மேகம் (4) புகை
Correct answer : 3
Q17. "உயர் பேராளன்" -- பிரித்து எழுதுக
Correct answer : 4
Q18. "கோல்நோக்கி" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக் குறிப்பு தருக
Correct answer : 1
Q19. இவற்றுள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct answer : 2
Q20. "திசம்பர் சூடினாள்" -- இது எவ்வகை ஆகுபெயர்?
Correct answer : 3
Q21. புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் (பாய்மரக்கப்பல்கள்) அலைகளால் அலை புரண்டு அசைந்தது எவ்வாறு இருந்தது என பட்டினப்பாலையில் கூறப்பட்டுள்ளது?
Correct answer : 3
Q22. "என்று தணியுமிந்த சுதந்திர தாகம், என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்" -- இயைபுத்தொடை காண்க
Correct answer : 4
Q23. பிறமொழிச்சொற்கள் இல்லாத தொடரைக் காண்க
Correct answer : 3
Q24. இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.......
Correct answer : 1
Q25. பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகையின் பெயர் ......
Q28. "வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல" இந்த உவமையால் விளக்கப்படுவது ....
Correct answer : 1
Q29. தமிழகத்தில் தோன்றிய முதல் சித்தர், கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றலுடையவராகக் கருதப்பட்டவர் இவர்களில் யார்?
Correct answer : 1
Q30. கீழ்கண்ட வாக்கியங்களில் சரியானதை/வற்றைத் தேர்ந்தெடுக்கவும். (1) பரணி போன்ற இலக்கியங்கள் உருவாகத் துணை நின்றது களவழி நாற்பது (2) நீராடல், உண்ணுதல் முறை, துயிலும் விதம் பற்றிக் கூறும் நூல் ஆசாரக் கோவை (3)சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலாதி (4) நாலடியாரை முப்பாலாகப் பகுத்து உரைக்கண்டவர் "தருமர்"