Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "இன்று போய் நாளை வா" என்று கூறிய காப்பிய பாத்திரம் எது?
Q2. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
Q3. புறத்திரட்டு என்னும் புறநூல் தொகுப்பின் மூலம் .........பாடல்களும், உரைகளின் மூலம் ........பாடல்களும் கிடைத்துள்ளன
Q4. "மீமிசை ஞாயிறு" --- இதன் இலக்கணக்குறிப்பு
Q5. தமிழ்க் களஞ்சியங்களின் முன்னோடி என கருதப்படுவது ......
Q6. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாளை நான் கோவை செல்வேன் என்று நாகராஜன் கூறினான் (ஆ)மறுநாள் தான் திருச்சி செல்வதாக நாகராஜன் கூறினான் (இ)கல்விச்செல்வத்தை அனைவரும் போற்றுவர் (ஈ)கல்விச்செல்வத்தை போற்றாதவர் எவரும் இலர் அட்டவணை (2): (1)உடன்பாடு (2)எதிர்மறை (3) நேர்க்கூற்று (4) அயர்க்கூற்று
Q7. கீழ்கண்டவைகளில், பாலைநிலத்தின் சிறுபொழுது எது?
Q8. கீழ்கண்டவைகளில் முல்லை நிலமக்களின் தொழில் எது?
Q9. யானையைப் போன்று உடலை கனமாக்கும் சித்தியின் பெயர் .........
Q10. கீழ்கண்ட சொற்களை அகரவரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q11. "நன்றி" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q12. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இருசீரடி (ஆ)முச்சீரடி (இ)நாற்சீரடி (ஈ)ஐஞ்சீரடி அட்டவணை (2) (1)குறளடி (2)சிந்தடி (3) அளவடி (4) நெடிலடி
Q13. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q14. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
Q15. திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பெயரில் வரும் "திரு" எதைக் குறிக்கிறது?
Q16. வழூஉச் சொற்களை நீக்குக:(1)நதிகள் தோன்றுமிடத்தில் சிறியதாய் இருக்கும் (2)நதிகள் தோன்றுமிடத்தில் சிறியனவாய் இருக்கும் (3)மூடனும் மாடும் குளத்தில் குளித்தன (4)மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர்
Q17. கீழ்கண்டவர்களில் யார் "ஓதாது உணர்ந்த பெருமான்" எனப் போற்றப்படுகிறார்?
Q18. எழுவாய், செய்ப்படுப்பொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது?
Q19. கீழ்கண்டவற்றுள் வினையாலணையும் பெயர் எது?
Q20. "இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழிநெறியும் கொண்டையாள் குழைஏறியாடி நெஞ்சைச்சூறை யாடும் விழிக் கொண்டையாள்" இப்பாடல் வரிகள் இடம் பெறும் நூல் எது?
Q21. "பறப்பதென்றால் அறியாமை பறக்கவேண்டும், படிப்பதென்றால் வள்ளுவரைப் படிக்கவேண்டும்" இது யாருடைய கூற்று?
Q22. "உறுபொருள்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q23. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q24. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)புது வெள்ளம் (ஆ)துளசி மாடம் (இ)ராஜ பேரிகை (ஈ) மஹா நதி அட்டவணை 2: (1) நா.பார்த்தசாரதி (2)பிரபஞ்சன் (3)அகிலன் (4)சாண்டில்யன்
Q25. கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவினை தேர்வு செய்க: "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"
Q26. "கதம்" இதன் பொருள் கூறுக
Q27. "சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்" - இது யாருடைய கூற்று?
Q28. "வாளோர் உழவர்" என்பது கீழ்கண்டவர்களில் யாரைக் குறிக்கும்?
Q29. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (1) தோடுடைய செவியன் --திருஞானசம்பந்தர் (2) மந்திரமாவது நீர் -- திருஞானசம்பந்தர் (3) காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி -- திருஞானசம்பந்தர் (4) நல்லவர்களுக்கு நாளும் கோளும் இல்லை - திருஞானசம்பந்தர்
Q30. வழூஉச் சொற்களை நீக்குக:(1)எனக்கு அஞ்சு காணி புஞ்சை நிலம் உள்ளது (2)எனக்கு ஐந்து காணி புஞ்சை நிலம் உள்ளது (3)எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது (4)எனக்கு அஞ்சி காணி புஞ்சை நிலம் உள்ளது
Q31. "அகன்றான்" இதன் வேர்ச்சொல்லை காண்க
Q32. தவறானதை தேர்வு செய்க
Q33. க, இய, இயர் என்னும் விகுதிகளைப் பெற்று வருவது......
Q34. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q35. விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர் இவர்களில் யார்?
Q36. "செறுவார்" -- இதன் எதிர்ச்சொல் காண்க
Q37. "பொதுமை வேட்டல்" எனும் நூலில் இடம் பெறும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q38. "தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை" என போற்றப்படுபவர்
Q39. "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" இக்கூற்றைக் கூறியவர்
Q40. "தா" இந்த வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Q41. மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள் என்பது எவ்வகை சொற்றொடர்?
Q42. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்"
Q43. "அறம் எனப்படுவது மன்உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்" எனக்கூறும் நூல் எது?
Q44. "பரணிக்கோர் ஜெயங்கொண்டான்" என்று ஜெயங்கொண்டாரை பாராட்டியவர் இவர்களுள் யார்?
Q45. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடையை தேர்வு செய்க: " கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை" -- (1) சீர் மோனை வந்துள்ளது (2) எதுகை மோனை வந்துள்ளது (3) அடி எதுகை வந்துள்ளது (4) அடி இயைபு (ம) அளபெடை வந்துள்ளது.
Q46. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க (1) அது மகிழ்ச்சியாகத் தின்றது (2) வீட்டிற்குத் திரும்பும் வழியில் நண்பனைக் கண்டான் (3) கடையை நோக்கிச் சென்றான் (4) தமிழ்ச் சான்றோர், தன்மையாகக் கூறுவதைப் பார்
Q47. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q48. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q49. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஆடவர் (ஆ)மகளிர் (இ)சிறுவர் (ஈ)சிறுமியர் அட்டவணை (2): (1)ஓரையாடுதல் (2)பூப்பறித்தல் (3) ஏறுதழுவுதல்(4)கிட்டிப்புள்
Q50. "கீசகன், பிருதிவிராசன்" என்ற இரு நாடக நூல்களை இயற்றியவை யார்?