Q31. உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது - இக்கூற்று யாருடையது?
Correct answer : 1
Q32. உ.வே.சா.வின் ஆசிரியர் பெயர் என்ன?
Correct answer : 2
Q33. பொருத்துக :
A) உவமையாகு பெயர் 1. 10 கிலோ என்ன விலை?
B) கருவியாகு பெயர் 2. கம்பரை படித்துப்பார்
C) முகத்தல் அளவை ஆகுபெயர் 3. நாரதர் வருகிறார்
D) எடுத்தல் அளவை ஆகுபெயர் 4. யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
E) கருத்தாவாகு பெயர் 5. 6 லிட்டர் தேவை
Correct answer : 1
Q34. வாரிக் களத்தடிக்கும் வந்த பின்பு கோட்டை புகும் போரில் சிறந்து பொலிவாகும் - இத்தொடர் யாருடையது?
Correct answer : 2
Q35. இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி - இதில் பயின்று வந்தள்ள அணியைக் கண்டறிக.
Correct answer : 3
Q36. வாழ்வினில் செம்மையைச் செய்பவளே -- இப்பாடல் எங்கு தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது?
Correct answer : 1
Q37. நல் என்ற அடைமொழிப் பெற்ற நூல் எது?
Correct answer : 3
Q38. சரியாக அமைந்துள்ளதைத் தேர்வு செய்க.
Correct answer : 3
Q39. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
Correct answer : 2
Q40. பிரதம மந்திரி நாளை தமிழகம் வருகிறார் - இத்தொடர் குறிப்பது...
Correct answer : 3
Q41. ஞான உபதேசம் இந்நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 4
Q42. தொடர்களை கவனித்து பதில் கூறுக? கூற்று (A) : பகுபதத்தில் இறுதியில் நிற்பது விகுதி. காரணம் (R) : பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது இடை நிலை எனப்படும்.
Q47. பொருத்துக :
A) மலரும் மாலையும் 1. சுரதா
B) ஐயை 2. கவிமணி
C) தேன்மழை 3. பெருஞ்சித்திரனார்
D) தராசு 4. பாரதிதாசன்
E) மணிமேகலை வெண்பா 5. பாரதியார்
Correct answer : 3
Q48. பின்வரும் தொடர்களை கவனித்து சரியானவற்றை தேர்வு செய்க.
1. அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வல்லொற்று மிகும்.
2. எ என்னும் வினா எழுத்தின் பின் வல்லொற்று மிகும்.
3. அவ்வகை, இவ்வகை என்னும் சொற்களின் பின் வல்லொற்று மிகாது.
4. ஏழாம் வேற்றுமைத் தொகையின் பின் வல்லொற்று மிகாது.
Correct answer : 1
Q49. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் "உடைமை" என்னும் பெயரில் அமைந்துள்ளன?
Correct answer : 2
Q50. தொடர்களை கவனித்து பதில் கூறுக? கூற்று (A) : காடு, மாடு, ஆடு, காது. காரணம் (R) : நெடில் தொடர் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும். ஏனைய குற்றியலுகரச் சொற்கள் இரண்டனுக்கு மேற்பட்ட எழுத்துக்களைப் பெற்று வரும்.