Q20. வீரர் அவர்! மக்களிலே மேல்கீழ் என்று விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்! என்னும் புகழுரை கூறியவர் யார்?
Correct answer : 3
Q21. பொருத்துக :
அ. இரங்கு 1. சாதல்
ஆ. இறங்கு 2. வேண்டுதல்
இ. இரை 3. கடவுள்
ஈ. இறை 4. ஒலிட
உ. இழை 5. தேய்தல்
Correct answer : 1
Q22. ஆவி இடைமை இடமிடறு ஆகும் மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை - இதில் கோடிட்ட சொல்லோடு பொருத்துவது எது?
Correct answer : 4
Q23. புற நானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள் எத்தனை?
Correct answer : 4
Q24. அலகிலா விளையாட்டுடையாரவர் தலைவர் அன்னவர்க் கேசரணாங்களே என்ற வரிகளுக்கு உரியவர்...
Correct answer : 3
Q25. நடுதிராவிட மொழிகளுடன் தொடர்பு இல்லாத தைக் கண்டறிக. 1. கொரகா, 2. கோலாமி, 3. கோத்தா, 4. கோண்டா, 5. ஜதபு
Correct answer : 4
Q26. திண்ணையை இடித்துத் தெருவாக்கு -- இப்புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?
Correct answer : 3
Q27. கூற்றுகளைக் கவனித்து சரியானதைத் தேர்க :
1. தென்னிந்திய மொழிகளையும் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினார்.
2. 80 விழுக்காடு அளவிற்குத் திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி - தெலுங்கு.
3. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் - கால்டுவெல்.
4. திராவிடம் என்றா சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் - குமரிலபட்டர்.
5. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகள் ஆகும்.
Correct answer : 3
Q28. எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பவை...
Correct answer : 2
Q29. சோழ நாட்டின் தலைநகரம் ……………….
Correct answer : 1
Q30. திருக்குறள் என்பது...
Correct answer : 3
Q31. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருநகர் தாக்கற்குப் பேருந் தகைத்து - என்ற குறட்பாவின் மூலம் உவமையால் அறியப்படுவது எது?
Correct answer : 2
Q32. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி
Correct answer : 1
Q33. பொருத்துக :
அ. நூல்தொகை விளக்கம் 1. பல பட்டறைச் சொக்கநாதர்
ஆ. மதுரை மும்மணிக்கோவை 2. சுந்தரம் பிள்ளை
இ. மதுரை கலம்பகம் 3. பாரதிதாசன்
ஈ. சேர தாண்டவம் 4. குமரகுருபரர்
Correct answer : 1
Q34. பிட்டுக்கு மண் சுமந்தார் எனப்படுபவர் யார்?
Correct answer : 4
Q35. தவறானதைத் தேர்க :
Correct answer : 3
Q36. வீரம் என்பதனை "பெருமிதம்" என்னும் சொல்லால் குறிப்பிடுபவர்?
Correct answer : 2
Q37. கவிக்கு நாயகர் என அழைக்கப்படுபவர் யார்?
Correct answer : 1
Q38. சீதையை நோக்கித் தம்பி தம்பி திருமுகம் நோக்கித் தீரக் காதலன் ஆகும் - என்று உரைத்தவர் யார்?
Correct answer : 3
Q39. காசினி இச்சொல்லின் பொருள் என்ன?
Correct answer : 2
Q40. ஒருமை பன்மை பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
1. என் எழுதுகோள் இது அல்ல.
2. வயலில் மாடுகள் மேய்தன.
3. இது பொதுவழி அல்ல.
4. குறிஞ்சிப் பூக்கள் பூத்திருந்தது.
Correct answer : 2
Q41. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை மேற்கண்ட உவமையால் அறியப்படுவது எது?
Correct answer : 1
Q42. எவ்வுயிர்க்கும் அன்பாக இருப்பதே ஈசனுக்கு அன்பாகும் - என்று கூறியவர் யார்?
Correct answer : 1
Q43. பொருத்துக :
அ. பூக்கட்டும் புதுமை 1. சிற்பி பாலசுப்பிரமணியன்
ஆ. எந்நாளோ 2. கண்ணதாசன்
இ. விடுதலை விளைத்த உரிமை 3. முடியரசன்
ஈ. தளை 4. பாரதிதாசன்
Correct answer : 1
Q44. சைவ உலகத்தின் செஞ்ஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?
Correct answer : 1
Q45. கணவனையிழந்தோர்க்கும் காட்டுவதில்லென்று என்ற தொடருக்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
Correct answer : 2
Q46. பிள்ளைத் தமிழ் பருவங்களை வரிசைப்படுத்துக.
Correct answer : 3
Q47. பூவோடு சேர்ந்த நார் போல இத்தொடர் எடுத்துக் கூறுவது …………………… .
Correct answer : 2
Q48. சேர மன்னர்களின் அடையாளச் சின்னம் ………………
Correct answer : 3
Q49. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி.