Q38. 'உண்டாலம்ம' இவ்வுலகு எனும் அடிகள் இடம் பெற்ற இலக்கியம்
Correct answer : 4
Q39. தவறாக பொருந்தியுள்ள ஒன்று
Correct answer : 4
Q40. கொடுக்கப்பட்டவைகளுக்கு பொருளறிந்து சரியாக பொருத்துக: அ) கோதை ஆ) சவம் இ) சோரன் ஈ) ஞாலம்.........1) பிணம் 2) மாலை 3) திருடன் 4) உலகு
Correct answer : 1
Q41. கலித்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
Correct answer : 2
Q42. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
Correct answer : 4
Q43. ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர்
Correct answer : 1
Q44. அழுது அடியடைந்த அன்பர் என அழைக்கப்படுபவர்
Correct answer : 2
Q45. பெருமாள் திருமொழியை பாடியவர்
Correct answer : 1
Q46. வில்லிபாரதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
Correct answer : 1
Q47. கீழ்கண்ட கூற்றுகளில் தவறான கூற்றை தேர்வு செய்க: அ. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண காப்பியங்கள் ஆ. மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பௌத்த காப்பியங்கள் இ. சிலம்பு, சிந்தாமணி, வளையாபதி ஆகியவை சமணகாப்பியங்கள் ஈ. குண்டலகேசிக்கு எதிராகத் தோன்றியது நீலகேசி
Correct answer : 4
Q48. ராவணகாவியத்தின் ஆசிரியர்
Correct answer : 3
Q49. விடுபட்ட சீரை பூர்த்தி செய்க: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற .......
மான வனுக்கு வகுப்பது.............................
Correct answer : 2
Q50. ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும், பெண் பால் பிள்ளைத்தமிழுக்கும் உள்ள பொதுப்பருவங்கள்