Q13. புறநானூற்றில் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள தெய்வம்
Correct answer : 1
Q14. 'நந்திக்கலம்பகம்' இயற்றிய ஆசிரியர்
Correct answer : 4
Q15. கலித்தொகையில் 'மருதத்திணை' பாடல்களைப் பாடியவர்
Correct answer : 4
Q16. 'தமிழுக்காக உயிர்நீத்த' எனும் சிறப்பினைப் பெற்ற நூல்
Correct answer : 3
Q17. கீழ்க்காணும் எவரை இறந்தாலும் என்ன? வாழ்ந்தாலும் என்ன? என வள்ளுவர் கூறுகிறார்? 1) ஆய்ந்தறிந்த கேள்வி அறிவுடையோர் 2) கேள்வியின் வாயிலாகச் செவிச்சுவை உணராதவர் 3) உணவின் வாயிலாக வாய்ச்சுவை மட்டும் உணருபவர்
Correct answer : 3
Q18. தன் மனதுக்குள்ளேயே கோயில் கட்டியவர்
Correct answer : 4
Q19. ஐஞ்சிறு காப்பியங்களின் வரிசை
Correct answer : 3
Q20. இவற்றில் மிகச்சரியான விடையை தேர்வுசெய்க 1) அறவண அடிகள் - மணிமேகலைக்கு அருளறம் போதித்தவர் 2) அச்சணந்தி அடிகள் - சீவகனுக்கு கலைகளை கற்பித்தவர் 3) கவுந்தி அடிகள் - கோவலனுக்கு பௌத்த மதத்தைப் போதித்தவர் 4) இளங்கோ அடிகள் - சாத்தனாருக்கு மணிமேகலையின் வரலாற்றை உரைத்தவர்..
Correct answer : 1
Q21. 'பிள்ளை பாதி புராணம் பாதி' என்ற பழமொழி - கூறும் குறிப்பிடப்படும் சைவசமயக் குரவர் யார்?
Correct answer : 4
Q22. காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்
Correct answer : 2
Q23. பிள்ளைத்தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு
Correct answer : 3
Q24. சீவகனைச் சூழ்ச்சியால் வெல்லக்கருதியவன்
Correct answer : 1
Q25. திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு
Correct answer : 1
Q26. மணிமேகலையின் அமுத சுரப்பியில் முதன் முதலில் சோறிட்டவர் யார்?
Correct answer : 1
Q27. சரியான வரிசையைக் குறிப்பிடுக
Correct answer : 3
Q28. வரைவு கடாவுதல் என்றால் என்ன?
Correct answer : 4
Q29. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப்பாரில்லை' இவ்வரி இடம்பெறும் நூல்
Q31. திருக்குறளும் நாலடியாரும் இணைத்தே பேசப்பட்ட காரணம் அ. நீதிநூல்கள் ஆ. இரண்டிலும் பால்வைப்பு முறை ஒன்றே இ. தொகுப்பு நூல்கள் ஈ. சங்கம் மருவிய கால நூல்கள்
Correct answer : 4
Q32. தமிழ்நிலை பெற்ற மதுரை எனக்கூறும் நூல்
Correct answer : 3
Q33. கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கியங்களுக்குரிய யாப்பு முறையே
Correct answer : 3
Q34. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
Correct answer : 4
Q35. கீழ்க்காணும் கவிஞர்கள், அவர்கள் பிறந்த ஊர்களையும் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Correct answer : 1
Q36. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆ. தாராபாரதி - 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் இ. பாராதிதாசன் - 'பாண்டியன் பரிசு' என்ற நூலை இயற்றியவர் ஈ. 'சித்தர்கள்' - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்
Correct answer : 1
Q37. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு' இக்கூற்றுக்கு உரியவர்
Correct answer : 4
Q38. 'கூழுக்குப் பாடியவர்' யார்?
Correct answer : 3
Q39. கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்: (1) என் சரிதம் (2) சுட்டு விரல்
Correct answer : 4
Q40. நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்
Correct answer : 4
Q41. புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...
Correct answer : 3
Q42. 'தமிழ் நாட்டுத் தாகூர்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
Correct answer : 3
Q43. நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
Correct answer : 1
Q44. வணங்காமுடி, கமகப்பிரியா' என்ற புனை பெயர்களை கொண்டவர்
Correct answer : 4
Q45. மதுரையை 'நான்மாடக்கூடல்' என அழைக்கக் காரணம்: அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால் ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால் இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால் ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
Correct answer : 2
Q46. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) வாணிதாசன் ஆ) மருதகாசி இ) பம்மல் சம்பந்தனார் ஈ) கந்தசாமி. பட்டியல் 2: 1) தமிழ் நாடகத் தந்தை 2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் 3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை 4) திரைக்கவித்திலகம்
Correct answer : 2
Q47. 'துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
Correct answer : 3
Q48. 'தொன்னூல் பொன் நூல்' சதுரகராதி முத்தாரம்' எனக் கூறியவர்...
Correct answer : 2
Q49. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) ஆட்சிமொழிக் காவலர் ஆ) தசாவதாணி இ) தமிழ் நாட்டின் மாப்பஸான் ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை பட்டியல் 2: 1) ஜெயகாந்தன் 2) இராமலிங்கனார் 3) கல்கி 4) செய்குத் தம்பியார்
Correct answer : 3
Q50. 'வசன நடை கைவந்த வல்லாளர்' என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.