Q2. பொருத்துக :
அ. சிந்தை 1. நீர்
ஆ. நவ்வி 2. மேகம்
இ. முகில் 3. எண்ணம்
ஈ. புனல் 4. மான்
Correct answer : 3
Q3. சிறுபொழுது என்பது …………………….
Correct answer : 4
Q4. பெயரெச்சத்தை எடுத்து எழுதுக :
Correct answer : 3
Q5. பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. அறுவை வீதி 1. அந்தணர் வீதி
ஆ. கூல வீதி 2. பொற்கடை வீதி
இ. பொன் வீதி 3. ஆடைகள் விற்கும் வீதி
ஈ. மறையவர் வீதி 4. தானியக்கடை வீதி
Correct answer : 2
Q6. துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு :
Correct answer : 4
Q7. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct answer : 3
Q8. வா - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு.
Correct answer : 2
Q9. இவற்றுள் எது நெய்தல் நில வகையைச் சார்ந்தது?
Correct answer : 1
Q10. தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
Correct answer : 3
Q11. இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?
Correct answer : 2
Q12. ஞானபோதினி என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
Correct answer : 2
Q13. இடுக்கண், "அல்லல்" -- இவ்விருச் சொற்களுக்கும் ஒரே பொருள். அது என்ன?
Correct answer : 4
Q14. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு எது?
Correct answer : 2
Q15. பாரதிதாசனிடம் தொடக்க க்கல்வி பயின்றவர் யார்?
Correct answer : 2
Q16. விடிவெள்ளி என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர் யார்?
Correct answer : 1
Q17. போற்றாரைப் போற்றுதல் என்பது ……………. எனப்படும்.
Correct answer : 1
Q18. பெண்ணின் பெருமை இந்நூலுக்குரியவர் யார்?
Correct answer : 4
Q19. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
Correct answer : 3
Q20. எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு - எனக் கூறியவர் யார்?
Correct answer : 1
Q21. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக:
Correct answer : 3
Q22. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை இக்கூற்று யாருடையது?
Correct answer : 3
Q23. அறிவுடையார் நட்பு எதைப் போன்றது?
Correct answer : 3
Q24. பட்டியல் 1ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் 2ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் 1 பட்டியல் 2
அ. ஒழுக்கத்தின் எய்துவர் 1. செல்வம் நிலைக்காது
ஆ. இழுக்கத்தின் எய்துவர் 2. மேன்மை
இ. பொறாமை உடையவரிடம் 3. உயர்வு இருக்காது
ஈ. ஒழுக்கமில்லாதவரிடம் 4. எய்தாப் பழி
Correct answer : 1
Q25. வாய்மை எனப்படுவது யாது?
Correct answer : 4
Q26. மலையமான் மக்களை, மன்னன் கிள்ளிவளவன், யானையின் கால் கீழிட்டுக் கொல்ல முற்பட்டபோது தடுத்து நிறுத்திய புலவன் யார்?
Correct answer : 2
Q27. இரட்டுற மொழிதலை ………………எனவும் அழைப்பார்கள்.
Correct answer : 3
Q28. குறுந்தொகை என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
Correct answer : 1
Q29. உத்தர வேதம் - என்று அழைக்கப்படும் நூல் எது?
Correct answer : 3
Q30. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
Correct answer : 2
Q31. இது எங்கள் கிழக்கு -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Correct answer : 4
Q32. திரைக் கவித்திலகம் - என்ற சிறப்புக்குரியவர் யார்?
Correct answer : 4
Q33. இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார் - யார்?
Correct answer : 2
Q34. இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
Correct answer : 2
Q35. இந்திர விழா பற்றி கூறும் எட்டுத்தொகை நூல் எது?
Correct answer : 1
Q36. வினையே ஆடவர்க்குயிர் - எனக் கூறும் நூல் எது?
Correct answer : 1
Q37. இரட்சணிய யாத்திரிகம் -- இந்நூலின் ஆசிரியர் யார்?