Q27. கந்தனுக்கு சூடு போட்டார்கள் -- "சூடு" என்ற பெயர்ச்சொல்லின் வகை காண்க.
Correct answer : 4
Q28. "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் -- என்பும் உரியர் பிறர்க்கு" இக்குறளில் வரும் அடி எதுகையைக் காண்க
Correct answer : 2
Q29. "இன்மொழி" பிரித்து எழுதியதில் சரியானதை தேர்வு செய்க:
Correct answer : 3
Q30. "தமிழின் சிறப்பினை அனைவரும் அறிவர்" இது எவ்வகை வாக்கியம்?
Correct answer : 3
Q31. இவற்றில் சுந்தரர் பிறந்த ஊர் எது?
Correct answer : 3
Q32. கீழ்கண்டவர்களை அவர்களது காலத்துக்கேற்ப வரிசைப்படுத்தியுள்ளதை காண்க
Correct answer : 1
Q33. தன் மனதுக்குள்ளேயே கோயில் கட்டியவர்
Correct answer : 4
Q34. ஐஞ்சிறு காப்பியங்களின் வரிசை
Correct answer : 3
Q35. இவற்றில் மிகச்சரியான விடையை தேர்வுசெய்க 1) அறவண அடிகள் - மணிமேகலைக்கு அருளறம் போதித்தவர் 2) அச்சணந்தி அடிகள் - சீவகனுக்கு கலைகளை கற்பித்தவர் 3) கவுந்தி அடிகள் - கோவலனுக்கு பௌத்த மதத்தைப் போதித்தவர் 4) இளங்கோ அடிகள் - சாத்தனாருக்கு மணிமேகலையின் வரலாற்றை உரைத்தவர்..
Correct answer : 1
Q36. 'பிள்ளை பாதி புராணம் பாதி' என்ற பழமொழி - கூறும் குறிப்பிடப்படும் சைவசமயக் குரவர் யார்?
Correct answer : 4
Q37. காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்
Correct answer : 2
Q38. பிள்ளைத்தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு
Correct answer : 3
Q39. சீவகனைச் சூழ்ச்சியால் வெல்லக்கருதியவன்
Correct answer : 1
Q40. திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு
Correct answer : 1
Q41. மணிமேகலையின் அமுத சுரப்பியில் முதன் முதலில் சோறிட்டவர் யார்?
Correct answer : 1
Q42. சரியான வரிசையைக் குறிப்பிடுக
Correct answer : 3
Q43. வரைவு கடாவுதல் என்றால் என்ன?
Correct answer : 4
Q44. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப்பாரில்லை' இவ்வரி இடம்பெறும் நூல்
Q46. திருக்குறளும் நாலடியாரும் இணைத்தே பேசப்பட்ட காரணம் அ. நீதிநூல்கள் ஆ. இரண்டிலும் பால்வைப்பு முறை ஒன்றே இ. தொகுப்பு நூல்கள் ஈ. சங்கம் மருவிய கால நூல்கள்
Correct answer : 4
Q47. தமிழ்நிலை பெற்ற மதுரை எனக்கூறும் நூல்
Correct answer : 3
Q48. கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கியங்களுக்குரிய யாப்பு முறையே
Correct answer : 3
Q49. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
Correct answer : 4
Q50. கீழ்க்காணும் கவிஞர்கள், அவர்கள் பிறந்த ஊர்களையும் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க: