Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஓதிய உடம்பு தொறும் உயிரென உலாய தன்றே என்றுக் கூறியவர் யார்?
Q2. தமிழரசிக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?
Q3. தந்தை பெரியா ரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர் யார்?
Q4. கம்பர் பிறந்த ஊர் எது?
Q5. பொருத்துக :
அ. இயற்றுதல், ஏவுதல், கருத்தா 1. 6ம் வேற்றுமை
ஆ. ஆக்கல், அழித்தல், அடைதல் 2. 5ம் வேற்றுமை
இ. கொடை, பகை, நட்பு 3. 3ம் வேற்றுமை
ஈ. கிழமை பொருளில் வருவது 4. 2ம் வேற்றுமை
உ. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது 5. 4ம் வேற்றுமை
Q6. தமிழியக்கம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q7. தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
Q8. கவிச்சக்கரவர்த்தி மற்றும் "கல்வியில் பெரியர்" எனப் போற்றப்படுபவர் யார்?
Q9. கலம்பகம் எத்தனை உறுப்புகளால் பாடப்படுகிறது?
Q10. கீழ்க்கண்ட குறளில் ஈற்றடியை நிறைவு செய்க : நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்...........................................
Q11. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைய என்னும் வழக்கு - இதில் "வழக்கு" என்ற சொல் உணர்த்துவது என்ன?
Q12. பொங்கல் வழிபாடு இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
Q13. ஒழுங்கோடு நூல்களை தூக்கி - நில்லாது ஓடடி ஓடடி பள்ளியை நோக்கி - இதில் உள்ள வினையாலணையும் பெயரைத் தேர்க.
Q14. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான குறியீடை தேர்க :
1. மா - என்பது கலைமகளைக் குறிக்கும்.
2. பா - என்பது அலைமகளைக் குறிக்கும்.
3. வி - என்பது மலைமகளைக் குறிக்கும்.
Q15. நடிகர்களால் "கலைஞர்" என்று மதிக்கப்பட்டவர் யார்?
Q16. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. வினைமுற்று 1. படித்த
ஆ. பெயரெச்சம் 2. நடந்தான்
இ. வினையெச்சம் 3. கேட்டல்
ஈ. தொழிற்பெயர் 4. கண்டு
உ. வினையாலணையும் பெயர் 5. வந்தவன்
Q17. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனித்து பொருத்தமான விடையைத் தேர்க :
கூற்று (1) : பெண்ணிற் பெருந்தக்க யாவுள - புற நானூறு.
கூற்று (2) : தேவதாசி மரபில் பிறந்து அம்முறையை ஒழிப்பதற்கு குரல் கொடுத்தவர் - இராமாமிர்தம் அம்மையார்.
Q18. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும் - இக்குறட்பாவில் உள்ள நயங்களைச் சுட்டுக.

1. இணை மோனை

2. ஒரூஉ எதுகை

3. ஒரூஉ இயைபு

4. அடி மோனை
Q19. மயிலுக்கு போர்வை கொடுத்தவர் யார்?
Q20. நீரின்றமையாது உலகு - என்று கூறியவர் யார்?
Q21. கண்ணதாசனைப் பற்றிய கூற்றுகளுள் தவறானதைக் கண்டறிக.
1. கண்ணதாசன் சிறுகூடல்பட்டியில் 1937ஆம் ஆண்டு பிறந்தார்.
2. இயற்பெயர் - முத்தையா.
3. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக விளங்கினார்.
4. கண்ணதாசன் 1971ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
Q22. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றை யவை - இக்குறள் உணர்த்தும் பொருளுக்கு உரிய சரியான ஆங்கிலச் சொல் எது?
Q23. பள்ளர்களின் வாழ்க்கையை சித்தரித்துக் கூறும் நூல் எது?
Q24. மதுரை என்ற சொல்லின் பொருள் யாது?
Q25. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : மூவிடம்.
Q26. ஆலவாய் என அழைக்கப்படுவது எந்த ஊர்?
Q27. பின்வரும் தொடர்களை கவனித்து பொருத்தமான விடையைத் தேர்க :
1. யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது நான் காப்பேன் என்று எழுந்தவர் - மீனாட்சி சுந்தரனார்.
2. மீனாட்சி சுந்தரனார் 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் திருச்சி மாவட்டத்தில் எண்ணெய்க் கிராமத்தில் பிறந்தார்.
3. நோய்க்கு மருந்து இலக்கியம் - மீனாட்சி சுந்தரனார்.
Q28. வாக்கியங்களைக் கவனித்து பொருத்தமான விடையைத் தேர்க :
1. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு - வராக்கண்ணி.
2. தாயுமானவர் நினைவு இல்லம் - மீனாட்சி புரம்.
3. "பராபரம்" என்ற சொல்லின் பொருள் - மகிழ்ச்சி.
Q29. நீரைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின் நீர பேதையார் நட்பு - கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் கூறுக.
Q30. காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன?
Q31. எட்டுத்தொகை நூல்களுள் அகப்புறப் பாடல்களைக் கொண்ட நூல் எது?
Q32. திருவிளையாடற்புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடல் புராணம்.
2. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்.
3. திருவிளையாடல் புராணம், மதுரைக்காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
4. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன.
Q33. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Q34. அம்மானை பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று.
2. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு "அம்மானை வரி" என்று பெயர்.
3. பாடிக்கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது "பந்து விளையாடல்" ஆகும்.
4. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம் பெறும்.
Q35. புனையா ஓவியம் என்பதன் பொருள் என்ன?
Q36. ஏலாதி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. பாடல்தோறும் ஆறு கருத்துக்களை விளக்கிக் கூறும் அற இலக்கியம் ஏலாதி.
2. ஏலாதி நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது.
3. ஏலக்காய், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்.
4. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மன நோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.
Q37. மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர் - இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
Q38. பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐ பொருத்தி, சரியான விடையைத் தெரிவு செய்க :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1. தண்ணீர், தண்ணீர்
ஆ. சூரிய நாராயண சத்திரியார் 2. இசை நூல்
இ. கோமல் சுவாமி நாதன் 3. கருணாமிர்த சாகரம்
ஈ. முது நாரை 4. மாள விஜயம்
Q39. பாரதி தாசனின் நூல்களுள் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது எது?
Q40. திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? 1. திரு + குறள் = திருக்குறள்;
மேன்மை பொருந்திய குறள், வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின் "திருக்குறள்" எனப் பெயர் பெற்றது.
2. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்.
3. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன.
4. திருவள்ளுவரது காலம் கி.மு. 32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
Q41. நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் ..... என்னும் செய்யுள் அடிகள் இடம்பெற்ற நூல் எது?
Q42. பாஞ்சாலி சபத்த்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
Q43. உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது?
Q44. பதினெட்டு உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கியம் எது?
Q45. செம்புலப் பெயல் நீர்போல என்னும் அடி இடம்பெறும் நூல் எது?
Q46. அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, தேச பக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?
Q47. குன்றக்குடி அடிகளாரால் "கவியரசு" என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
Q48. குலசேகர ஆழ்வார் வட மொழியில் எழுதிய நூல் எது?
Q49. சரியான விடையைத் தேர்ந்தெடு :
அ. நன்னூல் 1. புத்தமித்தரர்.
ஆ. வச்சணந்திமாலை 2. பவணந்தி முனிவர்
இ. யாப்பெருங்கலக் காரிகை 3. குணவீர பண்டிதர்
ஈ. வீரசோழியம் 4. அமிர்தசாகரர்
Q50. இவற்றுள் எது பாரதி தாசனால் எழுதப்பட்ட நூல்களுள் ஒன்று?