Q15. நன்றுநன்றெனப் போற்றியே நடந்த்து வேங்கை" கோடிட்டதின் சரியான இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 1
Q16. "தேவியும் ஆயமும்" என்பது
Correct answer : 1
Q17. "மகிழ்" என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை காண்க
Correct answer : 4
Q18. கீழ்க்கண்டவற்றுள் தன்வினை வாக்கியம் எது?
Correct answer : 2
Q19. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அணிமா (ஆ)மகிமா(இ)கிரிமா(ஈ)இலகிமா அட்டவணை (2): (1)உடலை பஞ்சுபோல இலேசாக்கிக் கொள்ளும் திறன் (2)உடலை சிறிதாக்கிக் கொள்ளும் திறன் (3)உடலைப்பெரிதாக்கிக் கொள்ளும் திறன் (4) மலை போன்று உடலைத் திடமாக்கிக் கொள்ளும் திறன்
Correct answer : 2
Q20. "திருக்கை வழக்கம்" என்ற நூலை இயற்றியவர் யார்?
Q22. "திருவெண்காடர்" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Correct answer : 1
Q23. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள சொற்களையும் இலக்கணக் குறிப்புகளையும் சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)மலையுச்சி (ஆ) நல்லறம் (இ) தொழுதோர் ஈ) கரைகண்ட அட்டவணை (2): (1) பண்புத்தொகை (2) வினையாலணையும் பெயர் (3) இரண்டாம் வேற்றுமைத்தொகை (4) ஆறாம் வேற்றுமைத்தொகை
Correct answer : 2
Q24. "திருவாசகமும் திருக்கோவையாரும்" சைவத்திருமுறைகளின் எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளது?
Correct answer : 2
Q25. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Correct answer : 2
Q26. இவற்றில் வாழையின் இளமை மரபு எது?
Correct answer : 4
Q27. ஐங்குறுநூறு நூலில் உள்ள முல்லை திணைப்பாடல்களை பாடியவர் இவர்களில் யார்?
Correct answer : 2
Q28. கீழ்கண்டவற்றுள் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய நூல்கள் எவை?
Correct answer : 2
Q29. இரட்சண்ய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள் .......
Correct answer : 4
Q30. வியப்பு, தலைவன், நுண்மை, மேன்மை, இறைவன் - எனப் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?
Correct answer : 3
Q31. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரை தேர்வு செய்க
Correct answer : 1
Q32. "நனை" -- இந்த வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
Correct answer : 2
Q33. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நினைவுகளின் ஊர்வலம் (ஆ)ஊர்வலம்(இ)இன்னொறு தேசீய கீதம்ஈ)விதைபோல் விழுந்தவன் அட்டவணை (2): (1)மு.மேத்தா (2)அப்துல் ரகுமான் (3)புலமைப்பித்தன் (4) வைரமுத்து
Correct answer : 1
Q34. நளவெண்பா எத்தனை காண்டங்களை உடையது?
Correct answer : 2
Q35. "நீர் நிற்க, நான் இருக்க, இந்த சிறப்பு ஒன்றே போதாதா?" என்று பதிலளித்த துறவி யார்?
Correct answer : 3
Q36. ஒரு சொல் இரு முறை அடுக்கி வந்து ஒலிக்குறிப்பு சொற்களாக வந்தால் அதனை எவ்வாறு அழைக்கலாம்?
Correct answer : 1
Q37. கடற்கரை சிற்றூர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct answer : 1
Q38. "வாராய் நீ வாராய், போகுமிடம் வெகுதூரமில்லை" -- இப்பாடல் வரிகளை எழுதியவர்?
Correct answer : 1
Q39. "ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" இந்த வரிகள் எந்த இலக்கியத்தில் இடம் பெறுகிறது?
Correct answer : 2
Q40. "உதயதாரகை" இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் ........
Correct answer : 1
Q41. "சிந்துக்கு தந்தை" -- தொடரும் தொடர்பும் அறிக
Correct answer : 3
Q42. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடை காண்க: " ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் -- கருதி இட்த்தால் செயின்" -- (1) சீர் எதுகை வந்துள்ளது (2) சீர் இயைபு வந்துள்ளது (3) அடிமோனை வந்துள்ளது (4) அடி எதுகை வந்துள்ளது.
Correct answer : 4
Q43. "கை" என்பதன் பொருள் தேர்வு செய்க.
Correct answer : 4
Q44. வீரப்பன் தேடும்பொழுது அந்த மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கூறும் புதினம்........
Correct answer : 2
Q45. "நீக்குதல்" - இதற்குரிய எதிர்ச்சொல்லை காண்க
Correct answer : 2
Q46. "மீமிசை" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 2
Q47. கீழ்கண்ட தொடர்களுள் முறையாக அமைந்த தொடரைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q48. கீழ்கண்ட சொற்களில் எதிர்ச்சொல் சரியாக கொடுக்கப்படாததைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q49. "தமிழ் எனும் அளப்பெடும் சலதி (கடல்)" -- கூறியவர்