Q2. "எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் என அழைக்கப்படுவது ...... ......
Correct answer : 4
Q3. இன்பமே எந்நாளும் துன்பமில்லை என வீர முழக்கம் செய்தவர்
Correct answer : 1
Q4. மருதத் திணைக்குரிய உணவு எது?
Correct answer : 2
Q5. தமிழ்த் தூது எழுதியவர் யார்?
Correct answer : 1
Q6. மனித வாழ்க்கையும், காந்தியடிகளும், "உரிமை வேட்கை", "முருகன் அல்லது அழகு" --- போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Correct answer : 2
Q7. ஞானத் திருப்புகழ் பாடியவர் யார்?
Correct answer : 4
Q8. கொடுந்தமிழ் இலக்கணம் எழுதியவர் யார்?
Correct answer : 2
Q9. தமிழ் வரலாறு, "வடமொழி வரலாறு" "தமிழர் திருமணம்" "தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்" போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Correct answer : 3
Q10. ஞானக்கும்பி பாடியவர் யார்?
Correct answer : 1
Q11. நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து எனப் போற்றியவர்?
Correct answer : 2
Q12. உயர் தனிச் செம்மொழி என்னும் கட்டுரையை பரிதிமாற் கலைஞர் எழுதிய இதழ்?
Correct answer : 1
Q13. வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளுதல் -- எவ்வகைத் தொகை?
Correct answer : 4
Q14. தேவ நேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி முதல் தொகுதி எப்பொழுது வெளிவந்த து?
Correct answer : 4
Q15. சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது வசனம், சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது கவிதை - இவ்வாறு கூறியவர்?
Correct answer : 4
Q16. நாடக மேடையில் சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டிய நாடகக் கலைஞர் யார்?
Correct answer : 2
Q17. மேரி மெக்தலேனா - எழுதியவர் யார்?
Correct answer : 1
Q18. மருகி எனும் சொல்லின் பொருள் யாது?
Correct answer : 4
Q19. மந்திர வியாக்கியானம் எழுதியவர் யார்?
Correct answer : 3
Q20. நவ தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
Correct answer : 1
Q21. மா, பலா, வாழை என்பது எவ்வகைத் தொகை?
Correct answer : 1
Q22. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - இது யார் கூற்று?
Correct answer : 2
Q23. தில்லையாடி என்ற ஊர் எங்கே உள்ளது?
Correct answer : 3
Q24. லைலா மஜ்னு, அனார்கலி ஆகியவற்றைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct answer : 4
Q25. விடை எத்தனை வகைப்படும்?
Correct answer : 2
Q26. சீர்திருத்தக் காப்பியம் என்று பாராட்டப்படுவது
Correct answer : 2
Q27. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
Correct answer : 2
Q28. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம்
Correct answer : 1
Q29. கூற்றுகளை கவனி.
1. போரில் வென்ற அரசனுக்காகப் பாடப்படும் இலக்கிய வகை பரணி
2. தோற்ற அரசனது நாட்டின் பெயரால் பாடப்படுவது - பரணி
3. போருக்குரிய தெய்வம் - காளி
4. போரில் குலோத்துங்க மன்ன்னிடம் தோற்றவன் - கலிங்க மன்ன்ன்
Correct answer : 4
Q30. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான் கினையும் உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்துவது
Correct answer : 2
Q31. அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை
Correct answer : 4
Q32. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர் யார்?
Correct answer : 2
Q33. செய்தியைப் பெறுதல் என்பது ...................... போன்றதாகும்
Correct answer : 3
Q34. பொருத்துக.
a) அசல் 1)காட்சி
b) வியாபாரம் 2) தந்தை
c) ஜமக்காளம் 3) வணிகம்
d) அச்சன் 4) விரிப்பு
e) வேடிக்கை 5) மூலம்
Correct answer : 1
Q35. கூற்றுகளை கவனி.
கூற்று (A) : பாரதிதாசன் "தமிழ் என் உயிர் என்பேன்" என்றார்.
காரணம் (R) : ஒருவர் நேரே கூறுவது போல் அமைவது நேர்க்கூற்று எனப்படும். தன்மை, முன்னிலை ஆகிய இரு இடங்களிலும் வரும்.
Correct answer : 3
Q36. தினையளவு போதார் சிறுபுல் நீர் நீண்ட... இப்பாடலில் ............ அணுகுமுறை உள்ளது.
Correct answer : 4
Q37. திண்தோள் வயவேந்தர் செந்தாமரைமுகம் போய் வெண்தா மரையாய் - இதில் பயின்று வந்துள்ள இலக்கணம் தேர்க.
Correct answer : 2
Q38. வெண்பா யாப்பில் காப்பியல் பொருளைத் தொடர் நிலைச் செய்யுள்களாய்ப் பாடியவர்